திருச்சி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே இன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது சென்னையில் இருந்து சென்ற கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள்,3 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த 4 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Classic Right sidebar திருச்சி, சமயபுரம் சுங்கச்சாவடி, சாலை விபத்து, Road Accident, Trichy, Samayapuram Tollgate தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ipapky
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment