Saturday, September 29, 2018

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள் விசாரணை ஆணையம் செல்கிறார்கள் - ஜெ.அன்பழகன்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரணை ஆணையத்துக்கு போகிறார்கள், ஆனால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் புகழஞ்சலி கூட்டம் நடத்துகிறார்கள் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

Classic Right sidebar திமுக, ஜெ.அன்பழகன், அதிமுக, ஜெயலலிதா, Jayalalithaa, J Anbazhagan, ADMK, Arumugasamy Commission, கருணாநிதி, karunanidhi அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QoaQyD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment