ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை கேரளா வீழ்த்தியது.
இந்தியன் கால்பந்து லீக்கின் 5வது சீசன் நேற்று தொடங்கியது.கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் அட்லெடிகோ கொல்கத்தா மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரம் காட்டினார்.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. விறுவிறுப்பு கூடிய இரண்டாம் பாதியின் 77வது நிமிடத்தில் கேரள அணி முதல் கோலை அடித்து அசத்தியது.
86வது நிமிடத்தில் கேரள அணி இரண்டாது கோலை அடித்து, கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
85! GOOOOAL! Its Stojanovc this time! Lovely touch and a superb shot from outside the box to the top corner!
ATK 0-2 KBFC#KeralaBlasters #NewSeason #KOLKER pic.twitter.com/DAQqMLEQGd— Kerala Blasters FC (@KeralaBlasters) September 29, 2018
கடைசிவரை போராடிய கொல்கத்தா வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இரண்டிற்கு சுழியம் என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றிப்பெற்றது.
Classic Right sidebar இந்தியன் கால்பந்து லீக், கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், Kolkata, Kerala Blasters, ISL, ATK, Football விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QhZpZe
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment