இந்தோனேசியாவில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுலவெஸி தீவில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் கடற்கரை பகுதிகளில் நன்கு உணரப்பட்டது. இதையடுத்து, கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி பதற்றத்துடன் வெளியேறினர்.
சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக கூறியுள்ள பேரிடர் மீட்புக்குழுவினர், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 90க்கும் மேற்பட்டோர் பாலியாகி இருக்க வாய்ப்பிருப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 500 பேர் வரை உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Classic Right sidebar இந்தோனேஷியா, சுனாமி, நிலநடுக்கம், indonesia, Tsunami, Earthquake உலகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OVTCrW
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment