Thursday, September 27, 2018

தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நீர்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழகம் வந்தடைந்தது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கடந்த 22ஆம் தேதி 200 கனஅடி நீர் திறக்கப்பட்டது. 7 நாட்கள் கடந்து இன்று காலை 5 மணி அளவில் கிருஷ்ணா நீர் தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாய்ண்டை வந்தடைந்தது.

 

Classic Right sidebar கண்டலேறு அணை, கிருஷ்ணா நதி, Krishna River,   தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OhuXkA
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment