Thursday, December 1, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கொலையாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றால் அருணா ஜெகதீசன் அறிக்கை வெறும் கண் துடைப்பா? | மக்கள் அதிகாரம்

தூத்துக்குடி தியாகிகளும் தூத்துக்குடி மக்களும் அவர்களுடைய சொந்த நலன் விருப்புகளுக்காகப் போராடவில்லை. மாறாக பல ஆண்டுகளாக மண்ணையும் காற்றையும் நீரையும் நஞ்சாக்கிய வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடினார்கள்.

from vinavu https://ift.tt/q2Lr5mx
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment