மேட்டூர் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்திலுள்ள 4 வது அலகில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது, இதன் மூலமாக ஆயிரத்து 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக மத்திய அரசு மூலமாக நிலக்கரி வழங்கப்பட்டு வருகிறது, ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்திற்கான நிலக்கரி ஒதுக்கீட்டில் மத்திய அரசு போதிய அளவிற்கு நிலக்கரி ஒதுக்கப்படுவதில்லை. இதனால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில், 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Classic Right sidebar மேட்டூர், அனல் மின்நிலையம் தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OnJWti
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment