பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் சில நாட்களுக்கு முன்பு அந்நிய முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் குவைத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் பர்சை காணவில்லை என புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, பாகிஸ்தான் முதலீட்டுத்துறை செயலர் ஜரார் ஹைதர் கான் பர்சை திருடிய காட்சி சிக்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DHbQw4
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment