சென்னை விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் புதிய முனையம் அமைக்க இருப்பதாக விமானநிலைய இயக்குனர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் பயணிகள் வரவு அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையை சரிசெய்ய, புதிய முனையம் கட்ட இருப்பதாக விமானநிலைய இயக்குனர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார். இந்த புதிய முனையமானது 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருப்பதாகவும், சுமார் 42 முதல் 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் வாங்கும் பணியும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் விமானநிலைய இயக்குனர் சந்திரமவுலி தெரிவித்துள்ளார்
Classic Right sidebar தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Nb72OU
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment