Sunday, September 30, 2018

 பாகிஸ்தான் உளவுத்துறைக்கு புதிய தலைவர் யார்..?

நவீத் முக்தார் இன்று ஓய்வு பெற உள்ளதால் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு புதிய தலைவர் யார் என கேள்வி எழுந்துள்ளது. 

பாகிஸ்தானில் 2016-ம் ஆண்டு முதல்  உளவுத்துறையாக இருந்து வருபவர் லெஃப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார். இவர் இன்று ஓய்வு பெறுகிறார். இவர் 35 ஆண்டு காலம் ராணுவத்தில் சேவை ஆற்றி இருக்கிறார். 

தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், உளவுத்துறையின் புதிய தலைவராக யார் வரப்போகிறார்கள் என்பது அங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நவீத் முக்தாருடன் இன்று 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பாதுகாப்பு படை அதிகாரிகள் 4 பேர் ஓய்வு பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Classic Right sidebar  பாகிஸ்தான், உளவுத்துறை, Pakistan, Intelligence, நவீத் முக்தார் உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2RdZ4b1
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment