தமிழக மக்கள் பணம் வீணாக கூடாது என்பதால்தான், சாலை மார்க்கமாகவே மாவட்டங்களில் ஆய்வுக்கு சென்றதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைப் பொறுப்பில் இருக்கும் தாம் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார்.
Classic Right sidebar ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகம், Tamilnadu, Banwarilal Purohit, Chennai, சென்னை தமிழகம் 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xKRkFu
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment