மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
துபாயில் நடைபெற்ற போட்டியில் ஆசியக்கோப்பையை வென்ற இந்திய அணி, அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடர், வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது
இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியை அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையில் களமிறங்கும் அணியில், தொடக்க வீரர்களான ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடாத தினேஷ் கார்த்திக்கும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
Classic Right sidebar மேற்கிந்தியத் தீவுகள், West Indies, Test Tour, India, BCCI, இந்திய கிரிக்கெட் அணி, பிசிசிஐ விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2IrrH0z
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment