Saturday, September 29, 2018

காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து, அம்பத்தூர் எஸ்.டி. காவல் ஆணையர் நேரில் விளக்கம் அளிக்க உத்தரவு

காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து செய்த விவகாரம் தொடர்பாக, அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர், வரும் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அம்பத்தூரை சேர்ந்த கணேசனிடமும், வழக்கு தொடர்ந்த தனியார் நிறுவன நிர்வாகிகளிடமும் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார்.

இதுதொடர்பாக, கணேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Classic Right sidebar காவல் நிலையம், கட்டபஞ்சாயத்து, அம்பத்தூர், Chennai, Ambattur, police station, MadrasHC, Katta Panchayathu தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NPiPrF
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment