பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு, பேட்மிண்டன் வீரர் காஷ்யப் உடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிச்சந்திடம், நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பேட்மிண்டன் வீரர் பாருப்பள்ளி காஷ்யப் ஆகியோர் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்குமுன் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்ய இருவீட்டர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, டிசம்பர் 21-ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது, சாய்னா நேவால், கொரிய ஓபனில் விளையாடி வருகிறார்.
Classic Right sidebar விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2zvnhmE
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment