கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பியது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நட்சத்திர ஏரி நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வழியும் தண்ணீர் சாலைகளில் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். ஏரிச்சாலையில் உள்ள கடைகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
Classic Right sidebar கொடைக்கானல், Kodaikanal, Dindigul, மலைகளின் இளவரசி தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Qie8Dm
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment