Thursday, September 27, 2018

மணியன்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய கஞ்சா பொட்டலம்

வேதாரண்யம் அருகே மணியன்தீவு பகுதியில் கரை ஒதுங்கிய  2 கிலோ கஞ்சா பொட்டலத்தை கடலோரப் பாதுகாப்பு குழுவினர்  பறிமுதல் செய்தனர். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியன்தீவு கடற்கரையோரம் கஞ்சா பொட்டலம் கரை ஒதுங்கியதாக, கடலோரப் பாதுகாப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த  அவர்கள் அங்கிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நேற்றும் இதே பகுதியில் 12 கிலோ  கஞ்சா கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar வேதாரண்யம், கஞ்சா, கடலோரப் பாதுகாப்பு குழுவினர், Vedaranyam தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OTLE2l
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment