ஜாமின் கிடைத்ததை அடுத்து எம்.எல்.ஏ. கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்
முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட திருவாடானை எம்.எல்.ஏ. கருணாஸ்க்கு நேற்று எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனை அடுத்து இன்று காலை வேலூர் சிறையில் இருந்து எம்.எல்.ஏ. கருணாஸ் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் 30 நாட்களுக்கு நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R9dR6P
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment