சபரி மலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்
அனைத்து வயது பெண்களையும் சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சமூக நீதி, பாலின சமத்துவம், பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இந்த தீர்ப்பு மைல்கல் எனவும் பதிவிட்டுள்ளார்
Classic Right sidebar மு.க.ஸ்டாலின், சபரிமலை, உச்சநீதிமன்றம். திமுக, M.K.Stalin, SabariMala, Supreme Court, DMK அரசியல்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Iq2SSQ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment