விவிஐபிக்களுக்கு வாடகை விமானம் வழங்கியதில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு 1146 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஒய்வு பெற்ற ராணுவ கமாண்டர் லோகேஷ் பத்ரா கேள்விக்கு ஏர் இந்தியா பதில் அளித்துள்ளது. அதில், குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட விவிஐபிக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, ஏர் இந்தியா விமானங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இதற்கான செலவு கட்டணத்தை மத்திய அரசு செலுத்தி விடுவது வழக்கமாகும். இந்த வழக்கமான நடவடிக்கையில் மத்திய அரசு, ஏர் இந்தியாவுக்கு வழங்க வேண்டிய வாடகை பாக்கி 1147 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Classic Right sidebar VVIP, வாடகை விமானம், ஏர் இந்தியா, மத்திய அரசு, Air India, central government இந்தியா 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2y1v5uo
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment