2022 ஆம் ஆண்டிற்குள் கல்வி துறையில் மாற்றங்களை கொண்டு வர, 1 லட்சம் கோடி செலவிட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள விக்யன் பவனில் உரையாற்றி அவர், கல்வி துறையில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறினார். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, 2022 ஆம் ஆண்டிற்குள், 1 லட்சம் கோடி ரூபாய் செலவிட இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், நாலந்தா, விக்ரமிலா மற்றும் தக் ஷீலா போன்ற பழங்கால பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுவதாக தெரிவித்தார்.
Classic Right sidebar பிரதமர் மோடி, Narendra modi, Education, கல்வி துறை, டெல்லி, Delhi இந்தியா 100from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NRNdl6
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment