Friday, September 28, 2018

சபரிமலை கோவிலில் பின்பற்றி வரும் வழிமுறைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் - தமிழிசை

சபரிமலை விவகாரத்தை பொருத்த வரை ஒவ்வொரு கோவிலில்   ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வரும் வழிமுறைகளுக்கு  மதிப்பளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லாவற்றையும் உச்சநீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்றும் கூறினார்.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத் தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

 

Classic Right sidebar அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NMnOt0
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment