தஞ்சை பெரிய கோயிலில் ஐ.ஜி.பொன் மாணிக்க வேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இன்று திடீரென ஆய்வு கொண்டு வருகின்றனர்.
சென்னையில் தொழிலதிபர் வீட்டில் ஏராளமான சிலைகள், கல்தூண்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தஞ்சை பெரிய கோயிலில் காணாமல் போன ராஜ ராஜ சோழன் சிலை, உலக மாதேவி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களை வெளியில் அனுப்பிவிட்டு கதவுகளை மூடிய பின் ஆய்வு நடைபெற்று வருகிறது.
Classic Right sidebar தஞ்சை பெரிய கோயில், ஐ.ஜி.பொன் மாணிக்க வேல், Idol Theft, Tanjore, IG Pon Manickavel தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OYXZTd
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment