Friday, September 28, 2018

ஆசியக்கோப்பை: வங்கதேசத்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

துபாயில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெறுகிறது. முன்னதாக, டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணியில் லிடான் தாஸ், சவுமியா சர்கார் தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

Classic Right sidebar ஆசியக்கோப்பை, கிரிக்கெட், Asia Cup, INDvsBAN, Cricket விளையாட்டு ஆசியக்கோப்பை, கிரிக்கெட், Asia Cup, INDvsBAN, Cricket 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N8CrSj
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment