Friday, September 28, 2018

சபரிமலையில் பெண்களை சல்வார், கமீஸ், பேண்ட் போன்ற உடைகளுடன் அனுமதிக்க வேண்டும்: நடிகை கஸ்தூரி

பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது என்று நடிகை கஸ்தூரி வரவேற்பு தெரிவித்துள்ளார். கோயிலுக்கு வரும் பெண்களின் உடை குறித்தும் வரைமுறைகள் வகுக்க வேண்டும். மற்ற ஐயப்பன் கோயில்களுக்குச் செல்வது போல, புடவை, சல்வார் கமீஸ், பேண்ட் - சட்டை அணிந்து வரவும் அனுமதிக்க வேண்டும்” என்றும் கஸ்தூரி தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
 

Classic Right sidebar சபரிமலை, உச்சநீதிமன்றம், கஸ்தூரி, கேரளா, SabariMala, Supreme Court, Kasthuri, Kerala சினிமா சபரிமலை, உச்சநீதிமன்றம், கஸ்தூரி, கேரளா, Sabarimala, Supreme Court, Kasthuri, Kerala 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Ofp4Ex
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment