தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் பராமரிப்பில் உள்ள திருவையாறு பழைய அரண்மையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர் ஷாவின் வீட்டில் இருந்து 89 பழங்கால சிலைகள் மற்றும் தூண்களை கடந்த வாரம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், தஞ்சையை அடுத்த திருவையாறில் ரன்வீர் ஷாவின் பராமரிப்பில் உள்ள பழமையான அரண்மனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்தார். அரண்மனை காவலாளி கவிதாவிடம் வாக்குமூலம் பெற்று பின்பு ஐஜி பொன்மாணிக்கவேல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Classic Right sidebar ரன்வீர் ஷா, பொன் மாணிக்கவேல், சோதனை, Pon Manikkavel, Ranvir Shah தமிழகம் 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NQRt4r
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment