Monday, December 5, 2022

உ.பி: சங் பரிவார கும்பலுடன் இணைந்து கிறித்துவ மக்களை அச்சுறுத்திவரும் போலீசு!

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோசமிட்டு தேவாலயத்தில் கலவரம் செய்து, பைபிளை கிழித்து, கிருத்துவ மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட நபர்களையே தண்டித்து வருகிறது போலீசுத்துறை.

from vinavu https://ift.tt/SdXfcWG
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment