சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
வங்கி ஜன்னலை கொள்ளையர்களை உடைத்தபோது, மும்பையில் உள்ள வங்கி கட்டுப்பாட்டு அறைக்கு அலாரம் ஒலித்துள்ளது. இதையடுத்து மும்பையில் இருந்து தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வங்கி ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, வங்கி ஜன்னல் கம்பிகள் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Classic Right sidebar சென்னை, வங்கி, கொள்ளை முயற்சி, Chennai, Bank, Robbery தமிழகம் 100
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zI60Xr
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment