கடந்த 25 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி, தனது குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் முடித்துக்கொண்டு காட்பாடி வழியாக சேலம் புறப்பட்டு சென்றார்.
அப்போது காட்பாடி அருகே முதலமைச்சருக்கு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை எனப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து வடக்கு மண்டல IG நாகராஜன், அப்போது பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த துணை கண்காணிப்பாளர், 3 ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்களுக்கு பாதுகாப்பு பணி குறித்து மெமோ எனப்படும் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளார்.
Classic Right sidebar பழனிசாமி, காட்பாடி, Palaiswami, Security தமிழகம்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R5St2n
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment