இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ராயலசீமா, தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இடியுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Classic Right sidebar தமிழகம், புதுச்சேரி, கேரளா, Tamil Nadu, Kerala, Puducherry, இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N5Bf29
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment