புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கடந்த முயன்ற 750 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெரியகங்கனாங்குப்பத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மறித்து சோதனை செய்த போது, அரசி மூட்டை சாக்கில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
Classic Right sidebar புதுச்சேரி, சாராயம், கடத்தல், Puducherry தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ou80e9
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment