கார்ப்பரேட் நலன் சார்ந்த கொள்கைகள்தான் மக்களது வாழ்வாதார பறிப்புக்கு காரணம் என்பதை மறைத்து இன, தேச, மத, நிறவெறிகளைத் தூண்டி மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிக்கின்றனர் பாசிஸ்டுகள்.
from vinavu https://ift.tt/O1TpP3r
via Rinitha Tamil Breaking News
One of the best Tamil News Blog Website is Trending Online Now Tamil, Where you can get the latest Tamil news online, daily breaking news update in Tamil. Mobile Review Historical New Movies
Saturday, December 31, 2022
Thursday, December 29, 2022
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பன்முனை பயங்கரவாத தாக்குதல்கள்!
தம்மால் வீழ்த்தப்பட்டதாகவும், இல்லாது ஒழிந்துவிட்டதாகவும் சொல்கின்ற கம்யூனிசத்தை - சிவப்பை - பார்த்து இவர்கள் இன்றளவும் பயப்படுவதை எப்படி புரிந்து கொள்வது? ஏனெனில் சிகப்பு சாகவில்லை என்பது இந்த ஏகாதிபத்திய பிணங்களுக்குத் தெரியும்.
from vinavu https://ift.tt/OTaLxkM
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/OTaLxkM
via Rinitha Tamil Breaking News
இந்தி – அரசு பணியில் வட இந்தியர் திணிப்பு ! ஆர்.எஸ்.எஸ்.இன் ஐந்தாம் படை வேலை | மருது வீடியோ
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக சுரண்டப்படும் அவலத்தை தமிழ்மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்!
from vinavu https://ift.tt/5NLXH1K
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/5NLXH1K
via Rinitha Tamil Breaking News
புதிய ஜனநாயகம் இதழை ஆதரிப்போம்! | வழக்கறிஞர் இன்குலாப் | வீடியோ
புதிய ஜனநாயகம் இதழுக்கு தனது ஆதரவை இக்காணொலியில் பதிவு செய்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் இன்குலாப் அவர்கள்...
from vinavu https://ift.tt/XwbF7Ri
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/XwbF7Ri
via Rinitha Tamil Breaking News
பாசிசத்தை வீழ்த்த நாம் தோழர் ஸ்டாலினாக மாறவேண்டும்! | சிக்கந்தர் | கனியமுதன் | வீடியோ
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் சிக்கந்தர், கனியமுதன் ஆகியோர் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
from vinavu https://ift.tt/u930vV1
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/u930vV1
via Rinitha Tamil Breaking News
பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!
வெள்ளை நிறவெறியனும் பழமைவாதியுமான எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றியிருப்பதால், இனி தங்களது கருத்துகளை தடையின்றி பரப்புவதற்கு ஒரு பிரச்சார பீரங்கி கிடைத்துள்ளதாக பல வண்ணப் பாசிஸ்டுகளும் பூரிப்படைகிறார்கள்.
from vinavu https://ift.tt/90cZPof
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/90cZPof
via Rinitha Tamil Breaking News
Wednesday, December 28, 2022
புதிய ஜனநாயகம் இதழை ஆதரிப்போம்! | நாகை.திருவள்ளுவன் | வீடியோ
புதிய ஜனநாயகம் இதழுக்கு தனது ஆதரவை இக்காணொலியில் பதிவு செய்கிறார் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள்...
from vinavu https://ift.tt/R9YptNC
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/R9YptNC
via Rinitha Tamil Breaking News
குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – ஆதிக்கசாதி திமிர்! | மருது வீடியோ
புதுக்கோட்டை சாதிய வன்கொடுமை, நம்ம ஸ்கூல் திட்டம் போன்றவற்றை பற்றி ரெட் பிக்ஸ் செய்திஊடகத்திற்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்…
from vinavu https://ift.tt/btiJ1VI
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/btiJ1VI
via Rinitha Tamil Breaking News
Tuesday, December 27, 2022
டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!
விழுமியங்கள் அற்ற சமுதாயத்தை மறுகாலனியாக்கப் பண்பாடு உருவாக்குகிறது. இதன் பொருள், மனித விழுமியங்கள் அற்றுப்போவது மட்டுமல்ல, விலங்கினங்களுக்கே இல்லாத ஒரு கொடூர மனவியல் நோயாளிகளாக புதிய இளந்தலைமுறையினர் மாற்றப்படுகின்றனர்.
from vinavu https://ift.tt/uKfh4kI
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/uKfh4kI
via Rinitha Tamil Breaking News
“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!
ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.
from vinavu https://ift.tt/yrltLwT
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/yrltLwT
via Rinitha Tamil Breaking News
இந்தியாவின் பாசிஸ்டுகளை தோழர் ஸ்டாலின் வழியில் வெல்லவேண்டும்! | நாகை திருவள்ளுவன் | வீடியோ
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் நாகை திருவள்ளுவன் அவர்கள் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
from vinavu https://ift.tt/Fwx4p2O
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Fwx4p2O
via Rinitha Tamil Breaking News
‘வீட்டில் ஆயுதம் வைத்துக்கொள்ளுங்கள்’- இந்துமதவெறியை கக்கும் பாஜக எம்.பி. பிரக்யா!
மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியான பிரக்யா, மோடி ஆட்சியமைந்த பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் பல்வேறு இடங்களில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரங்களையும், இந்துமதவெறி பிரச்சாரங்களையும் பகிரங்கமாகவே பேசித்திரிகிறார்.
from vinavu https://ift.tt/v0hquOl
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/v0hquOl
via Rinitha Tamil Breaking News
‘அவுட் சோர்சிங்’ எனும் நவீன கொத்தடிமை முறை!
“அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறையின் மூலம் வேலையில் சேர்ந்தவர்களை எல்லாம் உடனடியாக நிரந்தரமெல்லாம் செய்ய முடியாது” என கூறுகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
from vinavu https://ift.tt/YvORUo7
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/YvORUo7
via Rinitha Tamil Breaking News
கோவை கார் வெடிப்பு சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!
வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது, தி.மு.க. ஆட்சியைக் கலைத்து பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவது ஆகியவைதான் சங்கப் பரிவாரக் கும்பலின் உடனடி நோக்கங்களாகும்.
from vinavu https://ift.tt/wgFDOXu
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/wgFDOXu
via Rinitha Tamil Breaking News
Monday, December 26, 2022
இளைஞர் மத்தியில் டிடிஎஃப் வாசனை டிரண்டிங்காக ஆக்கியது எது? | மருது வீடியோ
டிடிஎஃப் வாசன் பற்றிய பல்வேறு விமர்சனங்களையும், விளக்கங்களையும் RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்...
from vinavu https://ift.tt/6U8zmuD
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/6U8zmuD
via Rinitha Tamil Breaking News
நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!
ஒக்கிப் புயலில் மீனவர்கள் சந்தித்த துயருக்கான காரணங்களையும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்டு ஒட்டுமொத்த அரசும் மீனவர்களை பாராமுகமாக நடத்தியது குறித்தும் தனது கருத்துக்களை நம்முடன் இந்நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார், மீனவர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிவரும் வழக்கறிஞர் திரு.லிங்கன் அவர்கள்.
from vinavu https://ift.tt/Cvmf8IZ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Cvmf8IZ
via Rinitha Tamil Breaking News
Sunday, December 25, 2022
பொள்ளாச்சி: ‘இங்கே வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா’ – மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பா.ஜ.க அடாவடித்தனம்!
பா.ஜ.க.வை சேர்ந்த 30 பேர் கொண்ட கும்பல் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை சூழ்ந்து கொண்டது அடாவடிதனத்தில் ஈடுபட்டது.
from vinavu https://ift.tt/Vs7HTlJ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Vs7HTlJ
via Rinitha Tamil Breaking News
பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் – சென்னையில் தெருமுனைக்கூட்டம்!
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் தோழர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 21-12-22 அன்று மாலை தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
from vinavu https://ift.tt/fPYoCxU
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/fPYoCxU
via Rinitha Tamil Breaking News
Saturday, December 24, 2022
“கோழைகளுக்கு வாழ்வில்லை; வீரர்களுக்கு சாவில்லை” | தோழர் மருது | வீடியோ
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தோழர் மருது அவர்கள் ஆற்றிய உரையை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
from vinavu https://ift.tt/V32xtFj
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/V32xtFj
via Rinitha Tamil Breaking News
ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!
கன்சர்வேட்டிவ் கட்சியில் இருக்கும் பலரில் ரிஷி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஏனெனில் ரிஷி இங்கிலாந்தின் பழமைவாதமும் இந்திய சனாதனமும் கலந்த ஒட்டுரக பாசிச அவதாரம்; எனவேதான் ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
from vinavu https://ift.tt/Zjf90Kt
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Zjf90Kt
via Rinitha Tamil Breaking News
பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் – மதுரையில் எழுச்சிகரமாக நடைபெற்ற அரங்கக் கூட்டம்!
மதுரை மாட்டுத்தாவணி அருகில் ராமசுப்பு அரங்கத்தில், டிசம்பர் 21 பட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளன்று ”ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. ஆவணப்படம் உருவாக்கிய எழுச்சியில் கூட்டம் நடைபெற்றது.
from vinavu https://ift.tt/Tkjb1Yf
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Tkjb1Yf
via Rinitha Tamil Breaking News
Thursday, December 22, 2022
நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம் | அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு அறிக்கை!
நம்ம ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளிகளை அரசு கைவிடும் மற்றும் அதிரடியாக தனியார்மயமாக்கும் ஒரு வஞ்சகத் திட்டம், உடனடியாகத் திரும்பப் பெற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு வலியுறுத்துகிறது.
from vinavu https://ift.tt/kjv84aW
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/kjv84aW
via Rinitha Tamil Breaking News
டிடிஎஃப் வாசன் ‘இளைஞர்களின் தலைவன்’ ஆனது எப்படி?
அண்மையில் கடலூருக்கு வந்திருந்த டிடிஎஃப் வாசனை வரவேற்கவும் ஆராதிக்கவும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தனர். திரைப்பட இயக்குனர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக டிடிஎஃப் வாசனை அழைத்து இருந்தார். டிடிஎஃப் வாசனை காண்பதற்காக நூற்றுக்குமேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர். அலுவலக திறப்பு நிகழ்ச்சி முடியும் வரை தங்களுடைய வாகனத்தை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஊளையிட்டு கொண்டிருந்தனர். படிக்க: போபால்: பள்ளி வேனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்! […]
from vinavu https://ift.tt/oSXkzFB
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/oSXkzFB
via Rinitha Tamil Breaking News
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை உயர்த்திப்பிடிப்போம்! | கவிதை – ஓவியம்
உனது செம்படை இன்னும் உலக முதலாளித்துவ ஓநாய்களுக்கு அச்சுறுத்துலாகவே இருக்கிறது…ஏனென்றால், நீ ஒரு சர்வாதிகாரி அல்லவா! ஆம், முதலாளித்துவத்தைக் கொல்லவந்த பாட்டாளி வர்க்க பிரதிநிதியின் சர்வாதிகாரி!
from vinavu https://ift.tt/IpebOH5
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/IpebOH5
via Rinitha Tamil Breaking News
அரசு வேலைகளும் அரசு துறைகளும் அனைத்தும் தனியாருக்கே! “நம்ம ஸ்கூல் திட்டம்” திராவிட மாடலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்!
கவர்ச்சித் திட்டங்கள் மூலம் தனியாரை கமுக்கமாக நுழைக்கும் வேலையை கனகச்சிதமாக திறம்பட திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.
from vinavu https://ift.tt/bGD1mhH
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/bGD1mhH
via Rinitha Tamil Breaking News
தமிழ்ப்பேழை: உலகின் மிகப்பெரிய தமிழ் அகராதி
தற்போது நிலவும் பாசிச சூழலில், இந்தி மேலாதிக்கத்திலிருந்து தேசிய இன மொழிகளை காப்பதும், மாறுகிற சூழலுக்கு ஏற்ப அவற்றை வளர்த்தெடுப்பதும் அவசர அவசியமாகிறது.
from vinavu https://ift.tt/Gv73g49
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Gv73g49
via Rinitha Tamil Breaking News
Wednesday, December 21, 2022
ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – Documentary
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் நாடு முழுவதும் பரவி வரும் இத்தருணத்தில் மீண்டும் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துகிறது இந்த ஆவணப்படம்.
from vinavu https://ift.tt/Z2nN7AB
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Z2nN7AB
via Rinitha Tamil Breaking News
Tuesday, December 20, 2022
தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
மக்கள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் திரிபுவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பாதையில் உறுதியோடு பயணிக்க தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம்!
from vinavu https://ift.tt/d8nvP5w
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/d8nvP5w
via Rinitha Tamil Breaking News
இன்றைய பாசிச சூழலில் தோழர் ஸ்டாலின் நமக்கு தேவைப்படுகிறார்! | தோழர் அமிர்தா | வீடியோ
இன்று மீண்டும் உலக அளவிலும் குறிப்பாக இந்திய அளவிலும் வளர்ந்துவரும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த, தோழர் ஸ்டாலின் வழியில் பயணிப்போம் என்று இக்காணொலியில் அறைகூவல் விடுக்கிறார் தோழர் அமிர்தா அவர்கள்...
from vinavu https://ift.tt/kEFK61r
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/kEFK61r
via Rinitha Tamil Breaking News
கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் சாவர்க்கரின் படத்தை வைக்காமல் தாவூத் இப்ராஹிம் படத்தையா வைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
from vinavu https://ift.tt/KtTZmRQ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/KtTZmRQ
via Rinitha Tamil Breaking News
டிசம்பர் 21: பாசிச ஹிட்லரை வீழ்த்திய தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்! | மதுரையில் அரங்கக் கூட்டம்
டிசம்பர் 21: ஹிட்லர் - முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்! மதுரையில் அரங்கக்கூட்டம் | ராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி அருகில், மதுரை | நேரம் - மாலை 4 மணி
from vinavu https://ift.tt/ly5r9xb
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/ly5r9xb
via Rinitha Tamil Breaking News
ஸ்டாலின் சகாப்தம் | ஆவணப்படம் – டீசர்
தோழர் ஸ்டாலின் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான டிசம்பர் 21 அன்று அவரை நினைவு கூர்வது இந்த சூழ்நிலையில் மிகவும் அவசியமாகிறது.
from vinavu https://ift.tt/U4vESIL
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/U4vESIL
via Rinitha Tamil Breaking News
நம்ம ஸ்கூல் திட்டம்! நமக்கல்ல; கார்ப்பரேட்டுக்கு கல்வியை தாரை வார்க்கவே! | மக்கள் அதிகாரம்
எல்லாவற்றுக்கும் மக்கள்தான் படி அளக்க வேண்டும் என்றால் எதற்கு அரசு? எதற்கு வரி? வார்த்தை ஜாலங்களுக்கு முடிவு கட்டுவோம். அரசுப் பள்ளியை காப்பாற்ற வேண்டுமென்றால் கல்வி தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும்.
from vinavu https://ift.tt/A3qjXvV
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/A3qjXvV
via Rinitha Tamil Breaking News
Monday, December 19, 2022
திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!
கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள்.
from vinavu https://ift.tt/uX3SL0l
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/uX3SL0l
via Rinitha Tamil Breaking News
பாஜக மோடி ஆட்சியின் எட்டாண்டுகால கார்ப்பரேட் கரசேவை: வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடி!
2009-ஆம் ஆண்டில் தனித்தனியான 11 நிறுவனத்தை மட்டுமே வைத்திருந்த அதானி, கடந்த 10 வருடத்தில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதிலும், கடந்த 5 வருடத்தில் மட்டும் 35 நிறுவனங்களை வாங்கப்பட்டுள்ளன.
from vinavu https://ift.tt/8GFNoca
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/8GFNoca
via Rinitha Tamil Breaking News
நம்முள் ஊறியிருக்கும் ஆணாதிக்கத்தைக் கொஞ்சம் உரசிப் பார்ப்போமா?
பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? முடியாது என்ற முடிவுக்கு வராத வரையில் மூட நம்பிக்கைகளை நம்பிப்பயணம் செய்து படுகுழியில்தான் விழவேண்டும்.
from vinavu https://ift.tt/HcZVrDP
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/HcZVrDP
via Rinitha Tamil Breaking News
Sunday, December 18, 2022
விட்னஸ் (Witness): திரை விமர்சனம் (Movie Review) | தோழர் அமிர்தா | வீடியோ
மலக்குழி மரணம் தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் விட்னஸ் திரைப்படத்தை பற்றிய திரை விமர்சனத்தை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...
from vinavu https://ift.tt/yxuSfhr
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/yxuSfhr
via Rinitha Tamil Breaking News
Saturday, December 17, 2022
சிற்பி திட்டம்-வானவில் மன்றம்: கல்வித்துறையில் கார்ப்பரேட்-ஐ நுழைக்கும் திராவிட மாடல் அரசு!
சிற்பி திட்டம் மற்றும் வானவில் திட்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்...
from vinavu https://ift.tt/Qe5w7DC
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Qe5w7DC
via Rinitha Tamil Breaking News
கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசும் சதி செய்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...
from vinavu https://ift.tt/345zUBC
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/345zUBC
via Rinitha Tamil Breaking News
Friday, December 16, 2022
இந்தியாவில் மோடி அரசால் ஒடுக்கப்பட்டுவரும் பத்திரிகையாளர்கள்!
‘பொய் செய்தி’-யை தடுக்க சட்டம் இயற்றுகிறோம் என்ற பெயரிலும், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடுப்பதன் மூலமும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்ப்பதன் மூலமும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது
from vinavu https://ift.tt/L2t1Tup
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/L2t1Tup
via Rinitha Tamil Breaking News
2002 குஜராத் கலவரம்: காவிக் குண்டர்களை விடுவித்து வரும் நீதிமன்றங்கள்!
2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் ஏரிக்கப்பட வழக்கில் ஆயுள் தண்டனை கைதிக்கு உச்ச நீதிமன்றம் டிசம்பர் 16 ஆம் தேதியன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
from vinavu https://ift.tt/l7w4UpD
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/l7w4UpD
via Rinitha Tamil Breaking News
Thursday, December 15, 2022
அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!
சிறுபான்மையினர், பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரின் உரிமையை மறுத்து கொத்தடிமைகளாக்கி பார்ப்பன, பனியா - கார்ப்பரேட்டுகளின் பாசிச ஆட்சியை நிலை நிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிஸ்டுகளின் நோக்கம்.
from vinavu https://ift.tt/Bche2mQ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Bche2mQ
via Rinitha Tamil Breaking News
அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி
ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.
from vinavu https://ift.tt/M8mKOgq
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/M8mKOgq
via Rinitha Tamil Breaking News
Wednesday, December 14, 2022
மங்கோலிய மக்கள் போராட்டம்: ஏகாதிபத்தியம் தோற்றுவிட்டதற்கான மற்றுமொரு வெளிப்பாடு!
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, மங்கோலியாவில் நடைபெற்றுவரும் இந்த போராட்டமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியையும், என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அதன் நெருக்கடியின் தீவிரத்தையும் உணர்த்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும்.
from vinavu https://ift.tt/v3HZp41
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/v3HZp41
via Rinitha Tamil Breaking News
பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!
ஹேக்கர் சுவாமியின் கணினியிலிருந்து 24,000-க்கும் மேற்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளை தனது சொந்த சர்வரில் நகலெடுத்தார் என்று அறிக்கை கூறுகிறது.
from vinavu https://ift.tt/zpEASnK
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/zpEASnK
via Rinitha Tamil Breaking News
ஐஐடி பாம்பே: இடதுசாரி இயக்கங்கள் குறித்த கருத்தரங்கு திடீர் ரத்து!
டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த இரு நாள் கருத்தரங்கு திடீரென டிசம்பர் 11 அதிகாலை 1 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது!
from vinavu https://ift.tt/HGRnM2s
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/HGRnM2s
via Rinitha Tamil Breaking News
Tuesday, December 13, 2022
சிற்பி திட்டம் – சீர்திருத்துவதற்கா? ஒடுக்குவதற்கா?
தமிழக அரசு மேற்கொள்ளும் ’சிற்பி’ திட்டத்தை கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் முன்தயாரிப்பாகப் பார்க்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாகும்.
from vinavu https://ift.tt/32MqK9j
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/32MqK9j
via Rinitha Tamil Breaking News
Monday, December 12, 2022
நிகோபாரை அழிக்க படையெடுக்கும் காவி-கார்ப்பரேட் வெட்டுக்கிளிகள்!
இத்திட்டத்திற்காக 8 இலட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன. நிக்கோபார் தீவுகளில் வெட்டப்படும் மரங்களுக்கு ஹரியானாவிலும் மத்திய பிரதேசத்திலும் மரம் நடப் போகிறார்களாம்!
from vinavu https://ift.tt/XJV8sjG
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/XJV8sjG
via Rinitha Tamil Breaking News
பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா 2021: பல்லுயிரிகள் மீதான பாசிசத்தாக்குதல்!
உயிரிவளங்கள் பயன்பாடு என்ற பெயரில் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள் என்ற எந்த பாகுபாடின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தங்களானது இந்திய உயிரிவளங்களின் மீதான இறையாண்மையை பன்னாட்டு - உள்நாட்டு ஏகபோகங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும்.
from vinavu https://ift.tt/ztQcGux
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/ztQcGux
via Rinitha Tamil Breaking News
தோழர்களுக்கு பத்து கேள்விகள்!
எதிர் கட்சியாக இருந்தால் கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பது ஆட்சியில் இருந்தால் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை அமல்படுத்தி மக்களை ஒடுக்குவது - இது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகமில்லையா?
from vinavu https://ift.tt/sM876BP
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/sM876BP
via Rinitha Tamil Breaking News
Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power
The People's power strongly condemns the anti-people media which has been doing injustice to the people and land of Tuticorin by publishing advertisements of Vedanta Sterlite Corporate Company.
from vinavu https://ift.tt/aQtsOWv
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/aQtsOWv
via Rinitha Tamil Breaking News
Sunday, December 11, 2022
கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்! | மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி மக்களுக்கும் மண்ணிற்கும் தொடர்ந்து அநீதி இழைத்து வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனி விளம்பரத்தை பதிப்பித்து காசு பார்க்கும் மக்கள் விரோத ஊடகங்களை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
from vinavu https://ift.tt/I2oVwsp
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/I2oVwsp
via Rinitha Tamil Breaking News
Saturday, December 10, 2022
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!
பெர்சிவல் மபாசா படுகொலையில் இருந்து, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது அம்பலமாகி உள்ளது.
from vinavu https://ift.tt/sFNK2yh
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/sFNK2yh
via Rinitha Tamil Breaking News
புல்லட் ரயில் திட்டத்திற்காக அழிக்கப்படவிருக்கும் மும்பை சதுப்பு நிலக்காடு!
டிசம்பர் 9-ஆம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் 21,997 சதுப்புநில மரங்களை வெட்ட தேசிய அதிவேக ரயில் நிறுவனத்திற்கு (NHSRCL) அனுமதியளித்துள்ளது.
from vinavu https://ift.tt/qoysLd5
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/qoysLd5
via Rinitha Tamil Breaking News
Friday, December 9, 2022
தமிழ்நாடு போலீசின் தீவிரவாதத் தடுப்பு பிரிவு; பாசிஸ்டுகளின் இன்னொரு ஆயுதம்!
பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும்.
from vinavu https://ift.tt/WwTS39K
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/WwTS39K
via Rinitha Tamil Breaking News
லக்னோ: சம்பளமின்றி கொத்தடிமைகளாக பணிபுரியும் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள்!
தெருவிளக்கு பழுதுபார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமல், அவர்களது உழைப்பை சுரண்டி வருகிறது லக்னோ முன்சிபல் கார்ப்பரேசன்.
from vinavu https://ift.tt/6nZ485b
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/6nZ485b
via Rinitha Tamil Breaking News
Thursday, December 8, 2022
அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!
அண்மையில், மனுநீதியை அம்பலப்படுத்திய ஆ.ராசாவுக்கு ஆதரவாக நின்று காவி கும்பலுக்கு பதிலடி கொடுத்தது; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போராடி முறியடித்தது, இன்று அர்ஜுன் சம்பத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரும், தொடர வேண்டும்.
from vinavu https://ift.tt/zioMncx
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/zioMncx
via Rinitha Tamil Breaking News
திருவையாறு: சம்பா நெல்லுக்கு சமாதி கட்டியபடி சாலை அமைக்கும் பணி!
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக எட்டுவழி சாலை, நான்குவழி சாலை என திட்டங்களை அமல்படுத்தி உழைக்கும் மக்களை, விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன ஒன்றிய-மாநில அரசுகள்.
from vinavu https://ift.tt/Hgp6lfG
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Hgp6lfG
via Rinitha Tamil Breaking News
ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்
முதலாளித்துவத்தை மீட்பதற்கான இத்தகைய நடவடிக்கைகள், அழுகி நாறி வரும் முதலாளித்துவத்தின் முடை நாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. இதுதான் இந்த ஏகாதிபத்திய சொர்க்கபுரியின் அவலம்; ஏகாதிபத்திய மனிதாபிமானத்தின் கோர முகம். முதலாளித்துவம்தான் மனித நாகரீகத்தின் உச்சம் என்று கூச்சமின்றி மார்தட்டிக் கொள்ளும் முதலாளித்துவ அறிவு ஜீவிகளோ இதைப் பற்றி பேசுவதும் இல்லை, பேச விரும்புவதும் இல்லை.
from vinavu https://ift.tt/FvCkUBY
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/FvCkUBY
via Rinitha Tamil Breaking News
Wednesday, December 7, 2022
அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!
குஜராத் மாடலானது குஜராத்தி-மார்வாடி-படேல்-பனியா போன்ற வடநாட்டு ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொர்க்கம், உழைக்கும் மக்களுக்கோ சவக்குழி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.
from vinavu https://ift.tt/gKQ4ljb
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/gKQ4ljb
via Rinitha Tamil Breaking News
Tuesday, December 6, 2022
டிச.6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் : அயோத்தியில் அராஜக வெறியாட்டம் போட்ட காவி பயங்கரவாதிகள்!
மதவெறி பாசிச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு இரத்த ஆறில் நீந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ள வழி. அதன் ஒரு பகுதிதான் அயோத்தியில் அவர்கள் புரிந்த அராஜக வெறியாட்டம்.
from vinavu https://ift.tt/K4goyj6
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/K4goyj6
via Rinitha Tamil Breaking News
‘ஒழுங்குநெறி போலீசு’ படை கலைப்பு: ஈரான் மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து வைத்து நீண்டகாலம் ஒடுக்க முடியாது என்பதற்கு ஈரானியப் பெண்களின் போராட்டமே சான்று.
from vinavu https://ift.tt/pTvhIVr
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/pTvhIVr
via Rinitha Tamil Breaking News
தமிழ்நாடு போலீசின் இரண்டு நிமிட ஜனநாயகமும் மூச்சு விட மறந்த கதையும்!
பாசிசத்தை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியும் என்பதும் தேர்தலை பாசிசத்துக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பது போன்ற சிந்தனைகள் நம்மை அதிகார வர்க்க, பாசிசத்துக்கு அறியாமலேயே கீழ்படிய செய்து வருகின்றது.
from vinavu https://ift.tt/GNSBlwC
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/GNSBlwC
via Rinitha Tamil Breaking News
Monday, December 5, 2022
உ.பி: சங் பரிவார கும்பலுடன் இணைந்து கிறித்துவ மக்களை அச்சுறுத்திவரும் போலீசு!
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டு தேவாலயத்தில் கலவரம் செய்து, பைபிளை கிழித்து, கிருத்துவ மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட நபர்களையே தண்டித்து வருகிறது போலீசுத்துறை.
from vinavu https://ift.tt/SdXfcWG
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/SdXfcWG
via Rinitha Tamil Breaking News
Sunday, December 4, 2022
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
from vinavu https://ift.tt/EPJkABL
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/EPJkABL
via Rinitha Tamil Breaking News
Saturday, December 3, 2022
ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு: கார்ப்பரேட் கொள்ளைக்கான ஏற்பாடு!
தத்தம் நாடுகளின் உள்ள உழைக்கும் மக்களை சுரண்டுவது இயற்கை வளங்களை சூறையாடுவதையே ஜி 20 நாடுகளின் மாநாட்டின் நோக்கமாக கொண்டுருப்பதால் இதற்கெதிராக போராடுவோம்.
from vinavu https://ift.tt/ifC0v17
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/ifC0v17
via Rinitha Tamil Breaking News
Friday, December 2, 2022
போபால் டிசம்பர் 2, 1984: மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…
1984 போபால் படுகொலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம், மூச்சுக்காற்று முழுவதும் நச்சுக்காற்றாகவும், முழுநகரமும் சவக்கிடங்காகவும் மாறிய அந்த நாள்ளிரவு... நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத பயங்கரம்.
from vinavu https://ift.tt/mzeuyoZ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/mzeuyoZ
via Rinitha Tamil Breaking News
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
from vinavu https://ift.tt/Onp4luU
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Onp4luU
via Rinitha Tamil Breaking News
கல்வி நிறுவனங்களில் அதிகரித்துவரும் ஏபிவிபி குண்டர்களின் அடாவடித்தனம்!
2014 ஆம் ஆண்டில் மோடி ஆட்சி அமைந்த பின்பு ஏபிவிபி தங்குதடையின்றி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வளர்ந்து வருகிறது. இடதுசாரி, ஜனநாயக சக்திகள், சிறுபான்மையினர் மீது அதிதீவிர தாக்குதல்களை தொடுத்துவருகிறது
from vinavu https://ift.tt/3UJNhAZ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/3UJNhAZ
via Rinitha Tamil Breaking News
போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்
டிசம்பர் 2, 1984, நள்ளிரவு: யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண் பார்வை பறிபோனது.
from vinavu https://ift.tt/jSHNtmx
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/jSHNtmx
via Rinitha Tamil Breaking News
Thursday, December 1, 2022
புதுக்கோட்டை: ஆபத்தான (சட்டவிரோத) கல்குவாரியை மூடக்கோரி மக்கள் போராட்டம்!
காட்டுபாவா பள்ளிவாசல் மக்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதையும் சூறையாடிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த கல்குவாரிகளுக்கு எதிரானதாக மாறவேண்டும்.
from vinavu https://ift.tt/OXIBeLo
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/OXIBeLo
via Rinitha Tamil Breaking News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா? | மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி தியாகிகளும் தூத்துக்குடி மக்களும் அவர்களுடைய சொந்த நலன் விருப்புகளுக்காகப் போராடவில்லை. மாறாக பல ஆண்டுகளாக மண்ணையும் காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடினார்கள்.
from vinavu https://ift.tt/q2Lr5mx
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/q2Lr5mx
via Rinitha Tamil Breaking News
Wednesday, November 30, 2022
பஞ்சாப்: போராடிய விவசாயிகள் மீது போலீசு தடியடி!
சங்ரூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மன்பிரீத் சிங் தலைமையில் போராடும் விவசாயிகளை தாக்கியது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. ஜமீன் பிரபதி சங்கராஷ் கமிட்டியின் உறுப்பினர்களான 22 விவசாயிகள் போலீசு நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
from vinavu https://ift.tt/aKEpS2O
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/aKEpS2O
via Rinitha Tamil Breaking News
மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!
இஸ்லாமியர் என்றாலே ‘பயங்கரவாதி’ ‘தீவிரவாதி’ என்ற கருத்தாக்கம் பாசிச ஆர்எஸ்எஸ் - பாஜகவால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த நிகழ்வு.
from vinavu https://ift.tt/td2Qf36
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/td2Qf36
via Rinitha Tamil Breaking News
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் மருது அவர்கள்!
from vinavu https://ift.tt/z8T9su5
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/z8T9su5
via Rinitha Tamil Breaking News
Tuesday, November 29, 2022
2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!
1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
from vinavu https://ift.tt/QcGh7dt
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/QcGh7dt
via Rinitha Tamil Breaking News
திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி | வீடியோ
ஒட்டுமொத்த சமூகமே பெண்களுக்கு எதிரானதாக, பெண்கள் வாழ தகுதியிழந்த சமூகமாக மாறிவரும் சூழலில் மேல் அதிகாரி பெண்ணாக இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்பது ஒரு ஹம்பக்.
from vinavu https://ift.tt/vtCrdMq
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/vtCrdMq
via Rinitha Tamil Breaking News
தெலுங்கானா: நிஜாம் கல்லூரியில் விடுதி வசதி வேண்டி மாணவர்கள் போராட்டம் !
எங்களிடம் பணம் இருந்திருந்தால் நாங்கள் ஏன் அரசு கல்லூரிக்கு வரப்போகிறோம். நாங்கள் முதலாம் ஆண்டு சேரும் போது விடுதி வசதி செய்து தருகிறேன் என்றார்கள். தற்போது நாங்கள் இறுதியாண்டு பயில்கிறோம். இதுவரை எங்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திதரப்படவில்லை
from vinavu https://ift.tt/QjmYTBR
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/QjmYTBR
via Rinitha Tamil Breaking News
Monday, November 28, 2022
RSS Terrorism emerging as an International threat!
Raising “Jai Shri Ram” slogan in the streets of Muslim-owned businesses and attacking them and then trying to turn it into a riot; asking “Are you a Muslim?” and then attacking – are all tactics of the Sangh parivar that they follow in India. The RSS is now implementing it in England.
from vinavu https://ift.tt/CxVr01z
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/CxVr01z
via Rinitha Tamil Breaking News
நவம்பர் 28: பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | வீடியோ
தோழர் எங்கல்ஸ்-இன் 203வது பிறந்த தினம் இன்று. நாம் பல்வேறு காரணங்களுக்காக எங்கெல்ஸை நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறோம். மார்க்சியத்தை விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உருவாக்கியவர்கள் தோழர் மார்க்சும் எங்கெல்சும்.
from vinavu https://ift.tt/fV3X2El
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/fV3X2El
via Rinitha Tamil Breaking News
திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி
நாம் போராட வேண்டும் என்று பெண்களுக்கு சொல்வது, அதை மீறி வர வேண்டும் என்று நாம் சொல்வது உபதேசமாக இருக்குமே ஒழிய.. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே, சமூகத்தை மாற்றுவதே தீர்வாக இருக்கும்.
from vinavu https://ift.tt/uT83cep
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/uT83cep
via Rinitha Tamil Breaking News
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் எங்கெல்ஸ்-ன் 202-வது ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்வோம்!
மார்க்ஸ் மரணமடைந்த பிறகு சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கெல்ஸ்.
from vinavu https://ift.tt/4VqZ352
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/4VqZ352
via Rinitha Tamil Breaking News
Sunday, November 27, 2022
The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s power Press release
It was through mass protests that the RSS-BJP; Ambani-Adani is part of the struggle to defeat fascism so that people can get all the rights including reservation.
from vinavu https://ift.tt/KBwxMdZ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/KBwxMdZ
via Rinitha Tamil Breaking News
கேள்விக் குறியாகும் டேன் டீ தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை!
வரலாறு நெடுகிலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக, மலையகத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இடம் பெயர்த்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.
from vinavu https://ift.tt/Cq4QjrZ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Cq4QjrZ
via Rinitha Tamil Breaking News
சர்வதேச அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!
இந்தியாவில் நடப்பதைப் போல லெய்ஸ்டர் நகரிலும், “நீ இஸ்லாமியனா” என்று கேட்டு தாக்கும் பழக்கமும் உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் ஒரு இஸ்லாமிய இளைஞரும், செப்டம்பர் மாதம் இஸ்லாமியர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு சீக்கிய இளைஞரும் இந்துத்துவ கும்பல்களால் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
from vinavu https://ift.tt/08qhjvi
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/08qhjvi
via Rinitha Tamil Breaking News
இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!
2022 ஜனவரி முதல் நவம்பர் 21 வரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக 511 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அது கூறுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட இந்த எண்ணிக்கை அதிகம்
from vinavu https://ift.tt/9flIjPX
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/9flIjPX
via Rinitha Tamil Breaking News
Saturday, November 26, 2022
அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!
பேச்சு வார்த்தையில் தொழிலாளர்கள் ரூ.17 ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் ரப்பர் தோட்ட நிர்வாகமோ மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவைபோல வெறும் ரூ.2 மட்டுமே ஊதியத்தை உயர்த்த முடியும் என்று கூறியது.
from vinavu https://ift.tt/OLVA0Cj
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/OLVA0Cj
via Rinitha Tamil Breaking News
Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists!
Nationalism is the haven of the fascists, and in that sense, the 75th pseudo-Independence Day celebration has given the RSS-BJP an opportunity to cover up their anti-people activities by smearing the people with patriotism.
from vinavu https://ift.tt/8iGkgbH
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/8iGkgbH
via Rinitha Tamil Breaking News
விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!
அருண் கோயல் நவம்பர் 18 அன்று விருப்ப ஓய்வை அறிவிக்கிறார். நவம்பர் 19 அன்றே அவரது பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்படுகிறது!
from vinavu https://ift.tt/1ZqphYs
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/1ZqphYs
via Rinitha Tamil Breaking News
ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று அறித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்!
அமெரிக்க நடத்திய இதுபோன்ற போர்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்டு மக்களுடைய வாழ்வாதாரங்களை – அடிப்படை வசதிகளை – ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட போர்களை நடத்தியிருக்கிறது அமெரிக்கா.
from vinavu https://ift.tt/bguQdMn
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/bguQdMn
via Rinitha Tamil Breaking News
Friday, November 25, 2022
2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!
குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகையில், “2002-ல் வன்முறையில் ஈடுபடவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். கேடா மாவட்டத்தின் மஹுதா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில், ஷாவின் பிரச்சார உரையில், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் வகுப்புவாத மற்றும் சாதி கலவரங்களை காங்கிரஸ் தூண்டிவிட்டதாக ஷா குற்றம் சாட்டினார். “குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது, வகுப்புவாத கலவரங்கள் தலைதூக்கியது. பல்வேறு சமூகங்கள் […]
from vinavu https://ift.tt/FB5XR2r
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/FB5XR2r
via Rinitha Tamil Breaking News
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக! | மக்கள் அதிகாரம்
மின்சாரம் தனியார்மயக்குவதே எல்லாவிதமான முறைகேடுகளுக்கும் அடிப்படையாகும். அதை ஒழித்துக்கட்டாமல் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது போன்ற எவ்வித திட்டமும் மின்வாரியத்துக்கு பலன் தராது.
from vinavu https://ift.tt/NwBIZ0o
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/NwBIZ0o
via Rinitha Tamil Breaking News
மங்களூர் குண்டு வெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் குண்டுவெடிப்புகள் ஒருபோதும் நிற்காது !
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று முசுலீம்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி பாசிச சக்திகளை வீழ்த்துவேண்டுமெனில் மக்கள் படையாக மாறவேண்டும். இதைப்புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
from vinavu https://ift.tt/KNgdyq2
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/KNgdyq2
via Rinitha Tamil Breaking News
Thursday, November 24, 2022
விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!
கேரளாவின் கடற்கரையில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக மீனவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறினாலும், இந்த அதானியின் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என போராடும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். போராடும் மகக்ளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில், துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்கள் மேலும் தொடர்ந்தால், துறைமுக […]
from vinavu https://ift.tt/idO4sY0
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/idO4sY0
via Rinitha Tamil Breaking News
எல்கர் பரிஷத் வழக்கு: ஜாமீன் கிடைத்த பிறகும் என்.ஐ.ஏ-வால் ஒடுக்கப்படும் ஆனந்த் தெல்தும்டே!
எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவுக்கு நவம்பர் 18 அன்று பம்பாய் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை எதிர்த்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) நவம்பர் 22 என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் கவிஞர் வரவர ராவ் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக மருத்துவ ஜாமீனில் உள்ளார். வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் வழக்கமான ஜாமீனில் வெளியே உள்ளார். மூன்றாவது […]
from vinavu https://ift.tt/zGVI01O
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/zGVI01O
via Rinitha Tamil Breaking News
உலகக்கோப்பை கால்பந்து: “அர்ஜென்டினா வென்றால் நாட்டின் அவலம் மறைக்கப்படும்!” – மெஸ்ஸி-ன் மருத்துவர்!
அதிபர் ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ்-யின் (Alberto Fernández) ஆட்சியில் நாட்டின் பண வீக்கம் 83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வங்கிகளும் திவால் நிலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன.
from vinavu https://ift.tt/hUuqW2V
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/hUuqW2V
via Rinitha Tamil Breaking News
ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர்
முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முதலாளித்துவ உலகில் இருந்து வராது. மாறாக பிரச்சினைகளை திசை திருப்பும் அல்லது “வலது சாரித் தீவிரவாதம்” போன்று வேறு பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் அடுப்புக்குள் குதிப்பதற்கு ஒப்பானது அது.
from vinavu https://ift.tt/RpNesCi
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/RpNesCi
via Rinitha Tamil Breaking News
Wednesday, November 23, 2022
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியும் திவால் சட்டம் 2016!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது.
from vinavu https://ift.tt/bnAfWPZ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/bnAfWPZ
via Rinitha Tamil Breaking News
மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாபெரும் கடையடைப்பு போராட்டம்!
நவம்பர் 22 அன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் முழு கடையடைப்பு – கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆதரவை தெரிவித்தனர். திருமங்கலத்தில் ஒரு கடை பாக்கி இல்லாமல் முழுவதுமாக அடைத்து ஆதரவு தந்தார்கள் வியாபாரிகள். *** கப்பலூர் சுங்கச்சாவடியில், திருமங்கலம் பகுதிகளுக்கு மட்டுமல்ல நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாமல், சுங்கச்சாவடி வழியாக இப்பகுதியை கடக்கும் (ராஜபாளையம், தென்காசி […]
from vinavu https://ift.tt/LqNGZbv
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/LqNGZbv
via Rinitha Tamil Breaking News
பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!
வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
from vinavu https://ift.tt/MNDWiuA
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/MNDWiuA
via Rinitha Tamil Breaking News
‘திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை’ என்கிறார் மோடி | உண்மை நிலை என்ன?
2019 ஆம் ஆண்டிலேயே பிரதமர் மோடி இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக சவடால் அடித்தார். ஆனால், அதை மறுக்கும் விதமாக மத்திய அரசின் தரவுகளே அமைந்துள்ளன.
from vinavu https://ift.tt/gbjsiD2
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/gbjsiD2
via Rinitha Tamil Breaking News
மகாராஷ்டிரா: குறைந்த ஊதியத்தில் நவீன அடிமைகளாக அங்கன்வாடி பணியாளர்கள்!
25-30 வருடங்கள் பணியாற்றிய பிறகு அந்த அற்பத் தொகையைப்(ஓய்வூதியம்) பெற பெண்கள் போராடுவதைப் பார்ப்பது அவமானமாக இருக்கிறது. பல பெண்கள், அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கி தங்கள் குடும்பங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மிட்காரி கூறுகிறார்.
from vinavu https://ift.tt/SK5Qjb9
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/SK5Qjb9
via Rinitha Tamil Breaking News
Tuesday, November 22, 2022
ஒடிசா: அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம் | 60,000 மையங்கள் மூடல்!
அங்கன்வாடி ஊழியர்கள் நாள் முழுவதும் வேலை செய்தாலும் மாதம் ரூ. 7,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அரசுக்கு சுமார் 100 கடிதங்கள் எழுதியும் எந்த பதிலும் இல்லை!
from vinavu https://ift.tt/iuDRfot
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/iuDRfot
via Rinitha Tamil Breaking News
சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!
சாதி ஒழிப்புக்கான வழிகளில் ஒன்று, சுய சாதி மறுப்பு - தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்கள்தான் என்று புரட்சிகர அமைப்புகள் இந்த மண விழாக்களை திட்டமிட்டு தொடக்கம் முதலே அரங்கேற்றி வருகின்றன.
from vinavu https://ift.tt/Cs74kGa
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Cs74kGa
via Rinitha Tamil Breaking News
ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!
நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள்.
from vinavu https://ift.tt/tzJl2rq
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/tzJl2rq
via Rinitha Tamil Breaking News
Monday, November 21, 2022
சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!
தொண்ணூருகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நடத்தப்பட்ட சாதி - தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக ம.க.இ.க-பு.மா.இ.மு-வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் சாதி-தீண்டாமை மறுப்பு மணவிழா நவம்பர் 22, 1997 அன்று நடத்தப்பட்டது.
from vinavu https://ift.tt/LYjDJOp
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/LYjDJOp
via Rinitha Tamil Breaking News
அரிய நாயகிபுரத்தில் பள்ளி சிறுவனின் மர்ம மரணம்! | தோழர் சங்கர கண்டன உரை | வீடியோ
தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சீனு என்ற மாணவன் மர்மமான முறையில் இறந்தான். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு ஆய்வு நடத்தியது. அதில் பங்கெடுத்துக்கொண்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் அவர்கள் சிறுவனக்கு நிகழ்ந்த சாதி வன்கொடுமைகளை பற்றியும் சிறுவனின் மரணம் தொடர்பாக தனது கண்டனத்தையும் இக்காணொலியில் பதிவு செய்கிறார். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!
from vinavu https://ift.tt/udKh351
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/udKh351
via Rinitha Tamil Breaking News
மாற்றியமைக்கப்பட்ட பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு! | பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி!
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களில் சிலர் பொது முடிவுகளுக்கு கட்டுப்படாமல் எதிர்த்திசையில் பயணிப்பதும் பரிசீலிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாநில ஒருங்கிணைப்புக்குழு மாற்றியமைக்கப்பட்டது.
from vinavu https://ift.tt/58MB1Hp
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/58MB1Hp
via Rinitha Tamil Breaking News
அரிய நாயகிபுரம் – 7ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்: உண்மையறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு! | வீடியோ
அரியநாயகிபுரம் கிராமத்தில் பள்ளி சிறுவன் மர்ம மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.
from vinavu https://ift.tt/DUh6Jv3
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/DUh6Jv3
via Rinitha Tamil Breaking News
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை
சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது.
from vinavu https://ift.tt/JYkm7AZ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/JYkm7AZ
via Rinitha Tamil Breaking News
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வர்க்கப் பகைமை தீர்ப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலி!
தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், குக்கிராமங்கள் வரை மருத்துவமனைகள் உள்ளது என நாம் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது. பிரியாவின் மரணம் அது அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுதான் அரசு மருத்துவக் கட்டமைப்பின் அவலம்.
from vinavu https://ift.tt/dz0gF89
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/dz0gF89
via Rinitha Tamil Breaking News
Sunday, November 20, 2022
நவ.13 டெல்லி பேரணி: பு.ஜ.தொ.மு பயணத்தில் ஒரு மைல்கல்!
அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் (Mazdoor Adhikar sankarsh Abhiyan – MASA) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டிருப்பதும், பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழுவும் இந்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இருப்பதும், MASA சார்பில் நவம்பர் 13 அன்று 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தை நோக்கி மாபெரும் தொழிலாளர் பேரணி நடைபெற திட்டமிடப்பட்டதும், நவ.2 […]
from vinavu https://ift.tt/AaO9TzP
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/AaO9TzP
via Rinitha Tamil Breaking News
கூலி அடிமைகளாக மாற்றப்படும் ஆசிரியர்கள்! நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் அரசு கல்வி கட்டமைப்பு!
2013 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 80,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படவில்லை. அரசு கல்லூரிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருந்த போதிலும், நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
from vinavu https://ift.tt/9Agn6JL
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/9Agn6JL
via Rinitha Tamil Breaking News
வனவாசிகளின் நில உரிமையை மறுக்கும் தமிழ்நாடு அரசு!
மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் வனவாசிகளின் (forest dwellers) வாழ்வாதாரமே தடைபட்டு உள்ளது.
from vinavu https://ift.tt/S5gkU3v
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/S5gkU3v
via Rinitha Tamil Breaking News
Saturday, November 19, 2022
உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!
பாரதிய கிசான் சங்கத்தின்கீழ் அணி திரண்ட விவசாயிகள், வாரணாசியில் உள்ள மின் பகிர்மான கழகத்தை (PVVNL) முற்றுகையிட்டனர். அங்கு பணியாற்றிய அரசு அதிகாரிகளை பல மணி நேரம் சிறைபிடித்தனர்.
from vinavu https://ift.tt/YZ4Fe05
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/YZ4Fe05
via Rinitha Tamil Breaking News
பெங்களூரு: பீன்யா தொழிற்பேட்டை தொழிலாளர்கள், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம்!
தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறுகையில், புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொழிலாளர் பாதுகாப்புகளை நீக்கி, அவர்கள் மீதான சுரண்டலை எளிதாக்குகிறது.
from vinavu https://ift.tt/SBINU3h
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/SBINU3h
via Rinitha Tamil Breaking News
Friday, November 18, 2022
கர்நாடகா: கோசாலைகளை இயக்க அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம்!
குரூப்-ஏ ஊழியர்கள் ரூ .11,000 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும்; குரூப்-பி ஊழியர்கள் ரூ.4,000 மற்றும் குரூப்-சி ஊழியர்கள் ரூ.400 செலுத்த வேண்டும்.
from vinavu https://ift.tt/gtZzuPp
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/gtZzuPp
via Rinitha Tamil Breaking News
போலந்தின் மீது விழுந்த ஏவுகணை: மீண்டும் அம்மணமான அமெரிக்காவின் அல்லக்கை மேற்குலகு!
நாட்டின் இறையாண்மை - மக்கள் பாதிப்பு - போர் பதற்றம் - மூன்றாவது உலகப்போர் அபாயம் போன்றவையெல்லாம் யார் ஏவுகணை வீசியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே தொடங்குகிறது.
from vinavu https://ift.tt/WRbD6ps
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/WRbD6ps
via Rinitha Tamil Breaking News
Thursday, November 17, 2022
மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை.
from vinavu https://ift.tt/LmHdVsh
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/LmHdVsh
via Rinitha Tamil Breaking News
அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை!
எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.
from vinavu https://ift.tt/4JWKI0N
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/4JWKI0N
via Rinitha Tamil Breaking News
உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!
விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.
from vinavu https://ift.tt/1EqIwsL
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/1EqIwsL
via Rinitha Tamil Breaking News
Wednesday, November 16, 2022
நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | காஞ்சிபுரம்-கடலூர் அரங்கக் கூட்டம்!
நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம்-கடலூரில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
from vinavu https://ift.tt/n78W6w2
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/n78W6w2
via Rinitha Tamil Breaking News
கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!
நவம்பர் 13 அன்று மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாகேஷ், 'விவேகா' திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய வகுப்பறைகளில் காவி வண்ணம் பூசப்படும் என்று கூறினார்
from vinavu https://ift.tt/qupWs8A
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/qupWs8A
via Rinitha Tamil Breaking News
10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!
ஆன்லைன் வர்த்தகம் மூலம் அனைத்து சிறுதொழில்களையும் அழித்து சிறுவியாபாரிகளின் அழிவில் கொடிக்கட்டி பரந்த அமேசான், கொரோனா பேரிடர் காலத்தில் பலமடங்கு இலாபத்தை அள்ளியது.
from vinavu https://ift.tt/ToFRbKU
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/ToFRbKU
via Rinitha Tamil Breaking News
சீதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!
உழைக்கும் மக்களுக்கு போதுமான தரமான மருத்துவனைகளையும், தரமான மருத்துவர்களையும், சுகாதாரமான மருத்துவ வளாகங்களையும் ஏற்படுத்தி தராத இந்த சீதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பும், தமிழக அரசும்தான் பிரியாவின் மரணத்திற்கு முதன்மை காரணம்.
from vinavu https://ift.tt/o7TGQxJ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/o7TGQxJ
via Rinitha Tamil Breaking News
8 பில்லியனை எட்டியது உலக மக்கள் தொகை – சீனாவை விஞ்விருக்கும் இந்தியா!
7 முதல் 8 பில்லியனாக அதிகரித்துள்ள மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளனர்.
from vinavu https://ift.tt/j6F9oY4
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/j6F9oY4
via Rinitha Tamil Breaking News
Tuesday, November 15, 2022
தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!
சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமைமுறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன.
from vinavu https://ift.tt/64H8ekv
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/64H8ekv
via Rinitha Tamil Breaking News
Monday, November 14, 2022
ராஜீவ் காந்தி ஒரு பாசிசவாதி! | மருது வீடியோ
காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு நபரை தண்டனையை குறைத்து விடுதலை செய்கிறது மாகாராஷ்ரா அரசு. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தமே இல்லாதவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு அநியாயமான விசயம். ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்! காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
from vinavu https://ift.tt/X1k5NGS
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/X1k5NGS
via Rinitha Tamil Breaking News
Saturday, November 12, 2022
விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்
விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு வருகை தரவிருக்கும் நாளில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை (விஎஸ்பி) தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆலையின் ஊழியர்கள், VUPPC-வின்கீழ், நவம்பர் 11 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தத்தில், 13,000 தொழிலாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டனர். அவர்களின் குடும்பங்கள், கூர்மன்னபாலம் சந்திப்பிலும் உண்ணாவிரதப் போராட்டம் […]
from vinavu https://ift.tt/8KXblJ1
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/8KXblJ1
via Rinitha Tamil Breaking News
அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!
சிலம்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் திருவிழாக்களுக்கு வெடிக்கும் சக்தி வாய்ந்த வானவெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. அழகுசிறை கிராமத்தில் வெள்ளையப்பன் என்பவர் நடத்தி வந்த ஆலையில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்ததில் ஆறு தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்து போயினர். 13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை நடத்தி வந்த வெள்ளையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் என்ற அறிவிப்பு, […]
from vinavu https://ift.tt/Z5pD6LX
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Z5pD6LX
via Rinitha Tamil Breaking News
Friday, November 11, 2022
கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !
விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர். கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிராக 100 நாட்களை கடந்து மீனவர்கள் துறைமுக பணிகளை நிறுத்த வேண்டும், கடலோர பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் முதலிய ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]
from vinavu https://ift.tt/t0oqcZR
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/t0oqcZR
via Rinitha Tamil Breaking News
ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
11.11.2022 ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! தவறேதும் செய்யாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்! தமிழின விரோத ஆளுநர் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை! பத்திரிகை செய்தி! இன்றைய தினம்(11.11.2022) உச்ச நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நளினி, ராபர்ட் பயாஸ், முருகன் ரவிச்சந்திரன், சாந்தன், […]
from vinavu https://ift.tt/qlxvjYc
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/qlxvjYc
via Rinitha Tamil Breaking News
Thursday, November 10, 2022
மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த கோர வெடி விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைசெய்து வந்தனர். நவம்பர் 10 வியாழனன்று வழக்கம்போல் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் உள்ள இரண்டு கட்டிடங்களில் வேலைசெய்து வந்தனர். பகல் 12.30 மணி யளவில் திடீரென்று வெடி […]
from vinavu https://ift.tt/ROaiBF6
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/ROaiBF6
via Rinitha Tamil Breaking News
புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!
இந்த பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கூட, அந்நாட்டு எதேச்சாதிகார அமீரின் செல்வாக்கை உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்காகவே நடத்தப்படுகிறது; புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.
from vinavu https://ift.tt/b9TrdfR
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/b9TrdfR
via Rinitha Tamil Breaking News
Wednesday, November 9, 2022
10% இடஒதுக்கீடு செல்லும்: காவிகளின் ஊதுகுழலாக ஒலிக்கும் உச்சநீதிமன்றம்!
தனியார்மயக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதால், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சுருங்கி விட்டது. இதில் பார்ப்பன, உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டி, அனைத்து துறைகளிலும் பாசிச சக்திகளை நிரப்பும் செயலாகும்.
from vinavu https://ift.tt/hFDsxwp
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/hFDsxwp
via Rinitha Tamil Breaking News
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் நவம்பர் 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
from vinavu https://ift.tt/m49S8le
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/m49S8le
via Rinitha Tamil Breaking News
தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!
சொல்லொணா துயரங்களோடு, உறுதியாக அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்ட தூத்துக்குடி மக்களே நம்முடைய நாயகர்கள்.
from vinavu https://ift.tt/tfXuRS8
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/tfXuRS8
via Rinitha Tamil Breaking News
10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் வழியாகத்தான் அதுவும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டத்தின் பகுதியாகத்தான் மக்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெறமுடியும்.
from vinavu https://ift.tt/rIQVR3U
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/rIQVR3U
via Rinitha Tamil Breaking News
Tuesday, November 8, 2022
கலவரத்தைத் தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் அமிர்தா வீடியோ
ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளன.
from vinavu https://ift.tt/MutCRvr
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/MutCRvr
via Rinitha Tamil Breaking News
நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | மதுரை-சென்னை அரங்கக் கூட்டம்!
நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மதுரையில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
from vinavu https://ift.tt/3JTLvx8
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/3JTLvx8
via Rinitha Tamil Breaking News
Monday, November 7, 2022
இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!
இஸ்ரேலின் ‘இடதுசாரிகள்’ படுதோல்வி அடைந்துள்ளனர். 1968 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்த தொழிற்கட்சி (Israeli Labor Party — “HaAvoda”) வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
from vinavu https://ift.tt/XsqAUTP
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/XsqAUTP
via Rinitha Tamil Breaking News
ஊடகத்துறையில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரம் | மருது வீடியோ
ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…
from vinavu https://ift.tt/MB4ucrH
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/MB4ucrH
via Rinitha Tamil Breaking News
மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!
இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள குந்தபானி வட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் ’புனித தலம்’ என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பங்களிப்பு செலுத்தும் முக்கியமான பகுதியாகும்.
from vinavu https://ift.tt/ZBMW7fu
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/ZBMW7fu
via Rinitha Tamil Breaking News
Sunday, November 6, 2022
நவம்பர் 7 – ஆவணப்படம் | November 7 – Documentary
ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர்.
from vinavu https://ift.tt/Ons9i6R
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Ons9i6R
via Rinitha Tamil Breaking News
Saturday, November 5, 2022
Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s defeat RSS-BJP; Ambani-Adani fascism! | Pamphlet
November 7: Let’s uphold the day of Russian Socialist Revolution! December 21: Let’s remember the birth anniversary of our mentor Comrade Stalin, who defeated Hitler-Mussolini fascism!
from vinavu https://ift.tt/gsBtWZ1
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/gsBtWZ1
via Rinitha Tamil Breaking News
Friday, November 4, 2022
ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!
அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
from vinavu https://ift.tt/sChOy3x
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/sChOy3x
via Rinitha Tamil Breaking News
New Democracy – November 2022 | Magazine
New Democracy November - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.
from vinavu https://ift.tt/GhJ2wtr
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/GhJ2wtr
via Rinitha Tamil Breaking News
சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !
சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது! ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைக்கிறது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!
from vinavu https://ift.tt/s8rGaYA
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/s8rGaYA
via Rinitha Tamil Breaking News
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ
தமிழக போலீசுத்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடை செய்யமுடியாத நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மூன்று இடங்களில் பேரணி, இருப்பத்து மூன்று இடத்தில் ஹால் மீட்டிங் நடத்திக் கொள்ளலாம் என்றும் மற்ற இடங்களில் நடத்த முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறினார்.. உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது ஊரறிந்த உண்மை. ஜனநாயக நாட்டில் ஆர்.எஸ்.எஸ் கொடுக்கிற உரிமையை ஏன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கோ கொடுக்கலாமே என்றால் கொடுத்து விடுவார்களா? எப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை செய்துகொண்டு இருக்கின்றது என்று […]
from vinavu https://ift.tt/CwB91Xb
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/CwB91Xb
via Rinitha Tamil Breaking News
Thursday, November 3, 2022
மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!
ஓரேவா நிறுவனம் பாலத்தின் தரைப்பகுதியை மட்டுமே சீரமைத்திருந்தது. கேபிளை சரி செய்யவில்லை. புதிய தரைப்பகுதியின் எடை தாங்காமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. 2008-ல் இருந்தே ஓரேவா நிறுவனத்தால் இந்தப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.
from vinavu https://ift.tt/K3U01D4
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/K3U01D4
via Rinitha Tamil Breaking News
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்புக்கு அடிப்படை உரிமை கொடுக்கக் கூடாது! | மருது வீடியோ
ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....
from vinavu https://ift.tt/YlDtoxf
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/YlDtoxf
via Rinitha Tamil Breaking News
‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள், அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்! | புமாஇமு
ஜனநாயக பாசிச எதிர்ப்பு முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு தி வயர் இணையதளத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக களத்தில் இறங்குவோம்.
from vinavu https://ift.tt/eYAUJu0
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/eYAUJu0
via Rinitha Tamil Breaking News
நவ.13 : MASA குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! | பு.ஜ.தொ.மு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்
அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் ( Mazdoor Adhikar sankarsh Abhiyan - MASA ) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டுள்ளது.
from vinavu https://ift.tt/cvoZbre
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/cvoZbre
via Rinitha Tamil Breaking News
அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!
‘ஜனநாயக’ இந்தியாவின் தனிச்சிறப்பிற்கு புறக்கணிக்கப்பட்ட சக்மா பழங்குடி மக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
from vinavu https://ift.tt/hP5UsiJ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/hP5UsiJ
via Rinitha Tamil Breaking News
Wednesday, November 2, 2022
நவ.13 : நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!
தொடர்ச்சியான, போர்க்குணமிக்க, தீர்க்கமான, நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! தேதி : 13.11.2022 காலை 11 மணி இடம் : ராம்லீலா மைதானம், டெல்லி
from vinavu https://ift.tt/Vl6mAbQ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Vl6mAbQ
via Rinitha Tamil Breaking News
பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !
அங்குள்ள ஆஸ்திரேலிய அரசாங்கமோ இயற்கை சீற்றங்கள் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. தீவிரமாக நவதாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் கொரோனா விரைவுபடுத்தி இருக்கிறது!
from vinavu https://ift.tt/W9OCuxa
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/W9OCuxa
via Rinitha Tamil Breaking News
தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!
தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதையும், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ கும்பல்கள் மதக் கலவரங்களை தூண்டி நடத்துவதையும், காவல்துறை அவற்றை மத மோதல்கள் என்று வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதையும் காணமுடிகிறது.
from vinavu https://ift.tt/3HcBTf7
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/3HcBTf7
via Rinitha Tamil Breaking News
Tuesday, November 1, 2022
ஆதார் எண் இணைக்கும் பணி ஆசிரியருக்கு தேவையா? | ஆசிரியர் உமா மகேஸ்வரி | வீடியோ
ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர் தேவையா? என்பது பற்றியும் அதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் அரசு பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி கீழ்க்கண்ட காணொலியில் விளக்குகிறார்…
from vinavu https://ift.tt/QKziSyY
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/QKziSyY
via Rinitha Tamil Breaking News
கிஃப்ட் ஐஎஃப்எஸ்சி: உயர் கல்வியை ஏகாதிபத்தியங்களின் சந்தையாக்கும் திட்டம்!
ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் & மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் யாருக்காக சேவையாற்றும் என்பதைச் சொல்லத் தேவையில்லை!
from vinavu https://ift.tt/o1vqQNu
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/o1vqQNu
via Rinitha Tamil Breaking News
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
from vinavu https://ift.tt/zI9n1w0
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/zI9n1w0
via Rinitha Tamil Breaking News
நவம்பர் 7 – ஆவணப்படம் – விரைவில்…
நவம்பர் புரட்சியை மீண்டும் இவ்வுலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் நடைபெரும் பல்வேறு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனை உணர்த்தும் வகையில் ஆவணப்படம் வெளியிவரயிருக்கிறது. அதன் டீசர் வீடியோவை தற்போது வெளியிடுகிறோம்.
from vinavu https://ift.tt/IcLs4DH
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/IcLs4DH
via Rinitha Tamil Breaking News
குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு!
பாசிச பாஜக குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தி, முஸ்லீம் மக்களை ஒடுக்குவதில் தீவிரமாக செயல்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சட்டத் திருத்தத்தை முறியடிக்க அனைவரும் களமிறங்க வேண்டியது அவசியம்.
from vinavu https://ift.tt/2ORTGJI
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/2ORTGJI
via Rinitha Tamil Breaking News
’வல்லரசு இந்தியா’ யாருக்காக?
ஒரு நாட்டின் வளர்ச்சியை எதை வைத்து நாம் தீர்மானிப்பது. அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ, அதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். அதை நீக்கிவிட்டு பார்க்கும் எந்த புள்ளிவிவரங்களும் நம்மை ஏமாற்றுபவையே.
from vinavu https://ift.tt/V5Sv4mZ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/V5Sv4mZ
via Rinitha Tamil Breaking News
Monday, October 31, 2022
பருவநிலை மாற்றம்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பென்குயின்கள்!
எம்பரர் பென்குயின் அழிந்துவரும் உயிரினங்களாக மாறியது என்பது அவசர காலநிலை நடவடிக்கை தேவை என்பதற்கான எச்சரிக்கையாகும்.
from vinavu https://ift.tt/VDtkIHp
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/VDtkIHp
via Rinitha Tamil Breaking News
ஒடிசா: ஜிண்டால் எஃகு ஆலைக்காக இடிக்கப்பட்ட 20 பழங்குடி மக்களின் வீடுகள்!
ஜனவரியில், திங்கியாவில் முன்மொழியப்பட்ட JSW ஸ்டீல் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதுடன், செயல்பாட்டாளர்களையும் கைது செய்தனர்.
from vinavu https://ift.tt/zpY17xh
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/zpY17xh
via Rinitha Tamil Breaking News
குஜராத்: அரசின் அலட்சியத்தால் மோர்பி தொங்கு பாலம் விபத்து ! 141 பேர் மரணம் !
மார்ச் மாதம், புனரமைப்புக்காக பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டது. அக்டோபர் 26 அன்று புதுப்பிக்கப்பட்ட பிறகு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் நகராட்சி இதுவரை எந்த தகுதி சான்றிதழும் வழங்கவில்லை
from vinavu https://ift.tt/okf0JNQ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/okf0JNQ
via Rinitha Tamil Breaking News
Saturday, October 29, 2022
பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!
சூழலியல் நெருக்கடி காலட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்பேரிடர்கள் அனைத்தும் லாபவெறிக்காக இயற்கையை வரன்முறையின்றி சுரண்டும் முதலாளித்துவ ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் விளைவே.
from vinavu https://ift.tt/je0zslm
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/je0zslm
via Rinitha Tamil Breaking News
தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி | தோழர் அமிர்தா வீடியோ
தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி.யையும், கார்ப்பரேட் நல திமுக அரசையும் தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்....
from vinavu https://ift.tt/eG8svDt
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/eG8svDt
via Rinitha Tamil Breaking News
Friday, October 28, 2022
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | இளங் கம்யூனிஸ்டுகள் சங்கம்
படிப்பறிவு இல்லாமல் கம்யூனிஸச் சமுதாயத்தைக் கட்டி அமைப்பது நடவாது என்று இளங் கம்யூனிஸ்டுகளுக்கு விவரமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார் லெனின்.
from vinavu https://ift.tt/G3jzmJx
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/G3jzmJx
via Rinitha Tamil Breaking News
விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !
போராட்டத்தில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்தனர்.
from vinavu https://ift.tt/GrEevk0
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/GrEevk0
via Rinitha Tamil Breaking News
Thursday, October 27, 2022
புதிய மோட்டார் வாகன சட்டம்: ‘சட்டப்படியான’ வழிப்பறி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
பொது மக்களை பாதிக்கும் அடக்குமுறையை ஏவும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
from vinavu https://ift.tt/qE7NaIj
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/qE7NaIj
via Rinitha Tamil Breaking News
கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA நிறுவனம் – தொழிலாளிகள் மீதான கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!
KATERRA நிறுவனத்தின் சகிக்கமுடியாத இவ்வளவு கொடுமைகளையும் மொத்த அதிகார வர்க்கமும் வேடிக்கை பார்த்து வருவதை விட பெரிய குற்றம் வேறு என்னவாக இருக்க முடியும்?
from vinavu https://ift.tt/bXafCuJ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/bXafCuJ
via Rinitha Tamil Breaking News
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் | அ.லுனச்சார்ஸ்க்கிய்
ருஷ்யாவில் நடந்த சமூகப் புரட்சி போன்று அவ்வளவு விரிந்து பரந்த, அவ்வளவு நீண்ட காலப் போராட்டத்தின் மூலம் முன்னேற்பாடு செய்யப்பட்ட புரட்சி எதையும் உலகம் கண்டதில்லை.
from vinavu https://ift.tt/I0xUnoB
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/I0xUnoB
via Rinitha Tamil Breaking News
2021: வளிமண்டலத்தில் அதிகரித்த பசுமை இல்ல வாயுக்களின் அளவு !
2021 ஆம் ஆண்டில் வளிமண்டல கார்பன்-டை-ஆக்சைடு தொழில்துறைக்கு முந்தைய அளவின் 149 சதவிதத்தை எட்டியது என்று உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது
from vinavu https://ift.tt/5dC09JL
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/5dC09JL
via Rinitha Tamil Breaking News
ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!
டால்மியா நிறுவனத்திற்காக அரை அங்குல நிலத்தைக் கூட கையகப்படுத்துவதற்கு முன் நாங்கள் எங்கள் உயிரைக் விடுவோம் என்று பழங்குடி மக்கள் கூறுகிறார்கள்.
from vinavu https://ift.tt/2VJ8iZA
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/2VJ8iZA
via Rinitha Tamil Breaking News
Wednesday, October 26, 2022
ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!
முதலாளி யாரென்றே கண்ணுக்குத் தெரியாத, ஆலை அல்லது நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளைப் போல, திரளாக ஒன்றிணைந்து வேலைசெய்ய வாய்ப்பற்ற ‘கிக் தொழிலாளர்கள்’, பிற பிரிவு தொழிலாளிகளைவிட ஆகக் கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள்.
from vinavu https://ift.tt/pTMt49Z
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/pTMt49Z
via Rinitha Tamil Breaking News
தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர் ஸ்டாலின்
தொழிலாளர்களே, விவசாயிகளே, படைவீரர்களே, எல்லா இடங்களிலும் கூட்டணியின் அமைப்புகளாக, ரசியாவின் புரட்சிகர சக்திகளின் ஆற்றலாக தொழிலாளர்களின் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் ஒன்றிணையுங்கள்!
from vinavu https://ift.tt/i3mFD6R
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/i3mFD6R
via Rinitha Tamil Breaking News
ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! | துண்டறிக்கை
நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! டிசம்பர் 21: ஹிட்லர்-முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்!
from vinavu https://ift.tt/WOYG3ax
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/WOYG3ax
via Rinitha Tamil Breaking News
Tuesday, October 25, 2022
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்
''புளுகுவதால், அவர்களுக்கு ஏதாவது ஆறுதல் கிடைக்குமென்றால் அவர்கள் புளுகித் திரியட்டும். சாகப் போகிறவர்களுக்கு கடைசி ஆறுதலாக உள்ளவற்றை நாம் பறித்து விட வேண்டாம்.''
from vinavu https://ift.tt/RvoGJFx
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/RvoGJFx
via Rinitha Tamil Breaking News
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு தண்டனையை குறைத்த நீதிமன்றம்!
கத்துவா ஆசிபா முதல் நிர்பயா வரை பல்வேறு பெண்கள் மற்றும் சிறுமிகள் தினம் தினம் பாலியல் வெறியர்களால் வன்கொடுமை மற்றும் வன்கொலை செய்யப்படுகிறார்கள். தற்போதைய நீதிமன்றத்தின் அயோக்கியத்தனமான தீர்ப்புகள் குற்றத்தை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
from vinavu https://ift.tt/cfslAqk
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/cfslAqk
via Rinitha Tamil Breaking News
தூத்துக்குடியில் ஒலித்த குமுறல் சத்தம்.. வாயிலேயே சுட்டு வீழ்த்திய போலீசு! | மருது வீடியோ
தூத்துக்குடியில் மக்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ரஜினி அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? என்ன நோக்கம்?
from vinavu https://ift.tt/DNPtWmh
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/DNPtWmh
via Rinitha Tamil Breaking News
Monday, October 24, 2022
உ.பி.யும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்கள்!
இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக இருக்கும் போதே, பெண்களுக்கு இதுதான் நிலைமை என்றால், இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை இவை உணர்த்துகின்றன.
from vinavu https://ift.tt/sP4E1iS
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/sP4E1iS
via Rinitha Tamil Breaking News
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்
லெனின் அவர்களின் செயலுத்தி ரீதியான முழக்கங்களில் “பிரமிப்பான'' தெளிவு இருந்தது; அவரது புரட்சிகர திட்டங்களில் ''திகைக்கவைக்கும்" துணிவு இருந்தது.
from vinavu https://ift.tt/Yer51pZ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/Yer51pZ
via Rinitha Tamil Breaking News
தீபாவளி கதை! | தந்தை பெரியார்
பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?
from vinavu https://ift.tt/uRlwOyI
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/uRlwOyI
via Rinitha Tamil Breaking News
Sunday, October 23, 2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி முதல் மக்களை சுட்ட போலீசு வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் | மருது வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
from vinavu https://ift.tt/gnYsTDk
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/gnYsTDk
via Rinitha Tamil Breaking News
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !
முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.
from vinavu https://ift.tt/ELuW6lb
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/ELuW6lb
via Rinitha Tamil Breaking News
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள் அதிகாரம்
ஒரு மீன்பிடி படகு நிற்காமல் சென்றால் அதனை சுட வேண்டும் என்பதுதான் இந்தியக் கடற்படையின் சட்டமா?
from vinavu https://ift.tt/8czpsIT
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/8czpsIT
via Rinitha Tamil Breaking News
Saturday, October 22, 2022
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே சோசலிசம்தான் என்றாகிவிட்டது.
from vinavu https://ift.tt/P60tjhv
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/P60tjhv
via Rinitha Tamil Breaking News
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட அரச பயங்கரவாதப் படுகொலை | மருது வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் குற்றவாளிகளை பற்றி பல்வேறு விளக்கங்களை IBC TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
from vinavu https://ift.tt/cd0m5vX
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/cd0m5vX
via Rinitha Tamil Breaking News
மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகளில் சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பயிலும் நிலையில், தினசரி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
from vinavu https://ift.tt/5hQV6ew
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/5hQV6ew
via Rinitha Tamil Breaking News
Friday, October 21, 2022
ஜி.பி.எஸ் சுங்கக்கட்டண வசூல்: ‘டிஜிட்டல் பிட்பாக்கெட்’ ஜாக்கிரதை!
கைநீட்டி செலவுசெய்வதற்கு பதில், டிஜிட்டல் முறையில் வங்கிக் கணக்கில் இருந்து உருவப்படுவதால், இந்தக் கொள்கையை நம்மால் உணர முடியாது என்பது அவர்களுக்குச் சாதகமான மற்றொரு அம்சம்.
from vinavu https://ift.tt/We6PuZQ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/We6PuZQ
via Rinitha Tamil Breaking News
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!
அவர்களது குறிக்கோள் வாசகமே நமது குறிக்க வாசகம் ஆகட்டும். இதுதான் புரட்சி செய்து வரும் உலகத் தொழிலாளர்களது குறிக்கோள் வாசகம். இந்தக் குறிக்கோள் வாசகம் : "வெற்றி அல்லது வீர மரணம்!'
from vinavu https://ift.tt/wur5MtA
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/wur5MtA
via Rinitha Tamil Breaking News
Thursday, October 20, 2022
பாரதிதாசன் பல்கலையில் தேர்வு கட்டண உயர்வு! திரு.வி.க அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
போராட்டம் நடத்தி இரண்டு நாட்கள் ஆகியபோதும் தேர்வு கட்டண குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை அப்படியே வசூலிக்க தொடங்கியுள்ளனர்.
from vinavu https://ift.tt/M3jav0L
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/M3jav0L
via Rinitha Tamil Breaking News
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம்!!
மார்க்சியம் சாகவில்லை என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்திருக்கிறதோ இல்லையோ, முதலாளி வர்க்கம் தெளிவாகப் புரிந்திருக்கிறது.
from vinavu https://ift.tt/0RtqpiG
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/0RtqpiG
via Rinitha Tamil Breaking News
தூத்துக்குடி அரச பயங்கரவாத படுகொலைகள் அம்பலம்: குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? | மருது வீடியோ
தூத்துக்குடி மக்கள் குற்றம் செய்தார்கள்; போலீசு தற்காப்பிற்காக சுட்டார்கள் என்று சி.பி.ஐ அறிக்கை சொல்கிறது. போலீசுதான் குற்றவாளிகள் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்கிறது. இவற்றில் எது வெல்லும்?
from vinavu https://ift.tt/GKa1tIc
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/GKa1tIc
via Rinitha Tamil Breaking News
Wednesday, October 19, 2022
சமூக செயற்பாட்டாளர்களை செயலிழக்க வைப்பதே பாசிசிடுகளின் நோக்கம்!
மரணத்தின் மூலம் மட்டுமே சாய்பாபாவால் சிறையில் இருந்து விடுபட முடியும், மற்றபடி ஒரு நாள் கூட அவர் வெளியில் இருப்பதை இந்த பாசிச அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
from vinavu https://ift.tt/VkSADfH
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/VkSADfH
via Rinitha Tamil Breaking News
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
தனியார்மயம் - தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளே அரசியல் சட்டங்களாகவும் பொருளாதாரத் திட்டங்களாகவும் நீடிக்கும் வரை இப்படிப்பட்ட படுகொலைகளையும் அரசு பயங்கரவாத செயல்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது .
from vinavu https://ift.tt/mNGz6lR
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/mNGz6lR
via Rinitha Tamil Breaking News
Tuesday, October 18, 2022
உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!
உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் இந்தியா பட்டினிக் குறியீட்டில் அதள பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.
from vinavu https://ift.tt/CmNsWvp
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/CmNsWvp
via Rinitha Tamil Breaking News
துரோகி சாவர்க்கர் விடுதலை வீரரா?
இழிபுகழ் வரலாற்றைக் கொண்ட சங்கப் பரிவாரக் கும்பலுக்கு, இந்துராஷ்டிரத்தை நிலைநாட்டுவதற்கு நேர்மறையான வரலாறு தேவைப்படுகிறது.
from vinavu https://ift.tt/q3TWkPh
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/q3TWkPh
via Rinitha Tamil Breaking News
கிட்டத்தட்ட 88% இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகள் உயர்சாதியினரின் கைகளில் உள்ளது!
தலித் மற்றும் பழங்குடியினரில் ஒருவர் கூட எந்த ஊடகத்திலும் தலைமைப் பதவி வகிக்கவில்லை என்பது இந்த ஆய்வு வெளிப்படுத்திய அதிர்ச்சியூட்டும் தகவல்.
from vinavu https://ift.tt/TDnzH8e
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/TDnzH8e
via Rinitha Tamil Breaking News
Monday, October 17, 2022
ஒரு கம்யூனிச துரோகி செத்துத் தொலைந்தான்!
கோர்ப்பசேவ் அவருக்குரிய நாச வேலைகளைச் செய்து முடித்த பின்னர், தங்களின் கைப்பாவையான யெல்ட்சின் மூலமாக அதிகார ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, கோர்பச்சேவைக் கழிவறைக் காகிதமாக வீசியெறிந்தனர் ஏகாதிபத்தியவாதிகள்.
from vinavu https://ift.tt/b7wl8Me
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/b7wl8Me
via Rinitha Tamil Breaking News
உ.பி.யின் வினைபூரில் இஸ்லாமியர் ஒருவர் 20 பேர் கொண்ட கும்பலால் அடித்துப் படுகொலை!
முகமது அக்லக் முதல் தியாகியின் மரணம் வரையிலான சம்பவங்கள் நமக்குக் கூறுவது ஒன்றே ஒன்றுதான்; “முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட்டார்கள்” என்பதே அது!
from vinavu https://ift.tt/go9mWfT
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/go9mWfT
via Rinitha Tamil Breaking News
Sunday, October 16, 2022
ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! மாநாட்டுத் தீர்மானங்கள்
தமிழகத்தின் தலைசிறந்த சீர்திருத்தவாதியான தந்தை பெரியார் பிறந்த நாளான 17.09.2022 அன்று சென்னை - பூவிருந்தவல்லி அருகில் உள்ள குமணன் சாவடியில் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பாசிச எதிர்ப்பாளர்கள், புரட்சிகர - ஜனநாயக அமைப்பினர் பேச்சாளர்களாகவும் பார்வையாளர்களாவும் பங்கேற்றனர். பாசிச எதிர்ப்புணர்வு கொண்ட நூற்றுக்கணக்கான அரசியல் முன்னணியாளர்கள் ஆர்வமுடன் மாநாட்டில் பங்கேற்றனர்.
from vinavu https://ift.tt/mYDByJa
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/mYDByJa
via Rinitha Tamil Breaking News
முன்னால் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது!
சாய்பாபா 90 சதவீதம் உடல் ஊனமுற்றவர்; பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சக்கர நாற்காலியிலேயே தான் இருக்க வேண்டியவராக இருக்கிறார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை வீட்டுக்காவலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது!
from vinavu https://ift.tt/5Sq7xsa
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/5Sq7xsa
via Rinitha Tamil Breaking News
Saturday, October 15, 2022
காவிகளுடன் கூட்டணி அமைத்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம்!
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அமித் மாளவியாவால் 705 இன்ஸ்டாகிராம் பதிவுகள் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தையுமே இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
from vinavu https://ift.tt/4E2ZlpO
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/4E2ZlpO
via Rinitha Tamil Breaking News
Friday, October 14, 2022
சாதிச் சான்றிதழ் கொடுக்காததால் தீயிட்டு கொளுத்திக் கொண்ட பழங்குடி வேல்முருகன் மரணம்! அதிகார வர்க்கம் நடத்திய பச்சைப் படுகொலையே!
ஊழல் மயப்பட்டுப்போன, சாதிய திமிரு கொண்ட இந்த அதிகார வர்க்கத்தை பழங்குடியினர் குடியரசுத் தலைவரானதால் மட்டும் திருத்த முடியுமா?
from vinavu https://ift.tt/VMI10H2
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/VMI10H2
via Rinitha Tamil Breaking News
Thursday, October 13, 2022
கிடப்பில்போடப்படும் RTI விண்ணப்பங்கள் – கண்டுகொள்ளாத மோடி அரசு!
மேற்கு வங்க மாநில தகவல் ஆணையம் ஒரு விண்ணப்பத்திற்கு பதிளலிக்க 24 ஆண்டும் மற்றும் 3 மாத காலஅவகாசத்தை எடுத்துக் கொள்கிறது.
from vinavu https://ift.tt/YeJB1CU
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/YeJB1CU
via Rinitha Tamil Breaking News
உலகளவில் ஏழைகளாக மாறிய 7 கோடி பேரில், இந்தியர்கள் 5.6 கோடி
2011 முதல், இந்திய அரசு வறுமை குறித்த தரவுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டது.
from vinavu https://ift.tt/2iuOcQF
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/2iuOcQF
via Rinitha Tamil Breaking News
ரஷ்யப் பொதுவுடைமைக் கட்சியின் அமைப்பாளரும் தலைவருமான லெனின்
மேற்கோள்கள், பொது உண்மைகளின் அடிப்படையில் இவர்கள் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதில்லை; மாறாக, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள்.
from vinavu https://ift.tt/SsobLcn
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/SsobLcn
via Rinitha Tamil Breaking News
Wednesday, October 12, 2022
அரசுப் பள்ளி ஆசிரியர்களை வதைக்கும் மத்திய, மாநில அரசுகள்!
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டை எண்ணை இணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வரும் அரசுப் பள்ளி ஆரிசியர்கள். பணிச் சுமையால் அவதிபடும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
from vinavu https://ift.tt/LQ4y5F9
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/LQ4y5F9
via Rinitha Tamil Breaking News
பல் இளிக்கும் நோபல் பரிசுகள் !
சமத்துவமின்மைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால், பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென்றால் சமத்துவத்தை அல்லவா உருவாக்க வேண்டும்.
from vinavu https://ift.tt/RQs8uzB
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/RQs8uzB
via Rinitha Tamil Breaking News
ஆரிய பார்ப்பனியத்திற்கு எதிரான இறுதிப் போர்: தமிழகமே உன் போர்வாளை கூர் தீட்டு!
தன் வரலாறு நெடுகிலும் பார்ப்பனியத்தோடு போர் புரிந்த தமிழகத்திற்கு, அதன் பாசிச அவதாரத்தை வீழ்த்துவதில் முன்னணி கடமை உள்ளது.
from vinavu https://ift.tt/oQWkGd4
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/oQWkGd4
via Rinitha Tamil Breaking News
Tuesday, October 11, 2022
கல்கியின் நோக்கமும், மணிரத்னத்தின் நோக்கமும் ஒன்று தான்; தமிழ் வரலாற்றைத் திரித்து ஆரிய பார்ப்பன வரலாறாக மாற்றியமைப்பது | மருது வீடியோ
இன்றைய மணிரத்னமாக இருக்கட்டும், கல்கியாக இருக்கட்டும் இரண்டுபேருமே தமிழின துரோகிகள் என்பதில் எந்த மாற்றும் கருத்து இல்லை.
from vinavu https://ift.tt/dNEVJ3Y
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/dNEVJ3Y
via Rinitha Tamil Breaking News
Monday, October 10, 2022
இந்தித் திணிப்பு ; தாய்மொழி அழிப்பு ! அமித்ஷா குழு பரிந்துரை ! | மக்கள் அதிகாரம் கண்டனம்
இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வெறுமனே தாய்த் தமிழை காப்பதற்கான போராட்டமாக மட்டும் இருக்கப் போவதில்லை.
from vinavu https://ift.tt/vThUfyk
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/vThUfyk
via Rinitha Tamil Breaking News
Thursday, October 6, 2022
ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக! அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க!
ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அம்பானி- அதானி பாசிசம் ஒழிக! அக்டோபர்- 11 சமூக நல்லிணக்கப் பேரணி வெல்க! தமிழகத்தில் சாதி, மத கலவரங்கள் மூலம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழ்நாட்டை கைப்பற்ற துடிக்குது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல். அந்த நாசகர நோக்கத்திற்காக பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணி ஒன்றை நடத்த உள்ளது. அந்த பேரணிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், […]
from vinavu https://ift.tt/zIpO7cg
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/zIpO7cg
via Rinitha Tamil Breaking News
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 | மின்னிதழ்
அன்பார்ந்த வாசகத் தோழர்களே, அக்டோபர் – 2022 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என […]
from vinavu https://ift.tt/1U5cOtN
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/1U5cOtN
via Rinitha Tamil Breaking News
சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ
சின்மயா மிஷன் பள்ளி சாதி புத்தி – வன்கொடுமை சட்டம் பாயுமா? | மருது வீடியோ சின்மயா மிஷன் பள்ளி அம்பேத்கரும் அப்துல்கலாமும் எந்த வர்ணத்தை சார்ந்தவர்கள் என்ற கேள்வியை வினாத்தாள்களில் கேட்டுள்ளது. இதை பற்றி விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்… காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
from vinavu https://ift.tt/2kO8KYr
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/2kO8KYr
via Rinitha Tamil Breaking News
Wednesday, October 5, 2022
இரண்டாம் எலிசபெத் மரணம்! வருந்துவதற்கு நம்மிடம் மீதம் ஒன்று உள்ளது.
இப்படி இனவெறி, நிறவெறி, ஏகாதிபத்திய ஆதிக்கவெறி ஆகியவற்றை தன்னுள்ளே வீற்றிருந்த 96 வயது ஒரு மூதாட்டி செத்துப்போயிருக்கிறார்.
from vinavu https://ift.tt/LV10REG
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/LV10REG
via Rinitha Tamil Breaking News
Tuesday, October 4, 2022
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
from vinavu https://ift.tt/4VUC01N
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/4VUC01N
via Rinitha Tamil Breaking News
புதுச்சேரி மின் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் பாசிச அரசு! | பு.ஜ.தொ.மு
புதுச்சேரியில் RSS ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்ததும், மின் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை ஒடுக்க துணை இராணுவப் படையை ஏவிவிட்டு எஸ்மா சட்டத்தை காட்டி மிரட்டுவதும் காவி - கார்ப்பரேட் பாசிசத்தின் கொடூர முகமே அன்றி வேறல்ல.
from vinavu https://ift.tt/xgkhZvQ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/xgkhZvQ
via Rinitha Tamil Breaking News
மின்சாரம் தனியார்மயத்திற்கு எதிராக போராடும் புதுச்சேரி மக்களை இருளில் மூழ்கடிக்கும் பாசிச அரசு! | மருது வீடியோ
புதுச்சேரியில் மின் ஊழியர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தை பற்றியும் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றியும் REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
from vinavu https://ift.tt/li7kC6R
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/li7kC6R
via Rinitha Tamil Breaking News
Monday, October 3, 2022
பொன்னியின் செல்வன்: தமிழர்களின் அடையாளமா? அடிமைத்தனமா?
தஞ்சை பெரிய கோவிலின் பிரம்மாண்டத்தைப் பற்றி கூறுபவர்கள், அந்த கோயிலை கட்டிய மக்களின் துயர வாழ்வைப் பற்றிப் பேசுவதில்லை.
from vinavu https://ift.tt/QSlZs0Y
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/QSlZs0Y
via Rinitha Tamil Breaking News
புதுச்சேரி: மின்சாரம் தனியார்மயத்துக்கு எதிரான மின் ஊழியர்களின், பொதுமக்களின் போராட்டம் வெல்லட்டும்! | மக்கள் அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி - அதானி பாசிசம் என்பது சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிரானது
from vinavu https://ift.tt/62O4C9e
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/62O4C9e
via Rinitha Tamil Breaking News
தமிழகத்தின் கிராமங்கள் வரை ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி! | ஜவாஹிருல்லா | வீடியோ
“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், MLA ஜவாஹிருல்லா அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…
from vinavu https://ift.tt/SupJazR
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/SupJazR
via Rinitha Tamil Breaking News
இயல்பு நிலையாகிவிட்ட இயற்கைப் பேரிடர்கள்! இன்றியமையாதது, முதலாளித்துவத்தின் அழிவு!
முதாளித்துவத்திற்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடு ஒரு பக்கம் இதுவரை காணாத வகையில் உச்சமடைந்துள்ளது. அதன் விளைவாகவே, இன்று இயற்கை நாசமாக்கப்பட்டு ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் இயற்கைக்குமான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது.
from vinavu https://ift.tt/FoLfsWq
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/FoLfsWq
via Rinitha Tamil Breaking News
வாரணாசி: பாசிஸ்டுகளால் குறிவைத்து தாக்கப்படும் தலித் பேராசிரியர்கள்!
நாடுமுழுவதும் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பணியாற்றக் கூடிய தலித் பேராசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், முஸ்லீம் பேராசிரியர்கள் இந்துத்துவ குண்டர்களால் தாக்குதல்களுக்குள்ளாகிறார்கள்.
from vinavu https://ift.tt/z1r2uAy
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/z1r2uAy
via Rinitha Tamil Breaking News
Sunday, October 2, 2022
Saffron Fascism oppressing the Minorities!
Democracy, Equality and Secularism have become slogans in the anti-fascist protests. That is, they have become demands.
from vinavu https://ift.tt/e7LZmIG
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/e7LZmIG
via Rinitha Tamil Breaking News
1947-க்கு பிறகு மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ்!
பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, டிசம்பர் 10 அன்று இந்துமதவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது.
from vinavu https://ift.tt/0yiJR6x
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/0yiJR6x
via Rinitha Tamil Breaking News
இந்து ராஷ்டிரம் நிலைநாட்டப்பட்டு வருகிறது, அதை வீழ்த்த ஒன்றிணைவோம்! | பாலன் | வீடியோ
“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…
from vinavu https://ift.tt/SzMI8KY
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/SzMI8KY
via Rinitha Tamil Breaking News
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் கேரளாவில் ஊடுருவிவரும் ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்கள்!
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இயந்திர மீன் பிடிப்பால் வேலை இழந்த இளைஞர்களுக்கு சமகால மீன்பிடித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளைக் கற்பிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் ஒரு பள்ளி/விடுதியைத் திறந்தது.
from vinavu https://ift.tt/gn4VGS8
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/gn4VGS8
via Rinitha Tamil Breaking News
செஸ் வரி: இந்துராஷ்டிர சாம்ராஜ்யத்திற்கு மாநிலங்கள் செலுத்தும் கப்பம்!
ஒன்றுக்கும் உதவாத சடங்குப் பூர்வமான எதிர்ப்புகளைத் தூக்கிக் குப்பையில் எறிந்துவிட்டு, பாசிச பாஜகவின் அக்கிரமங்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதும், களப் போராட்டங்களின் மூலம் நிர்ப்பந்தம் கொடுப்பதுமே நம்முன் உள்ள வழி.
from vinavu https://ift.tt/WQ3C9XT
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/WQ3C9XT
via Rinitha Tamil Breaking News
காந்தி ஜெயந்தி பற்றி பெரியார்
பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப்பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பனரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை.
from vinavu https://ift.tt/9usZgFz
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/9usZgFz
via Rinitha Tamil Breaking News
Saturday, October 1, 2022
பாசிசத்தை வீழ்த்த அனைத்து கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும்! | தோழர் கே.பாலகிருஷ்ணன்
“ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அதானி – அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய SKM-ன் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்…
from vinavu https://ift.tt/rmoKifq
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/rmoKifq
via Rinitha Tamil Breaking News
இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!
மேற்கண்ட சுற்றறிக்கை விஷயத்திலும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவது மாணவர்களின் திறனை மேம்படுத்துவது அதை எப்படி சாதிப்பது என்பதைப் புறந்தள்ளிவிட்டு இல்லம் தேடிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
from vinavu https://ift.tt/3tS7fD5
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/3tS7fD5
via Rinitha Tamil Breaking News
நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 2
மோடி நம்முடைய அடையாளங்களை உடனடியாக நீக்க விரும்புகிறார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் முசுலீம்கள் ஆபத்துக்களை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர்.
from vinavu https://ift.tt/SdQ4LVi
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/SdQ4LVi
via Rinitha Tamil Breaking News
Friday, September 30, 2022
நவ.6 – தமிழகத்தில் பாசிச ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள், தமிழ்நாட்டில் பேரணி நடத்தினால் அது திருவள்ளுவர் முதல் சித்தர்கள், வள்ளலார், பெரியார் வரையிலான வேத - ஆரிய - பார்ப்பன எதிர்ப்பு மரபான தமிழ் மரபுக்கு விடப்படும் சவால் ஆகும்.
from vinavu https://ift.tt/AcKVfyI
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/AcKVfyI
via Rinitha Tamil Breaking News
திரை விமர்சனம்: பொன்னியின் செல்வனை குப்பையில் வீச வேண்டும் | மருது வீடியோ
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்வைக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....
from vinavu https://ift.tt/5mJi7qU
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/5mJi7qU
via Rinitha Tamil Breaking News
சனாதனத்தின் வீழ்ச்சியே பாசிசத்தின் வீழ்ச்சி! | தொல்.திருமாவளவன் | வீடியோ
“ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அதானி - அம்பானி பாசிசம் முறியடிப்போம்” மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் உரையை காணொலி வடிவில் இங்கு வெளியிடுகிறோம்...
from vinavu https://ift.tt/fuI14Pq
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/fuI14Pq
via Rinitha Tamil Breaking News
மனு நீதி என்னும் குப்பையை தீயிட்டு கொளுத்துவோம்! | கேலிச்சித்திரம்
பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம், சாதி-மத வெறி, சாதி தீண்டாமை, குலக்கல்வி, மூட நம்பிக்கைகள், சூத்திரன் என்பவன் வேசி மகன், தமிழ் நீச பாசை, தமிழில் பாடினால் தீட்டு என்று பல்வேறு பிற்போக்கு குப்பைகளை கொண்ட மனுநீதியை தீட்டுக் கொளுத்துவோம்.
from vinavu https://ift.tt/SQ10DaA
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/SQ10DaA
via Rinitha Tamil Breaking News
தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் காவி பாசிஸ்ட்டுகளை முறியடிப்போம்! | மதுரை – சென்னை கண்டன ஆர்ப்பாட்டம்!
திமுக ஆ.ராசா மீதான தாக்குதல்! தமிழ்நாட்டில் மத வெறியை தூண்டும் காவி பாசிஸ்டுகளை முறியடிப்போம்! என்ற முழக்கங்களின் அடிப்படையில் மதுரை மற்றும் சென்னை மாவட்டங்களில் புரட்சிகர அமைப்புகள் சார்ப்பின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
from vinavu https://ift.tt/e19LAdO
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/e19LAdO
via Rinitha Tamil Breaking News
நம்பிக்கையின் மரணம்; இந்தியாவில் முடிவுக்கு வரும் இசுலாமியர்களின் வாழ்வு! | முகமது அலி | பாகம் 1
மோடியின் இந்தியாவின் நாங்கள் குறிவைக்கப் பட்டிருக்கிறோம். நான் உறுதியாகச் சொல்கிறேன் அந்த பயங்கரம் நிறைந்த கதையில் நாங்கள் ஒரு அங்கமாகப் போகிறோம்.
from vinavu https://ift.tt/mhMX6ab
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/mhMX6ab
via Rinitha Tamil Breaking News
சோழர் பெருமை – பார்ப்பன பெருமை ரெண்டுமே ஒன்னுதான் | பொன்னியின் செல்வன் திரை விமர்சனம் | மருது வீடியோ
தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு பரபை பற்றியும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீதான பல்வேறு விமர்சனங்களையும் அரண் செய் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
from vinavu https://ift.tt/1lM4Xkv
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/1lM4Xkv
via Rinitha Tamil Breaking News
The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!
In the two years between 2018 and 2020, 25,000 people committed suicide due to debt crisis, unemployment and business crisis.
from vinavu https://ift.tt/r9xbs7k
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/r9xbs7k
via Rinitha Tamil Breaking News
Thursday, September 29, 2022
பாட்னா: கேள்வி கேட்ட மாணவிக்கு கீழ்தரமாக பதிலளித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாம்ரா!
உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உழைக்கும் மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த அரசு கட்டமைப்பே நமக்கு எதிரானது.
from vinavu https://ift.tt/13CZg0j
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/13CZg0j
via Rinitha Tamil Breaking News
கவுதம் நவ்லகாவின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கும் நீதிமன்றம்!
உச்ச நீதிமன்றத்தில் நவ்லகா தாக்கல் செய்த மனுவில், தோல் ஒவ்வாமை மற்றும் பல் பிரச்சினைகள் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
from vinavu https://ift.tt/plFfmK3
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/plFfmK3
via Rinitha Tamil Breaking News
Saffron-Corporate coalition regime looting the country!
According to a report by the Association for Democratic Reforms (ADR), of the Rs. 258.43 crore donations received by political parties through seven electoral trusts from corporates and individuals during the financial year 2020-21, 82.05% of the funds (Rs. 212.05 crore) were received only by the BJP.
from vinavu https://ift.tt/EJPoafG
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/EJPoafG
via Rinitha Tamil Breaking News
Wednesday, September 28, 2022
தமிழகத்தில் கலவரம் நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் ! | மருது வீடியோ
தமிழகத்தில் கலவரம் நடத்தி காலூன்ற எத்தனிக்கும் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
from vinavu https://ift.tt/CtZqJ5z
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/CtZqJ5z
via Rinitha Tamil Breaking News
பாசிஸ்டுகளின் கரங்களுக்கு கோடாரிக் காம்புகளை வழங்கும் அடையாள அரசியல்!
உழைக்கும் மக்களின் வாழ்வை அடியறுக்கும் கோடாரிகளான பாசிஸ்டுகளுக்கு, திரௌபதி முர்மு, ஜெகதீப் தன்கர் என கோடாரிக் காம்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது ‘அடையாள அரசியல்’. இதற்கு அடித்தளமாக இருப்பது போலி ஜனநாயகத் தேர்தல் கலாச்சாரமே.
from vinavu https://ift.tt/zbU5oh6
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/zbU5oh6
via Rinitha Tamil Breaking News
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு பாசிச மோடி அரசு 5 ஆண்டுகள் தடை! | மக்கள் அதிகாரம் கண்டனம்!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை மட்டுமல்ல இந்த நடவடிக்கை; மாறாக பாசிச மோடிக்கு எதிரான அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளை தடை செய்து ஒழித்துக்கட்டுவதற்கான துவக்கமே இது.
from vinavu https://ift.tt/GV82nRw
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/GV82nRw
via Rinitha Tamil Breaking News
Tuesday, September 27, 2022
காவி கும்பலின் தொடர் சதிச் செயல்களை முறியடித்து, முன்னேறும் விவசாயிகள் !
தொழிலாளர்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து போராடியது மட்டுமில்லாமல் பொதுக் கோரிக்கைகளுக்காகவும் விவசாயிகள் தங்கள் விடாப்பிடியான போராட்டங்களைக் கட்டியமைத்து உள்ளனர்.
from vinavu https://ift.tt/PKdoV1T
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/PKdoV1T
via Rinitha Tamil Breaking News
ஃபோர்டு ஆலை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! | வீடியோ
ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவது அனைவரின் கடமை! தொழிலாளிகளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!
from vinavu https://ift.tt/TZa8G5c
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/TZa8G5c
via Rinitha Tamil Breaking News
“வள்ளலார் 200” தனிப்பெரும் கருணையா? பார்ப்பனிய எதிர்ப்பு மரபா?
வள்ளலாரின் இந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபை தான் நாம் வரித்துக் கொள்ள வேண்டும். அதுவே இந்த காவி பாசிச கும்பலுக்கு எதிராக களமாட சிறந்ததோர் ஆயுதம்.
from vinavu https://ift.tt/kEg2oY1
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/kEg2oY1
via Rinitha Tamil Breaking News
சாமானிய மக்களை சாதி ரீதியாகவும் வர்ணங்களின் அடிப்படையிலும் இழிவுபடுத்தியது ஆரிய பார்ப்பன மதமே! ஆ.ராசா அல்ல!
இது வெறும் ஆ.ராசா-வின் தனிப்பட்ட பிரச்சினை என்று ஒதுங்கி விட முடியாது; இது தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்பட்ட சவால்.
from vinavu https://ift.tt/xPNsMcq
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/xPNsMcq
via Rinitha Tamil Breaking News
Monday, September 26, 2022
கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?
ராமசுப்ரமணியன் நியமனம், மணிகண்ட பூபதி நியமனம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது திமுகவே அரசுத் துறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ ஏற்பாடு செய்து கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
from vinavu https://ift.tt/OnsRP6A
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/OnsRP6A
via Rinitha Tamil Breaking News
தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்றத்துடிக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.யை எதிர்கொள்வோம் ! | மக்கள் அதிகாரம்
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலுக்கு இந்துராஷ்டிரத்துக்கான சோதனைக்களம்தான் தற்போதைய நடவடிக்கைகள் என்றால் அதை வீழ்த்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் பாசிச எதிர்ப்பு சோதனைக்களம்தான். அந்தக்களம் நமது தெருக்களில்தான் தொடங்கும். எதிர்கொள்வோம் தமிழகமே!
from vinavu https://ift.tt/NJzwjFo
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/NJzwjFo
via Rinitha Tamil Breaking News
Ranil unleashing State Terrorism! Our People will Teach Him a Lesson!!
What is Ranil really going to do? He is going to follow the same recolonizational path which led to the bankruptcy of Sri Lanka.
from vinavu https://ift.tt/DjHyTlC
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/DjHyTlC
via Rinitha Tamil Breaking News
Sunday, September 25, 2022
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3
அமெரிக்கா மற்றும் இரஷ்ய – சீனக் கூட்டணியின் மேலாதிக்கப் போட்டி தெற்காசியாவில் தீவிரமடைந்திருப்பதன் வெளிப்பாடுகளாகவே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் ஆகிய நாடுகளின் ஆட்சிக்கவிழ்ப்புகள் மற்றும் நெருக்கடிகளைப் பார்க்க முடிகிறது.
from vinavu https://ift.tt/qHG3rcT
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/qHG3rcT
via Rinitha Tamil Breaking News
‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?
தேர்தல் அரசியல் மூலமோ, நீதிமன்றம் மூலமோ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது, ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற மக்களின் தீவிர போராட்டங்களால் மட்டும்தான் நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கை பெற முடியும்!!!
from vinavu https://ift.tt/GeuULpX
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/GeuULpX
via Rinitha Tamil Breaking News
Saturday, September 24, 2022
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2
இரஷ்ய-சீனக் கூட்டணியானது, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால்விட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சர்வதேசச் சூழலில் இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் அக்கூட்டணியின் (குறிப்பாக சீனாவின்) உறவு வலுப்பெற்றது அமெரிக்காவின் தெற்காசிய மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியது.
from vinavu https://ift.tt/HTIcymh
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/HTIcymh
via Rinitha Tamil Breaking News
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு செய்தி – புகைப்படங்கள்!
முதலாளித்துவம் பழைய முறையில் ஆள முடியாது, சுரண்ட முடியாது என்னும்போது முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சொல்லில் கூட இல்லாமல் நேரடியாக பாசிசம் அரங்கேறுகிறது.
from vinavu https://ift.tt/ZpLF7UP
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/ZpLF7UP
via Rinitha Tamil Breaking News
Friday, September 23, 2022
தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் காவி பாசிஸ்ட்டுகளை முறியடிப்போம்! | செப்-29 தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆ.ராசாவிற்கு விடப்படும் மிரட்டல் தமிழ்நாட்டின் சுயமரியாதை பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்படும் சவாலாகும். வேத எதிர்ப்பு பேசிய ஆ.ராசாவை சொந்த கட்சியே கைவிட்டாலும் தமிழினம் கைவிடாது என்பதை நிலைநாட்டுவோம்!
from vinavu https://ift.tt/0CPd1fW
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/0CPd1fW
via Rinitha Tamil Breaking News
தமிழர்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் – அம்பலபடுத்திய ஆ.ராசா – கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி | மருது வீடியோ
மனுதர்மத்தை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....
from vinavu https://ift.tt/5lsn8up
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/5lsn8up
via Rinitha Tamil Breaking News
நூல் அறிமுகம் : கழிவறை இருக்கை | Dr.அசுரன்
படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!
from vinavu https://ift.tt/rxzuRvc
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/rxzuRvc
via Rinitha Tamil Breaking News
இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்! வெளியீடு
புதிய ஜனநாயகம் இதழ் சார்பாக “இந்துராஷ்டிரத்தை எதிர்கொள்வோம்” என்ற வெளியீடு விற்பனையில் உள்ளது. நன்கொடை ரூ.120. வாங்கி படியுங்கள்.. தொடர்புக்கு 94446 32561
from vinavu https://ift.tt/OFfIRbL
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/OFfIRbL
via Rinitha Tamil Breaking News
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை! மக்கள் அதிகாரம் கண்டனம்
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பிரச்சாரத்தை தொடங்கிய பி.ஜே.பி , இன்று தன்னைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளையும் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத முறைகளில் அழித்துக் கொண்டிருக்கிறது.
from vinavu https://ift.tt/PAxo4ER
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/PAxo4ER
via Rinitha Tamil Breaking News
Thursday, September 22, 2022
ஸ்ரீமதி மரண வழக்கு: கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்! | அமிர்தா வீடியோ
கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தியும், அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...
from vinavu https://ift.tt/1tXRJGQ
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/1tXRJGQ
via Rinitha Tamil Breaking News
Wednesday, September 21, 2022
காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் அடுத்த கட்ட விரிவாக்கம் “இந்துராஷ்டிரப் பள்ளிகள்”!
காவி - கார்ப்பரேட் கும்பளுக்காக ஒட்டுமொத்த கல்வியும் கல்வித்துறையும் மாற்றி அமைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம் நாம் இதை வீழ்த்திய தீர வேண்டும்.
from vinavu https://ift.tt/ZNYXku2
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/ZNYXku2
via Rinitha Tamil Breaking News
புரட்சிகர அமைப்புகளின் தோழர்கள் மீதான போலீசின் அடக்குமுறை – மக்கள் அதிகாரம் கண்டனம்
தோழர் கின்சனை பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் என்பவர் "மாநாட்டுக்கு செல்ல வேண்டுமென்றால் என்னிடம் அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும்" என்றுகூறி கடுமையாகத் தாக்கியுள்ளார்
from vinavu https://ift.tt/PQO8foB
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/PQO8foB
via Rinitha Tamil Breaking News
Tuesday, September 20, 2022
A few remarks on the attitude of the proletarian party in paying Salute and Tribute
It is not in the history of the international revolutionary communist movement to pay tribute or salute to those who have defected or been expelled from the party; Not in the history of our organisation too.
from vinavu https://ift.tt/QLr1s2d
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/QLr1s2d
via Rinitha Tamil Breaking News
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: அனைத்து மர்ம மரணங்களும் நீதி கிடைக்காமல் ஊற்றி மூடப்பட்டுவிட்டது! | மருது வீடியோ
ஸ்ரீமதியை கொலை செய்த கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
from vinavu https://ift.tt/BWiJum8
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/BWiJum8
via Rinitha Tamil Breaking News
பெட்ரோல் – டீசல் விலை: உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகள்!
தங்களது இலாப நோக்கத்திற்காக பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) விலையின் ஏற்றம் இறக்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள், அதற்கு இந்த காவி அரசு அவர்களுக்கு உதவி செய்கிறது.
from vinavu https://ift.tt/jIRJrwz
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/jIRJrwz
via Rinitha Tamil Breaking News
ஊடகவியலாளர் நக்கீரன் பிரகாஷ் மற்றும் அஜித் ஆகியோர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது!
ராஜசேகரின் பின்னணியும் அராஜகங்களும் வெளிவந்த உடனே அரசு அவரை கைதுசெய்து இருக்குமேயானால், ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த துணிந்து இருக்கமாட்டார்கள்.
from vinavu https://ift.tt/LbwW5hV
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/LbwW5hV
via Rinitha Tamil Breaking News
Monday, September 19, 2022
Shinzo Abe’s Assassination – US Intervention?
Iraq’s Saddam, Libya's Gaddafi and Iranian Major General were all killed for harming US’s ambitions. It raises us the suspicion that Shinzo Abe may also have been killed by the United States.
from vinavu https://ift.tt/hIf4A9Q
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/hIf4A9Q
via Rinitha Tamil Breaking News
Sunday, September 18, 2022
ஆ.ராசா மீதான இந்து மதவெறி பாசிச சக்திகளின் தாக்குதல்களை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது !
ஆ.ராசாவுக்கு விடப்பட்ட மிரட்டல், தமிழ்நாட்டின் சுயமரியாதை, பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்துக்கு விடப்பட்ட சவால். ஆரிய - வேத - இதிகாசத்தை வைத்துக்கொண்டு இந்து மதவெறி பாசிச சக்திகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
from vinavu https://ift.tt/5oj0WCm
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/5oj0WCm
via Rinitha Tamil Breaking News
Friday, September 16, 2022
நேரலை – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | சென்னையில் மாநாடு!
பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்! அனைவரும் வாரீர் ! மாநாடு நடைபெரும் இடம் : EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை. நேரம் : மாலை 5 மணி
from vinavu https://ift.tt/wyxAJFl
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/wyxAJFl
via Rinitha Tamil Breaking News
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது ஏமாற்று! டெல்டாவை சூறையாடத் துடிக்கும் மோடி அரசு!!
டெல்டாவில் ஓ.என்.ஜி.சி-இன் வருகை என்பது தொடக்கம்தான், அடுத்து வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளும் சூறையாடுவதற்கு தயாராக உள்ளார்கள்.
from vinavu https://ift.tt/sCdmOJ2
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/sCdmOJ2
via Rinitha Tamil Breaking News
பீகார்: பள்ளி வேனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!
வெறிப்பிடித்த மனிதர்களாக மாற்றிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக கட்டமைப்பை ஒழித்துக்கட்டாமல் வெறும் நபர்களை தண்டிப்பதை மட்டும் வைத்து குற்றங்களை தடுக்க முடியாது.
from vinavu https://ift.tt/HcYD6qs
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/HcYD6qs
via Rinitha Tamil Breaking News
சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை! ஒருபோதும் வரவேற்க முடியாது! | மக்கள் அதிகாரம்
தன்னை விமர்சித்துவிட்டார்கள் என்று உடனுக்குடன் தானே முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். பொதுமக்களுக்கு ஒன்றாகவும் தனக்கு ஒன்றாகவும் நடந்து கொள்வதுதான் நீதித்துறையின் அணுகுமுறை.
from vinavu https://ift.tt/yhoP5Kd
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/yhoP5Kd
via Rinitha Tamil Breaking News
Droupadi Murmu, Illayaraja: Be traitor and get a Post!
Those from among the dalits, tribes and the minorities who will act as henchmen for the saffron-corporate fascism are being rewarded by the BJP.
from vinavu https://ift.tt/1EeajmX
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/1EeajmX
via Rinitha Tamil Breaking News
Wednesday, September 14, 2022
கொடூர குற்றவாளிக்கு ஒப்பாரியா? எலிசபத் ராணியின் உண்மை முகம் | மருது வீடியோ
எலிசபத் ராணிக்கு புகழாரம் சூட்டுவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களை RED SEA என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வீடியோவில் பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
from vinavu https://ift.tt/RTyvO7E
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/RTyvO7E
via Rinitha Tamil Breaking News
Tuesday, September 13, 2022
அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!
பாபர் மசூதியை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக 30 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, பார்ப்பன பாசிச கும்பல் அபகரித்தார்களோ அதைப்போன்றே ஞானவாபி மசூதியிலும் தொடங்கியிருக்கிறார்கள்.
from vinavu https://ift.tt/onmXN36
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/onmXN36
via Rinitha Tamil Breaking News
செப் 17: ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! கடலூர் மண்டலத்தில் மாநாடு பிரச்சாரம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் சென்னையில் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்தநாள் அன்று நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுவோம் வாரீர்!
from vinavu https://ift.tt/QOC6jAD
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/QOC6jAD
via Rinitha Tamil Breaking News
Parliamentary Fascism
Instead of debating on the Bills and deciding by division voting, the Bills are being passed and will be passed through voice voting. Here after, we can’t describe it as ‘parliamentary democracy’.
from vinavu https://ift.tt/q8PT7v2
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/q8PT7v2
via Rinitha Tamil Breaking News
Monday, September 12, 2022
என்.டி.டிவி நிறுவனத்துக்கே தெரியாமல் அந்நிறுவனத்தை கைப்பற்றிய அதானி!
அதானி இதுபோன்று ஊடகங்களை கைப்பற்றுவது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பே ப்ளூம்பெர்க் குயின்ட்(Bloomberg Quint) என்ற ஆங்கில ஊடகத்தை அதானி கும்பல் கைப்பற்றி இருக்கிறது.
from vinavu https://ift.tt/dfVXJxC
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/dfVXJxC
via Rinitha Tamil Breaking News
எல்கர் பரிஷத் வழக்கு: ஆர்வலர் வெர்னான் கோன்சால்வ்ஸ்-க்கு மருத்துவம் மறுக்கும் சிறைத்துறை!
உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும், போராடும் முற்போக்காளர்களை காவி-கார்ப்பரேட் பாசிச அரசின் கொடுங்கரங்களில் இருந்து மீட்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
from vinavu https://ift.tt/6tlcM15
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/6tlcM15
via Rinitha Tamil Breaking News
ஆன்லைன் சூதாட்டம்: இதுவும் ஒரு போதையே!
ஒரு நபர் தவறான வழியில் செல்கிறார் என்றால் அது ஏதோ தனிநபரின் தவறு என்று நாம் பார்க்கக் கூடாது. இந்த சமூகத்தில் நிலவும் நுகர்வு வெறி கலாச்சார சீர் கேடுகளே இதற்கு முக்கிய காரணம் என்று நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
from vinavu https://ift.tt/es0OM34
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/es0OM34
via Rinitha Tamil Breaking News
Sunday, September 11, 2022
ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம்
நீதிமன்ற உத்தரவு என்று கூறிக்கொண்டு சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
from vinavu https://ift.tt/qjWN4V1
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/qjWN4V1
via Rinitha Tamil Breaking News
செப் 17: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! சென்னையில் மாநாடு – அனைவரும் வாரீர்!
பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்! அனைவரும் வாரீர் ! மாநாடு நடைபெரும் இடம் : EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை. நேரம் : மாலை 5 மணி
from vinavu https://ift.tt/794dYoL
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/794dYoL
via Rinitha Tamil Breaking News
Saturday, September 10, 2022
31 நாட்களில் 133 கொலைகள் – பாஜக என்பது குற்றவாளிகளின் கட்சி – குற்றவாளிகளுடன் கைகோர்க்கும் போலீசு | மருது வீடியோ
பாஜக - போலீசு அதிகார வர்க்க குற்றவாளிகளை பற்றி தமிழ் மின்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
from vinavu https://ift.tt/LExmgBM
via Rinitha Tamil Breaking News
from vinavu https://ift.tt/LExmgBM
via Rinitha Tamil Breaking News
Subscribe to:
Posts (Atom)