தமிழகத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில் பேசி வரும் பா.ஜ.க தேசிய தலைவர் ஹெச். ராஜாவை ஏன் கைது செய்ய வில்லை என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் இலங்கையில் 5 அம்ச கோரிக்கைகளை விலியுறுத்தி உண்ணாநிலை ஈடுபட்டு உயிர்நீத்த தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழகத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் ஹெச். ராஜாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.ச
Classic Right sidebar மதிமுக, வைகோ, ஹெச்.ராஜா, பாஜக, MDMK, vaiko, H.Raja, BJP அரசியல்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Q9albd
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment