Sunday, September 30, 2018

SBI ATM மூலம் பணம் எடுக்கும் அளவு குறைப்பு

ஏ.டி.எம் அட்டைகளை பயன்படுத்தி பணம் எடுக்கும் அளவை 20,000 ரூபாயாக எஸ்.பி.ஐ குறைத்துள்ளது.

ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கும் அளவை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக குறைந்துள்ளது எஸ்.பி.ஐ. வங்கியின்  அறிவித்துள்ளது. ஏ.டி.எம். மூலம் பணம் திருடப்படுவதாக புகார்கள் வருவதை தடுக்கவும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் புதிய முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக எஸ்.பி.ஐ. நிர்வாகம் கூறியுள்ளது. இந்த நடைமுறை அக்.31ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

 

Classic Right sidebar SBI, ATM, Money Withdraw, எஸ் பி ஐ, ஏ டி எம்,   வணிகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DU7odJ
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment