மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தில் ‘எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள் தான் தொடங்க வேண்டும் என மத்திய, மாநில அமைச்சர்கள் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், இவை அனைத்தும் பொய் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தகவல் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Classic Right sidebar மத்திய அரசு, மாநில அரசு. ஸ்டாலின், திமுக, அதிமுக, பாஜக, ADMK, DMK, Stalin, BJP, Palaniswami அரசியல்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P1CAbZ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment