Wednesday, July 31, 2019

ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு !

அன்றிலிருந்து இன்றுவரை ஆரியத் தொடர்பால் தமிழரின் வெற்றி இடம் பெறத் தகுதியற்ற அளவிற்குத் தமிழர் அறிவிழந்துள்ளனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 17.

The post ஆரியர்க்குத் தமிழக வளத்தைச் சுவைக்க கிட்டிய வாய்ப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yu8O9a
via Rinitha Tamil Breaking News

அங்கே அடக்கம் செய்யப்படுபவர் உண்மை மனிதர் … போல்ஷ்விக் …

இறுதிப் பயணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த மனிதர் போன்றே தானும் உண்மை மனிதனாக விளங்க மெரேஸ்யெவுக்கு விருப்பம் உண்டாயிற்று ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 35 ...

The post அங்கே அடக்கம் செய்யப்படுபவர் உண்மை மனிதர் … போல்ஷ்விக் … appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZmZ2S7
via Rinitha Tamil Breaking News

மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்

மாணவர்களுடைய ஜனநாயகத் தன்மையை, பொது விஷயங்களை கலந்து பேசுவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை அறவே ஒழித்துக் கட்டுவது போலீசும் கல்லூரி நிர்வாகமும்தான். இவர்கள்தான் மாணவர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள்.

The post மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YGFFX6
via Rinitha Tamil Breaking News

முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

பசு மாதா அவர்கள் வீட்டில் இருப்பதை ஏன் லவ் ஜிகாத் என சொல்லக்கூடாது? ஆடுதான் முசுலீம்களின் தாய். அவர்கள் ஆட்டைத்தான் வளர்க்க வேண்டும். பசுக்களை ஏன் வளர்க்கிறார்கள்?

The post முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZlSzGP
via Rinitha Tamil Breaking News

படுவீழ்ச்சியில் இந்திய சேவைத்துறை : ஓராண்டு காணாத பின்னடைவு !

பலவீனமான விற்பனை, போட்டி அழுத்தங்கள் மற்றும் சாதகமற்ற வரிவிதிப்பு அனைத்தும் சேர்ந்து இந்த மோசமான நிலையை ஏற்படுத்தி விட்டதாக அறிக்கை கூறுகிறது.

The post படுவீழ்ச்சியில் இந்திய சேவைத்துறை : ஓராண்டு காணாத பின்னடைவு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/313dXkE
via Rinitha Tamil Breaking News

NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இந்த வரைவு அறிக்கை அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே அதனின் ஆலோசனைகள் கொல்லைப்புற வழியில் நடைமுறைக்கு வந்துவிட்டன... இன்னும் விரிவாக விவாதிக்கிறார் பேராசிரியர் கருணானந்தன்.

The post NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LQM7V9
via Rinitha Tamil Breaking News

அசாம் : குடியேறி தடுப்பு முகாம்களில் 25 பேர் மரணம்

வங்கதேச போர் முடிந்த 1971 மார்ச் 25-க்குப் பிறகு இந்தியாவில் (அசாமில்) குடியேறிய அனைவரும் ‘வெளிநாட்டவர்’ எனக் கூறி அவர்களை வெளியேற்றி வருகிறது இந்திய அரசு.

The post அசாம் : குடியேறி தடுப்பு முகாம்களில் 25 பேர் மரணம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YhidA3
via Rinitha Tamil Breaking News

ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும்தான் இந்த பொழப்பு !

புள்ளங்க தல தூக்குற வரைக்கும் இதுதான் எங்க வாழ்க்கை, அது வரைக்கும் இத நம்பித்தான் வாழனும்.

The post ஒடம்புல தெம்பு இருக்குற வரைக்கும்தான் இந்த பொழப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OuTwfe
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 30, 2019

தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

அணுக்கழிவு, ஹைட்ரோ கார்பன், எட்டுவழிச் சாலை: தமிழகத்தை நாசமாக்காதே !, ஒரு நாடு ஒரு தேர்தல்: இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி ! புதிய கல்விக் கொள்கை 2019

The post தமிழகத்தை நாசமாக்காதே ! புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Yzsabt
via Rinitha Tamil Breaking News

பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29

திடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. காசே கடவுளடா! அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 29-ம் பாகம்.

The post பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MBmGXx
via Rinitha Tamil Breaking News

ஆணவக்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஆணவக்கொலைகளை தடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.ஆணவக்கொலை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆணவக்கொலை புகார் வந்தால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும் தீர்ப்பு ஜூலை 31ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post ஆணவக்கொலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறினால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2LOwGwP
via Rinitha Tamil Breaking News

வாகன விற்பனையில் மந்த நிலை :  32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !

18 மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள 286 முகவர்கள் தங்கள் முகமைகளை மூடியுள்ளனர். இதனால் இவர்களை நம்பியிருந்த 32 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post வாகன விற்பனையில் மந்த நிலை :  32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2KbHjq9
via Rinitha Tamil Breaking News

புல்வாமா தாக்குதலின் போது கேமரா முன் குதூகலித்த மோடி !

காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என நாடே பரபரத்துக்கொண்டிருந்த நேரத்தில், டிஸ்கவரி சேனலின் மேன் Vs வைல்டு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இருந்திருக்கிறார் பிரதமர்.

The post புல்வாமா தாக்குதலின் போது கேமரா முன் குதூகலித்த மோடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SQHLOo
via Rinitha Tamil Breaking News

உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?

உன்னாவ் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற வாகனத்தை, பதிவு எண் மறைக்கப்பட்ட ஒரு லாரி மோதியது. இச்சம்பவத்தில் இருவர் மரணமடந்தனர்.

The post உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ye8zOH
via Rinitha Tamil Breaking News

பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை

கண் பார்வையும் மோசமாகிட்டிருக்கு! ஏதோ ஒரு பழக்கத்தில் காயை சீவுறேன்.. எப்போ கைமேல் கத்திய போடுவேன்னு எனக்கே தெரியாது.. அந்த பயத்தையும் வெளிய காட்ட முடியாது!

The post பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ot1ohg
via Rinitha Tamil Breaking News

தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி !

தமிழகம் சாதி வெறியர்களின் சொர்க்க பூமியாக மாறி வருகிறது என்பதைத் தான் தொடரும் ஆணவக் கொலைகளும், சாதி வெறித் தாக்குதல்களும் காட்டி வருகின்றன.

The post தர்மபுரி சாதிமறுப்பு திருமணம் : இளைஞரின் குடும்பத்தையே கட்டி வைத்து அடித்த ஆதிக்க சாதி வெறி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2K3YgUN
via Rinitha Tamil Breaking News

Monday, July 29, 2019

மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ?

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த ரூட் சண்டை, நடப்பதற்கு முன்னரே கல்லூரி நிர்வாகத்துக்கும், போலீசுக்கும் தெரிந்து இருக்கிறது.

The post மாணவர்கள் கையில் பட்டாக்கத்தி : யார் காரணம் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/331ojDB
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு

கோசாம்பி உற்பத்தி முறையை அடியொற்றி, சமூக வரலாற்றின் உண்மைகளைப் பற்றிக்கொண்டு புராணங்கள், மதம், தத்துவம் ஆகியவற்றைப் பற்றி உருப்படியான விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார்.

The post நூல் அறிமுகம் : டி.டி.கோசாம்பியின் வரலாற்று ஆய்வு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Yr3UEs
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளே ! தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில் !

பல குழந்தைகள், தம் தவறுகளைக் கண்டு நண்பர்கள் சிரித்துப் பரிகசிக்கக் கூடாதே என்பதற்காக ருஷ்ய மொழியில் பேச அஞ்சுகின்றனர் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 34 ...

The post குழந்தைகளே ! தாய் மொழி உங்கள் மனதின் தொட்டில் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2K43sYQ
via Rinitha Tamil Breaking News

உங்கள் ரயில் பயணங்களைப் பதம்பார்க்கக் காத்திருக்கும் அம்பானிகள் !

தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் இரயிலை இயக்குவதற்கு, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விரைவில் அழைப்புவிடுக்கவிருக்கிறதாம் ! இனி பண்டிகைக் காலங்களில் அவர்களுக்குக் கொண்டாட்டம்! நமக்கு ?

The post உங்கள் ரயில் பயணங்களைப் பதம்பார்க்கக் காத்திருக்கும் அம்பானிகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MoCCw7
via Rinitha Tamil Breaking News

ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை

தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போரின் விளைவாக பாரிய அளவிலான மக்கள் கொல்லப்பட்டதோடன்றி, மருத்துவம், தண்ணீர், கல்வி போன்ற அடிப்படை வசதிகள் அனைத்துமே சீர்குலைந்துவிட்டன.

The post ஏகாதிபத்தியங்களால் வஞ்சிக்கப்படும் தெற்கு சூடான் | புகைப்படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2K8ticQ
via Rinitha Tamil Breaking News

பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக

விமர்சிக்கவே கூடாது; குறைந்தபட்சம் கருத்து சொல்லவும் கூடாது என்பதுதான் பாசிசம். காவிகள் நாட்டை மிக வேகமாக பாசிசமயமாக்கி வருகிறார்கள்.

The post பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2K2koPr
via Rinitha Tamil Breaking News

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !

அமெரிக்காவை எதிர்த்து இன்றும் கியூபா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அதன் தொடர்ச்சியான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு தான்.

The post இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Zgw9Xu
via Rinitha Tamil Breaking News

Sunday, July 28, 2019

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம்

கடந்த ஜூலை-25, வியாழக்கிழமை அன்று மாலை மதுரை சோக்கோ அறக்கட்டளை அரங்கில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தின் பதிவுகள்.

The post மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் | மதுரை கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32Zo1Nc
via Rinitha Tamil Breaking News

வெற்றிப் பெருமிதம் உறைந்த முகத்துடன் கமிஸார் உயிர் நீத்தார் !

குழந்தையைப் போலப் போர்வையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, தோள்களும் உடல் முழுவதுமே பதற, காலமான கமிஸாரின் மார்பு மீது சாய்ந்து குலுகுலுங்கி அழுதான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 34 ...

The post வெற்றிப் பெருமிதம் உறைந்த முகத்துடன் கமிஸார் உயிர் நீத்தார் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MwjGvx
via Rinitha Tamil Breaking News

ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ?

கற்காலத்திலிருந்து நடைபெற்று வருகிற இந்தப் பழக்க வழக்கங்களை எப்படிக் கைவிடுவதென்று திராவிட மக்களிலே பலர் கூறுகின்றனர் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 16.

The post ஆரியப் பழக்க வழக்கங்களை ஏன் கட்டி அழுகிறீர் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yihvTO
via Rinitha Tamil Breaking News

Saturday, July 27, 2019

ஒரு மாதத்துக்குள் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:புரசைவாக்கத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடப்பதை தடுக்கும் வகையில் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து தனியார் பள்ளிவாகனங்களிலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 22ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்று கூறி , சுற்றறிக்கையை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.சுற்றறிக்கையின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post ஒரு மாதத்துக்குள் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளை பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2OxpUgW
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்

பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் சார்பில் வருகிற ஆக-03 அன்று பெங்களூரு டவுன் ஹாலில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் ஆனந்த் தெல்தும்டே, மருதையன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றவிருக்கிறார்கள்.

The post கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Gw7Ptx
via Rinitha Tamil Breaking News

Friday, July 26, 2019

செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ?

இரக்கமற்ற, உயிரற்ற நீதி அமைப்பின் முன்பாகவும், கல்லூளிமங்கனாக வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் முன்பாகவும், தான் இழந்த 23 ஆண்டு காலத்தைக் கேட்டு அழுவதுபோல் உள்ளது அந்தக் காட்சி.

The post செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YfE6uM
via Rinitha Tamil Breaking News

‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் !

இளம் பெண்ணை தனது ‘சாகேப்’-க்காக சட்டவிரோதமாக கண்காணித்ததாக அமித் ஷா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்த தொலைபேசி உரையாடல்களையும் கோப்ரா போஸ்ட் இணையதளம் வெளியிட்டிருந்தது.

The post ‘சாஹேபுக்காக’ இளம் பெண்ணைக் கண்காணித்த அமித் ஷா பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழு தலைவராம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Zd6ChZ
via Rinitha Tamil Breaking News

ரஞ்சன் கோகாய் பாலியல் பிரச்சினை : பெண்ணிற்கு எதிராக புகார் அளித்தவர் எஸ்கேப் !

பணியிடத்தில் பாலியல் அத்துமீறல்களையும் அனுபவித்து, அத்துமீறல்களை எதிர்த்ததற்குப் பலனாக வேலையை இழந்து, பொய் வழக்கு, கைது, அலைகழிப்பு, அவமானம் என அனைத்து இன்னல்களையும் சந்தித்தார் அந்த தலித் பெண்.

The post ரஞ்சன் கோகாய் பாலியல் பிரச்சினை : பெண்ணிற்கு எதிராக புகார் அளித்தவர் எஸ்கேப் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LH9HDR
via Rinitha Tamil Breaking News

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்கள் கடந்த 25/07/2019 அன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கல்விக் கொள்கை நமது உரிமைகளைப் பறிப்பதைக் கண்டித்து முழக்கம் எழுப்பினர்.

The post தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Ze1ObZ
via Rinitha Tamil Breaking News

நாள் முழுக்க உங்களால் இரைச்சலை ரசிக்க முடியுமா ? | படக்கட்டுரை

இந்த நெடியிலும் சத்தத்திலும் எப்படித்தான் நிற்கிறீர்களோ என வாடிக்கையாளர்களே அலுத்துக்கொள்வார்கள். வயிறுன்னு ஒன்னு இருக்கிறதே என்று சிரிப்பேன்.

The post நாள் முழுக்க உங்களால் இரைச்சலை ரசிக்க முடியுமா ? | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YliQbf
via Rinitha Tamil Breaking News

கொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைத்தும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பதில்

சென்னை: கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடைய ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக் மீரான் ஆகியோரின் வழக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.அந்த வழக்கில் மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த மூவருக்கும் திருநெல்வேலி நீதிமன்றம் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மன்னிப்பை மட்டும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு நிபந்தனையை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

The post கொலை வழக்கில் ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவர் குறைத்தும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய மனு- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி பதில் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Mf39vD
via Rinitha Tamil Breaking News

Thursday, July 25, 2019

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

தேசிய கல்விக் கொள்கை 2019-யை நிராகரிக்க வேண்டும் என அண்ணாமலை பல்கலை கழகத்தில், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

The post தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2yaZV3Z
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்

சவுக்கடிக்கும் சாணிப்பால் கொடுமைகளுக்கும் பெயர்போன ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் அன்றைய நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது, இந்நூல்.

The post நூல் அறிமுகம் : ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OA3LPt
via Rinitha Tamil Breaking News

மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! – கடலூரில் கருத்தரங்கம்

தேசிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் ஏழை, கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் மோடி அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம் வாருங்கள்...!

The post மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! – கடலூரில் கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OjuijA
via Rinitha Tamil Breaking News

கண்டிப்புகளும் தண்டனைகளும் குழந்தைகளைத் திருத்துமா ?

அச்சுறுத்தப்பட்ட குழந்தைகள் ஒழுங்காக நடந்து கொள்வார்கள், ஆனால் யாரைக் கண்டெல்லாம் அவர்கள் அஞ்சுகின்றார்களோ அவர்களுடனெல்லாம் பூசல் மனப்பாங்கில் இருப்பார்கள் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 33 ...

The post கண்டிப்புகளும் தண்டனைகளும் குழந்தைகளைத் திருத்துமா ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SEjCe5
via Rinitha Tamil Breaking News

ராமனின் பெயர் சீர்குலைக்கப்படுவதை நிறுத்துங்கள் : மோடிக்கு கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் கடிதம் !

இந்தக் கடிதம் வெளியான சில மணி நேரங்களில் காவி கும்பல், கடிதம் எழுதியவர்களை ‘அர்பன் நக்ஸல்’ என முத்திரை குத்தி, வெறுப்பை சமூக ஊடகங்களில் விதைக்க ஆரம்பித்தது.

The post ராமனின் பெயர் சீர்குலைக்கப்படுவதை நிறுத்துங்கள் : மோடிக்கு கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள் கடிதம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32OR6Ln
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் உடல் பருமனும் ஊட்டச் சத்துக் குறைபாடும் !

வறுமை தாண்டவமாடும் இந்தியாவில் சமீப ஆண்டுகளில் உடற்பருமன் அதிகமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஊட்டச் சத்துச் குறைபாடுள்ளோரும் குறைந்து வருகிறார்களாம்.

The post இந்தியாவில் உடல் பருமனும் ஊட்டச் சத்துக் குறைபாடும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZgvGEY
via Rinitha Tamil Breaking News

ஷாங்காய் நகரைக் கட்டமைக்கும் சீனக் குடியேறி தொழிலாளர்கள் | படக் கட்டுரை

பளிச்சிடும் ஷாங்காய் நகரின் (உயிரற்ற) கட்டடங்களை உயிர்பெறச் செய்யும் சீனத் தொழிலாளர்களைப் படம்பிடித்து காட்டுகிறது இந்த புகைப்படக் கட்டுரை.

The post ஷாங்காய் நகரைக் கட்டமைக்கும் சீனக் குடியேறி தொழிலாளர்கள் | படக் கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YtAnxI
via Rinitha Tamil Breaking News

தேசிய கல்விக் கொள்கை 2019  நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த, தேசிய கல்விக் கொள்கை 2019 -ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கு குறித்த செய்தி மற்றும் படங்கள்.

The post தேசிய கல்விக் கொள்கை 2019  நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SFfD0B
via Rinitha Tamil Breaking News

திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு !

திருச்சி தூய வளனார் கல்லூரியில் இரகசியமாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை, மாணவர்கள் - பேராசிரியர்கள் - ஜனநாயக சக்திகள் இணைந்து முறியடித்துள்ளனர்.

The post திருச்சி : கள்ளத்தனமாக நடத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32OpvtL
via Rinitha Tamil Breaking News

சீர்காழி போலீசின் கிரிமினல்தனம் : விவசாயிகளுக்காகப் போராடினால் ரவுடிப்பட்டம் !

மாபியாக்களின் ஆட்சியில் போராளிகளுக்கு புனிதர் பட்டமா கொடுப்பார்கள் ? பொய் வழக்குகளுக்கு ஒருபோதும் அஞ்சப் போவதில்லை ! எதிர்த்து நிற்போம் !

The post சீர்காழி போலீசின் கிரிமினல்தனம் : விவசாயிகளுக்காகப் போராடினால் ரவுடிப்பட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2K2jTU7
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 24, 2019

சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் !

ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் உண்மையில் நீதிகள் அன்று. அவை முழுவதும் அநீதிகளாகும் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 15.

The post சூத்திரப் பிள்ளையின் சிரார்த்தத்தால் பார்ப்பானுக்கு பரலோகப் பயன் இல்லையாம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32ZRPJU
via Rinitha Tamil Breaking News

அடிப்படை வசதிகள் கோரி கடலூர் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

கடலூர் நகராட்சியில் நீடிக்கும் சுகாதாரச் சீர்கேடுகளைக் கண்டித்து மக்கள் அதிகார உள்ளிட்டு பல்வேறு ஜனநாயக அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post அடிப்படை வசதிகள் கோரி கடலூர் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JYzeFg
via Rinitha Tamil Breaking News

களிப்பையும் துயரையும் தந்த காதலியின் நினைவுகள் !

ஓல்காவிடம் காதலைப் பற்றி மறுபடி பேசுவது என்று அவன் ஆழ்ந்த சங்கற்பம் செய்துகொண்டான். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 33 ...

The post களிப்பையும் துயரையும் தந்த காதலியின் நினைவுகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YlvhUd
via Rinitha Tamil Breaking News

எழுதப்பட்ட தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கு நிர்வாக காரணம் என்ன? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வின் கேள்விகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்த்தன. இதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.தமிழ் மற்றும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதால் பாராளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது. பிறகு மாநிலங்களவையில் பேசிய மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத், நடந்த தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் அனைத்திலும் தேர்வு நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.மனு விசாரணைக்கு வந்தபோது தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு நிர்வாக காரணம் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

The post எழுதப்பட்ட தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கு நிர்வாக காரணம் என்ன? – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/32Nd7u6
via Rinitha Tamil Breaking News

குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி !

இந்தியாவை எதிர்கொண்டிருக்கும் இந்து ராஷ்டிர அபாயத்தின் மாதிரி வடிவமாக ஏற்கெனவே குஜராத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் வகை மாதிரியை விவரிக்கிறது இக்கட்டுரை.

The post குஜராத் : இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XZ5mCo
via Rinitha Tamil Breaking News

புகைப் பிடிப்பதை திடீரென நிறுத்தலாமா ? | மருத்துவர் BRJ கண்ணன்

உங்களது நண்பரை நீங்கள் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள் என்றால், அதைவிட அவருக்கு நீங்கள் செய்யும் உதவி வேறு எதுவும் இருக்க முடியாது.

The post புகைப் பிடிப்பதை திடீரென நிறுத்தலாமா ? | மருத்துவர் BRJ கண்ணன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2OfTk3i
via Rinitha Tamil Breaking News

தகவல் அறியும் உரிமை சட்டத்தை ’ வெளிப்படையான ’ மோடி அரசு திருத்துவது ஏன் ?

தனது அரசின் தவறான நோக்கங்கள் அம்பலப்பட்டுவிடும் என்பதற்கு பயந்து ஆர்.டி. ஐ. சட்டத்தை நீர்க்கச் செய்கிறது மத்திய அரசு என்கிறார் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.

The post தகவல் அறியும் உரிமை சட்டத்தை ’ வெளிப்படையான ’ மோடி அரசு திருத்துவது ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2y4MNxv
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 23, 2019

கிணற்று உறை தயாரிக்கும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை

“எங்ககிட்ட உறை வாங்குறவுங்க, இந்த பினிஷிங்குல எங்கேயும் கெடக்கிறதில்லன்னு சொல்வாங்க. அதுதான் எனக்குப் பெருமை” என்கிறார் இந்த 64 வயது இளைஞர்.

The post கிணற்று உறை தயாரிக்கும் தொழிலாளர்கள் | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Yhfu96
via Rinitha Tamil Breaking News

லோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28

அனுபவமிக்க அரசியல்வாதியும் ராஜ்ஜியப் பிரமுகருமான லோ பொறுப்பு அரசரின் ஆதரவோடு பிரான்சின் மொத்த பணவியல், கடன் வசதி அமைப்பையும் நம்பிக்கையோடு கைப்பற்றினார்.

The post லோவின் திட்டங்களின் செயற்களமான பிரான்ஸ் | பொருளாதாரம் கற்போம் – 28 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Z872Go
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

தமிழகத்தை நாசமாக்காதே ! என்பது வேண்டுகோள் அல்ல.. தமிழக மக்களின் எச்சரிக்கை.. ஹைட்ரோ கார்பனா - விவசாயமா எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!

The post தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2y2rsET
via Rinitha Tamil Breaking News

இத்தாலி பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான வெகுஜனங்களின் போராட்ட வடிவம்

பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான சில கோஷங்களுடனும், உடனடிக் கோரிக்கைகளுடனும் வெகுஜனங்களின் போராட்ட வடிவத்தை அது எய்தியுள்ளது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 27.

The post இத்தாலி பாசிஸ்டு அமைப்புகளுக்கு எதிரான வெகுஜனங்களின் போராட்ட வடிவம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2M9q2kg
via Rinitha Tamil Breaking News

நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடுமையாக தாக்கியது.கஜா புயலால் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். விவசாய நிலங்களும் நாசமாயின. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம் தரப்படவில்லை. இதனால் உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த பலர் போராடினார்கள் .போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர்.போராட்டம் நடத்திய 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த ராஜேந்திரன், ரங்கசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.ஆனால் காவல்துறை வாகனங்களை தாக்கியதாக 60 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

The post நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2SvYzdy
via Rinitha Tamil Breaking News

#SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !

சங்கிகளை துரத்தியடிக்க #SaveVAIGAIFromRSS என்ற ஹேஷ்டேகை டிவிட்டரில் நேற்று முழுவதும் ட்ரெண்டிங்கில் விட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளனர் தமிழர்கள்.

The post #SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YtEZnS
via Rinitha Tamil Breaking News

மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தை காறி உமிழ்ந்த பிரக்யா சிங் தாகூர் !

‘நாங்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை’ என பேசியுள்ளார். மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார் பிரக்யா தாகூர்.

The post மோடியின் ஸ்வச் பாரத் திட்டத்தை காறி உமிழ்ந்த பிரக்யா சிங் தாகூர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2O8F5gn
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

நிலம் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம். ஆனால், பழங்குடி மக்களுக்கு அது உயிர் மூச்சு. இம்மக்களிடமிருந்து நிலங்களை பறிப்பது அவர்களது உயிரை பறிப்பதற்கு ஒப்பாகும்.

The post நூல் அறிமுகம் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Y0LoY8
via Rinitha Tamil Breaking News

மோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி

ஆயுஷ் அமைச்சகம் யோகா தினத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வளாகங்களை வாடகைக்கு எடுக்கவும் விளம்பரத்துக்கு செலவிட்டதாக சொல்கிறது. இந்தக் காலகட்டங்களில் நலிவுற்றொருக்கான நிதியைக் குறைந்த்திருக்கிறது மோடி அரசு !

The post மோடியின் ஐந்தாண்டு கால யோகா தின செலவு ரூ. 114 கோடி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30UffP1
via Rinitha Tamil Breaking News

Monday, July 22, 2019

#MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு !

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்தக் கமிட்டி குறித்து கேட்கப்பட்டிருந்தது. அதற்கு, ‘அந்தக் கமிட்டி கலைக்கப்பட்டுவிட்டது’ என பதிலளித்துள்ளது மோடி அரசு.

The post #MeToo ஆய்வுக்கான அமைச்சரவைக் குழுவை கமுக்கமாகக் கலைத்த மோடி அரசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32JQW7T
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் !

உண்மையில் பல சந்தர்ப்பங்களில் யாரைக் “குற்றவாளியாகக் கருதுவது என்று குழந்தைகளுக்குத் தெரியாது” என்பதை நான் நம்புகிறேன். தான் குற்றவாளியல்ல - அவ்வளவுதான். ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 32 ...

The post குழந்தைகளின் தூக்கத்தை அல்ல – மனசாட்சியைத் தட்டி எழுப்புங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Sz7FGh
via Rinitha Tamil Breaking News

இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை !

இது பயம் மற்றும் மிரட்சியால் ஆள நினைக்கு முயற்சியாகத் தெரிகிறது. இது ரவீந்திரநாத் தாகூரின் ‘எங்கே பயமில்லாத மனம் இருக்கிறதோ, அங்கே தலை நிமிர்ந்திருக்கும்’ என்கிற கனவை பின்னோக்கி இழுப்பதாக உள்ளது.

The post இந்திரா ஜெய்சிங்கை தண்டிக்க மத்திய அரசு முயற்சி : ஓய்வு பெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JUdN8r
via Rinitha Tamil Breaking News

தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் !

தங்களுடைய உரிமைக் கேட்டு ‘பிரைம் டே’ விற்பனை தினத்தில் அமேசான் தொழிலாளர்கள் உலகு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மற்றும் பல தொழிலாளர் செய்திகள்

The post தொழிலாளர் வாழ்க்கை : அமேசான் தொழிலாளர் வேலை நிறுத்தம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2M9NcqJ
via Rinitha Tamil Breaking News

நுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் !

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் இறக்கிறார்கள் என்கிறது இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை.

The post நுரையீரல் அடைப்பு நோய் : காரணம் தெரியாமல் இறக்கும் இந்தியர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XVF2cD
via Rinitha Tamil Breaking News

மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம்

பள்ளிகளில் நீதி நெறி ஒழுக்கத்தை கற்றுத் தர உள்ளூர் கல்விப் பயிற்சியாளர்கள், மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டுமாம்! பள்ளிக்கூடங்களை ஆர்.எஸ்.எஸ் ஆக்கிரமிப்பதற்கான திட்டம்!

The post மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! மதுரையில் அரங்கக் கூட்டம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JUX3Od
via Rinitha Tamil Breaking News

Sunday, July 21, 2019

பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் !

பாசிசத்தால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க இயலவில்லை என்பதை இப்போது அவர்கள் காணுகின்றனர் ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 26.

The post பாசிசத்தின் நெருக்கடிகளும் உட்கட்சிப் போராட்டங்களும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2M3Tgks
via Rinitha Tamil Breaking News

ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் !

இவர்களுக்கு எத்தனை முறை ஆரியர் - திராவிடர் போராட்ட உண்மையை விளக்கினாலும், அவர்கள் மரமண்டையில் உண்மை குடி புகுவதேயில்லை ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 14.

The post ஆரிய வேத ஸ்மிருதிகளை ஆதரவாகக் கொண்டு வழங்கப்பட்ட தீர்ப்புகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ObNy2v
via Rinitha Tamil Breaking News

கால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் !

கால் பயிற்சி கடும் வலியை உண்டாக்கினும் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை, முந்தைய நாளைவிட 1 நிமிடம் அதிகமாக்கிக் கொண்டு போனான்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 32 ...

The post கால்களின்றி விமானத்தை ஓட்டத் தன்னை தயார்படுத்துகிறான் அலெக்ஸேய் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32HMhne
via Rinitha Tamil Breaking News

Saturday, July 20, 2019

மருத்துவ மாணவர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி தர உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி ஆகிய கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயத்ததை விட கூடுதலாக வசூலித்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் சி.சரவணன் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவர்களிடம் இருந்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

The post மருத்துவ மாணவர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி தர உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Gk2UeW
via Rinitha Tamil Breaking News

என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது !

இச்சட்டத்திருத்தம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படும் என எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளன. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுத்துள்ளார்.

The post என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் : இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32APFjL
via Rinitha Tamil Breaking News

Friday, July 19, 2019

தேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் ! கருத்தரங்கம் | Live Streaming

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் நவீன குலக்கல்வி திட்டத்தை எதிர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அனைவரும் வாரீர் !!

The post தேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் ! கருத்தரங்கம் | Live Streaming appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2xWA7IT
via Rinitha Tamil Breaking News

பீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை !

இந்த கொடூர சம்பவம் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. இறந்துபோன மூவருடைய குடும்பத்தினரும் போலிசின் காலில் விழுந்து அழும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

The post பீகார் : காவிக் கும்பலால் மூன்றுபேர் அடித்துக்கொலை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GjXlNs
via Rinitha Tamil Breaking News

வீரனின் வெற்றியும் விளையாட்டின் தோல்வியும் ! – ஆவணப்படம்

அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட “இருண்ட பக்கம் : போதை விளையாட்டு வீரர்களின் இரகசியங்கள்” என்கிற ஆவணப்படம் விளையாட்டு உலகத்தை திகைக்கச் செய்தது.

The post வீரனின் வெற்றியும் விளையாட்டின் தோல்வியும் ! – ஆவணப்படம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2O2Ysrm
via Rinitha Tamil Breaking News

முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !

கலவரத்தின் குற்றவாளிகள் ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2019 வரையான நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் அனைவருமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

The post முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LZE1sM
via Rinitha Tamil Breaking News

அமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன ?

பக்கச்சார்பான பொருளாதாரத் தடைகள், காப்பு வரிகளைப் போடுவது என ஏகாதிபத்திய கழுத்தறுப்புச் சண்டையில் புதிய சுற்றை ஆரம்பித்து வைத்தது அமெரிக்கா.

The post அமெரிக்கா – பிரான்ஸ் முறுகல் நிலைக்கு காரணம் என்ன ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32y24ER
via Rinitha Tamil Breaking News

போகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்

ஒருநாள் போகோ ஹராம் என்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் உயிரை காக்கும் நடவடிக்கைகளில் நான் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கேலியை விட மிகவும் உயர்வானது

The post போகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2xY5Fhz
via Rinitha Tamil Breaking News

Thursday, July 18, 2019

நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார்

பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள் முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

The post நூல் அறிமுகம் : இராமாயணக் குறிப்புகள் | தந்தை பெரியார் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JU3rW9
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது !

அவனுக்குப் பொறுமையில்லை. அவன் இன்றே, இப்போதே மகிழ்ச்சிகரமானவனாய் இருக்க விரும்புகிறான் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 31 ...

The post குழந்தைகளால் மகிழ்ச்சிக்காக காத்திருக்க இயலாது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XQ5oN9
via Rinitha Tamil Breaking News

இளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு !

இந்த இளைஞர் நிறுவனங்களுக்கு இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வழி காட்ட பாசிசம் சுமார் 50 ஆயிரம் பாசிஸ்டுகளைப் பயன்படுத்துகிறது. .. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 25.

The post இளம் பாசிஸ்டுகளோடு பல்கலைகழகத்தில் சித்தாந்த விவாதத்துக்கான வாய்ப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2M10CFs
via Rinitha Tamil Breaking News

விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் !

வழக்கு விசாரணை நீடிக்கப்பட்டு சிறையிலேயே வாழ்நாளை கழிக்க வேண்டியிருக்கும்! என பயந்து செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார் முகமது கவுஸ்.

The post விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LrG09B
via Rinitha Tamil Breaking News

பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !

ஜூலை 16-ம் தேதி, பல்கலைக்கழக கல்வியாளர்கள், துணை வேந்தரின் அலுவலகத்தில் சந்திப்பு நடந்தவிருந்த நிலையில், ஏபிவிபி குண்டர்படை அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளது.

The post பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JGOSq5
via Rinitha Tamil Breaking News

ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை

ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதிகளை முறியடித்து மொசூலை மீட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் 3,00,000 மக்கள் நகருக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக நார்வே அகதிகள் மன்றம் தெரிவிக்கிறது.

The post ஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Y0tNe9
via Rinitha Tamil Breaking News

அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு

அத்தி வரதர் காஞ்சிபுரத்தைத் தாண்டிய பேசு பொருளாக மாறிவிட்டார். ‘அத்தி’யை பிரபலப்படுத்தியது யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்...

The post அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Y4SCtr
via Rinitha Tamil Breaking News

அயோத்தி வழக்கில் இம்மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த சமரச குழுவிற்கு அனுமதி- உச்சநீதிமன்றம்

டெல்லி:கடந்த 2010-ம் ஆண்டு அயோத்தி வழக்கில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அயோத்தி வழக்கை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது.வரும் ஜூலை 31ம் தேதி வரை அதாவது இம்மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் சமரசகுழுவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

The post அயோத்தி வழக்கில் இம்மாத இறுதி வரை பேச்சுவார்த்தை நடத்த சமரச குழுவிற்கு அனுமதி- உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/32vihLf
via Rinitha Tamil Breaking News

மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி

பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்போராட்டமானது தமிழகத்தில் கருத்துரிமையை பெறுவதற்கான முதல் கட்ட நிகழ்வாக அமைந்தது.

The post மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GhObBg
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 17, 2019

பிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் !

தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 13.

The post பிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GfiXuI
via Rinitha Tamil Breaking News

சத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் !

தொழிலாளிகளுக்கு இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு ரூபாய் 100-லிருந்து தொடங்கி ரூபாய் 650 வரை போடப்பட்டுள்ளது. இதை கேட்டால் தொழிலாளிகள் பழிவாங்கப்படுகிறார்கள்.

The post சத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JEuBBi
via Rinitha Tamil Breaking News

உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …

அட, நீங்கள் என்ன இப்படி, சோவியத் தேவி!.. தேவிகள், உங்களைப் போன்றவர்கள் கூட, நிலைவாயில்தான் எதிர்படுகிறார்கள் என்பது எவ்வளவு வருத்தத்தக்க விஷயம்! ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 31 ...

The post உங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே … appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NZgqLn
via Rinitha Tamil Breaking News

மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு !

தாகோர் சாதியைச் சேர்ந்த பெண், வேறொரு சாதியைச் சேர்ந்த ஆணைத் திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் குடும்பம் அபராதமாக ரூ. 1.5 லட்சத்தை செலுத்த வேண்டும்.

The post மணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை ! தாகோர் சாதிக் கட்டுப்பாடு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30zJNVR
via Rinitha Tamil Breaking News

டிஜிட்டல் இந்தியா கிடக்கட்டும் ! மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க !

இந்தியாவைப் பொறுத்தவரை குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் அனுப்புவது மட்டுமே பரவலாக உள்ள டிஜிட்டல் தகவல்தொடர்பு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ஆய்வு.

The post டிஜிட்டல் இந்தியா கிடக்கட்டும் ! மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32uJA8m
via Rinitha Tamil Breaking News

பதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை

நூல் விலகிய தறியில் ஒட்டிக்கொண்டிருக்கும் நூலாம்படையை நீவிக்கொண்டிருக்கும் நெசவாளியின் வாழ்நிலையைப் போலத்தான் இன்று, பானை வனையும் கைவினைஞர்களின் வாழ்நிலைமை.

The post பதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LSxikl
via Rinitha Tamil Breaking News

போலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் ?

“உன் மீது வழக்குகள் உள்ளன. அதனால் உனக்கு சீட் வழங்கக் கூடாது என S.P அலுவலகத்தில் இருந்து கல்லூரிக்குக் கடிதம் வந்துள்ளது. அக்கடிதத்தை பரிசீலித்ததில் உனக்கு சீட் வழங்கக் கூடாது என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது”

The post போலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XNIS7g
via Rinitha Tamil Breaking News

ஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27

ஜான் லோ பழைய வாணிப ஊக்கக் கொள்கையினரிடமிருந்து வேறுபடுகிறார். அவர் உலோகப் பணத்தைப் போற்றிக் கொண்டாடவில்லை, அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க தன்னாலியன்ற அனைத்தையும் செய்கிறார்.

The post ஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YRzyMe
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 16, 2019

இத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் !

கத்தோலிக்க ஸ்தாபனங்கள் ஆன்மீகம் சம்பந்தமில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை வாட்டிகன் வெகுவாக குறைத்து ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 24.

The post இத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2xQfrlH
via Rinitha Tamil Breaking News

சட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் ! | Live Streaming

சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மக்களையும், மாற்று அமைப்புகளைச் சார்ந்த தோழர்களையும், ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறது மக்கள் அதிகாரம் | வினவு நேரலை

The post சட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் ! | Live Streaming appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32wx08H
via Rinitha Tamil Breaking News

தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கம்

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான காவிமயமான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி -யின் கொள்கை.

The post தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் ! ஒருநாள் தேசிய கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NXh6Rq
via Rinitha Tamil Breaking News

மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !

மக்கள் மத்தியில் வெளிப்படையாக செயல்படும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போலீசார் அமல்படுத்துவதாகவே கருதுகிறோம்.

The post மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lf2VJC
via Rinitha Tamil Breaking News

கர்நாடக சட்டப்பேரவை தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூற முடியாது – உச்சநீதிமன்றம்

டெல்லி:ஆளும் கர்நாடக காங்கிரஸ் – மஜத எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் விலகல் கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாருக்கு அனுப்பினர். ஆனால் அவர் விலகல் கடிதம் சமந்தமாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்காத காரணத்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.சட்டப்பேரவைத் தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கூற முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்தார். “எந்த அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவர் முடிவு எடுக்கிறார்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

The post கர்நாடக சட்டப்பேரவை தலைவர் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூற முடியாது – உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2kbJqkX
via Rinitha Tamil Breaking News

வழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என அழைக்க வேண்டாம் – ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

ராஜஸ்தான்: அரசியல் அமைப்பு சட்டத்தில் பிரிவு 14ல் இந்தியர்கள் அனைவரும் சமமானவர்கள். இந்திய அரசியலமைப்பு சட்டம் நீதித்துறைக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது .இந்தியர்கள் அனைவரும் சமம் என்பதால் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு எழுதப்பட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என அழைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

The post வழக்கறிஞர்கள் நீதிபதிகளை “மை லார்ட்” என அழைக்க வேண்டாம் – ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2jHVjyJ
via Rinitha Tamil Breaking News

ஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு

நமது உரிமைகளை நசுக்கும் போலீசு ராஜ்ஜியத்தை முறியடிக்க, நாளை காலை தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! அனைவரும் வருக ! நாளை (17-07-2019) காலை 11 மணிக்கு ..

The post ஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2laGdSM
via Rinitha Tamil Breaking News

18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை !

2008-ம் ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் முழுமையாக மீண்டு எழுவதற்கு முன்னரே மீண்டும் ஒரு பலத்த வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

The post 18,000 பேரை பணிநீக்கவிருக்கும் டாயிட்ஸ்சே வங்கி ! 1 லட்ச ரூபாய் கோட்டு வாங்கி குதூகலித்த நிர்வாகத் தலைமை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YWVdCG
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி

இது தேசிய கல்விக் கொள்கை அல்ல ! ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தக் கொள்கை என்பதை அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் முகிலன்.

The post ஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lGaER7
via Rinitha Tamil Breaking News

பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்

என்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது.

The post பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lFZdcb
via Rinitha Tamil Breaking News

அடுத்த மல்லையா – ரூ. 47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால் !

அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் பெற்று, நிறுவனம் திவாலானதாக அறிவிப்பது இந்தியாவில் நடக்கும் வாடிக்கையான சம்பவம் ஆகிவிட்டது.

The post அடுத்த மல்லையா – ரூ. 47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Sg2lHS
via Rinitha Tamil Breaking News

ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்

நாடு முழுமைக்கும் “ஒரே நேசன் ஒரே ரேசன்” என்ற கவர்ச்சி முழக்கத்தை வைக்கும் பாஜக-வின் அயோக்கியத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கட்டுரை.

The post ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32vcDbF
via Rinitha Tamil Breaking News

Monday, July 15, 2019

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !

போராளி உத்தம் சிங் குறித்து ‘The Patient Assassin’ என்ற நூலை அனிதா ஆனந்த் எழுதியிருக்கிறார். அந்த நூலுக்கு Francis P Sempa எழுதிய விமர்சனத்தின் தமிழாக்கம்.

The post ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30zAdT2
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை

தீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் 'நந்தன்' என்ற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் உரக்கக் கேட்கிறது.

The post நூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JAQLUQ
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு !

இது எப்படி சாத்தியம்? சிலருக்கு மீண்டும் முக்கோணம் வருகிறது, சிலருக்குச் செவ்வகம் கிடைக்கிறது, சிலருக்கோ சதுரம், நாற்கோணம் வருகிறது.... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 30 ...

The post குழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30A4ukw
via Rinitha Tamil Breaking News

இந்திய மக்களின் மின்தரவுகளை சேமிக்கப் போகும் அதானி குழுமம் !

இந்தியர்களின் மின் தரவுகள் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற சர்க்கரை தடவிய வார்த்தைகளின் பின் வேறு சில அர்த்தங்களும் இருக்கின்றன.

The post இந்திய மக்களின் மின்தரவுகளை சேமிக்கப் போகும் அதானி குழுமம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lleVcl
via Rinitha Tamil Breaking News

கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்கள் தினசரி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு சில போராட்டங்கள் பற்றி உங்களுக்காக.

The post கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JxvNpT
via Rinitha Tamil Breaking News

ஒரு வரிச் செய்திகள் – 15/07/2019

தபால் துறையில் இந்தி திணிப்பு, எட்டுவழிச் சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு, வாஜ்பாய் அரசின் அணுகுண்டு சோதனை, அத்திவரதர், ரஜினி அரசியல் பிரவேசம், இன்னும் பல...

The post ஒரு வரிச் செய்திகள் – 15/07/2019 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NUKKGO
via Rinitha Tamil Breaking News

ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை

மக்கள் முகாம்களில் வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், யாசிடி பெண்களோ தங்கள் சொந்த இடத்திற்கு தைரியமாகச் சென்று புணரமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2jWe4i4
via Rinitha Tamil Breaking News

மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !

புல்லட் ரயில், அதிவேக சாலைகள், மெட்ரோ ரயில்கள், வளர்ச்சி... எனும் பெயரில் மும்பை நகரத்தை எவ்வாறு நாசமாக்குகிறார்கள் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

The post மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2lvvgvr
via Rinitha Tamil Breaking News

Sunday, July 14, 2019

பள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் !

பாலில்லாவில் தமது குழந்தைகளைப் பதிவு செய்து கொள்ளத் தவறினால் பெற்றோர்களுக்கு அபராதம் முதலிய தண்டனைகள் உண்டு... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 23.

The post பள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NSpGkn
via Rinitha Tamil Breaking News

ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் !

தமிழ்ப் புலவர்களிலும் பலர், இந்தப் பொய்க் கதைகளை உண்மை போல எடுத்துக் கூறிப் பிரசங்கங்கள் செய்து வருகிறார்கள் ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 12.

The post ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32mDkQ1
via Rinitha Tamil Breaking News

நீங்கள் எங்கள் சோவியத் தேவதை !

எங்கள் தகப்பனார் எங்களை இவ்வளவு பரிவுடன் பேணவில்லை. உங்களது அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 30 ...

The post நீங்கள் எங்கள் சோவியத் தேவதை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2jSip62
via Rinitha Tamil Breaking News

Saturday, July 13, 2019

அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி

மக்கள் அதிகாரம் ஜூலை 17 சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவிப்பு! தமிழகத்தில் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக போராடுவோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெறு!

The post அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2xKLHXp
via Rinitha Tamil Breaking News

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை:தேசிய பசுமைத் தீர்பாயத்தில் சென்னையில் உள்ள கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக கூறி ஜவஹர்லால் சண்முகம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி மாதம் பொதுப்பணித்துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததை தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

The post தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு விதித்த 100 கோடி ரூபாய் அபராதத்தை தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2GbRB8C
via Rinitha Tamil Breaking News

Friday, July 12, 2019

மாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் !

உங்கள் பகுதியிலோ அருகாமையிலோ உள்ள மாட்டிறைச்சி உணவகத்திற்குச் சென்று மாட்டிறைச்சி சாப்பிடுவதை புகைப்படமாக எடுத்து #TNBeefchallenge #Beef4life #welovebeef ஹேஷ்டேகுகளில் பதிவிடுங்கள்.

The post மாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NRyy9Z
via Rinitha Tamil Breaking News

நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கும் போது தமிழகம் மட்டும் எதிர்ப்பது சரியா? தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது என்பது திறனில்லை என்பதை ஒத்துக் கொள்வது போல இல்லையா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் எழிலன்.

The post நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2xN4nWB
via Rinitha Tamil Breaking News

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !

உங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களின் கைரேகைகளை எடுக்காமல் உங்களை மட்டும் கைரேகையைப் பதிவு செய்யச் சொல்லி கிரிமினல் போல் நடத்தினால் எப்படி உணர்வீர்கள்?

The post தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2G7gpi0
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !

கார்ப்பரேட்களிடமிருந்து அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது 160% உயர்ந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

The post கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JCNGm8
via Rinitha Tamil Breaking News

ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !

ஈழத்தில் இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கழிந்தும், இன்னமுன் அம்மக்களுக்கு குறைந்தபட்ச நீதி, நியாயம் கூட கிடைக்கவில்லை.

The post ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XXA5Pz
via Rinitha Tamil Breaking News

கருத்துரிமையைப் பறித்த சங்கிகளுக்கு விருது வழங்கி கவுரவித்த ஆர்.எஸ்.எஸ். !

புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு அவசரமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த “தேசத்தை சுத்தம் செய்” முகநூல் குழு.

The post கருத்துரிமையைப் பறித்த சங்கிகளுக்கு விருது வழங்கி கவுரவித்த ஆர்.எஸ்.எஸ். ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JtlyTM
via Rinitha Tamil Breaking News

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு : மீண்டும் பிரிவினைவாத பீதி !

கடந்த பத்தாண்டுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டிப்பதன் அவசியம் என்ன?

The post விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு : மீண்டும் பிரிவினைவாத பீதி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XH3iPq
via Rinitha Tamil Breaking News

Thursday, July 11, 2019

நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்

இந்த நூலை கடைசியில் இருந்து அத்தியாயம் அத்தியாயமாகப் படித்தாலும் சிக்கல் இருக்காது. ஒவ்வொன்றும் தனித்தனியாகவும் தொடர்போடும் கதை சொல்கிறது.

The post நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YOYWlZ
via Rinitha Tamil Breaking News

தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !

காவிகள் முன்வைக்கும் இந்து ராஷ்டிரத்தில் பெண்ணுரிமையையும் இருக்காது; சாதி சமத்துவமும் இருக்காது. ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிய அடிமைச் சமூகமாக இருக்கும்.

The post தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32pesqA
via Rinitha Tamil Breaking News

சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக கட்டியமைக்கப்பட்ட பாசிஸ்டு படையணி !

பாசிசத்தின் இராணுவ அமைப்பு ஏற்கெனவே நன்கு பயிற்சி பெற்ற அணிகளையும், வெகுஜனங்களை ஆயுதபாணிகளாக்குவதையும் அடிப்படையாகக் கொண்டது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 22.

The post சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக கட்டியமைக்கப்பட்ட பாசிஸ்டு படையணி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NRejt5
via Rinitha Tamil Breaking News

கருத்துரிமையை மறுக்கும் போலீசு | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | ஜூலை 13

தமிழகத்தை நாசமாக்குகின்ற அணுக்கழிவு, ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, போன்ற பல்வேறு கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை எதிர்த்து யாரும் எங்கும் பேசுவதற்கு அனுமதி கிடையாது.

The post கருத்துரிமையை மறுக்கும் போலீசு | மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு | ஜூலை 13 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2GmBHIP
via Rinitha Tamil Breaking News

குழந்தைகளிடம் கற்பனைத் திறனைத் தூண்டும் கணிதம் !

கடினமான அல்லது எளிதான கேள்விகள் வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்யும்படி விட்டு விடுவேன் ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 29 ...

The post குழந்தைகளிடம் கற்பனைத் திறனைத் தூண்டும் கணிதம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YQETDx
via Rinitha Tamil Breaking News

நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியை விட கூடுதல் தகுதியுடையவர் பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை:ஆர்.லக்‌ஷ்மி பிரபா என்பவர் மெட்ரோ ரயில் நிறுவனம் ரயில் ஓட்டுனர் பணிக்கு 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்து தேர்வானார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை விட அதிக தகுதி உள்ளதால் அவரை விலக்குவதாக 2013 ஜூலை 31ம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவிட்டது. இப்பணிக்கு அடிப்படை கல்வி தகுதியாக டிப்ளமோ படிப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் பி.இ. படிப்பை முடித்திருந்ததால் மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருந்தது.ஆர்.லக்‌ஷ்மி பிரபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். நீதிபதி கூடுதல் தகுதியுடையவர் பணி நியமனம் கோர உரிமையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

The post நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியை விட கூடுதல் தகுதியுடையவர் பணி வழங்கும்படி உரிமை கோர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2YOZHew
via Rinitha Tamil Breaking News

அயோத்தி வழக்கில் சமரசக் குழு ஜூலை 25ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால் ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என கூறி 1992ல் மசூதி இடிக்கப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ஒரு பகுதி ராமர் கோவில் கட்டுவதற்கும், ஒரு பகுதி ராம் லாலா அமைப்புக்கும், மற்றொரு பகுதி சன்னி வக்பு வாரியத்திற்கு என மூன்று பாகங்களாக பிரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.மீதம் உள்ள பகுதியை , ஹிந்து மத அமைப்பான நிர்மோகி அகாராவுக்கும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து 14 மேல் முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் மத்தியஸ்தம் செய்ய சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பகீர் முகமது இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என கூறி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்த மனு செய்யபட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு ஜூலை 25ம் தேதிக்குள் அயோத்தி விவாகரம் தொடர்பாக சமரக்குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி உத்தரவிட்டனர்.

The post அயோத்தி வழக்கில் சமரசக் குழு ஜூலை 25ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2NPjZUp
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?

ஒருபுறம் திராவிடம் 2.0 என்று கொள்கை பரப்புகிறார்கள். மறுபுறம் குடும்ப அரசியல் 2.0 அல்லது 3.0-வாக வாரிசுகளை இறக்குகிறார்கள்.

The post கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LeQZTN
via Rinitha Tamil Breaking News

நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா !

இந்த மசோதாவை உருவாக்கும் போக்கில் தனியுரிமை குறித்து சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

The post நாட்டு மக்களை கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32jpUUG
via Rinitha Tamil Breaking News

கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை

மும்பை அருகே உள்ள புனே நகரத்தில் சுவர் இடிந்து ஆறு பேர் இறந்தனர். கடந்த சனிக்கிழமை மட்டும் வெவ்வேறு இடங்களில் 15 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர்.

The post கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2NQhYXS
via Rinitha Tamil Breaking News

காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !

“நாப்பது வருசத்துக்கு ஒரு தடவை அத்தி வரதர தண்ணியிலருந்து எடுக்கறானுங்களாம், அந்த சாமி என் புருஷன எரிச்சி குளிர் காய்ஞ்சிடுச்சிப்போல”

The post காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Lhe1JQ
via Rinitha Tamil Breaking News

மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் !

இந்தியப் பொருளாதாரம் பாதாளத்திற்குள் பாய்ந்த அதே நேரம், பங்குச் சந்தை குறியீட்டெண்கள் வானத்தில் பறந்தன. விசித்திரமான இந்த வளர்ச்சி மாடலின் விளைவாகப் பலனடைந்த கார்ப்பரேட் குழுமங்களில் பிரதானமானது அதானி குழுமம்.

The post மோடி இந்தியப் பிரதமரானார் ! அதானி உலகக் கோடீசுவரரானார் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YMAku7
via Rinitha Tamil Breaking News

நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !

பி.ஏ. வரலாறு பாடத்திட்டத்தில் ‘இந்திய கட்டுமானத்தில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பங்கு’ என்ற தலைப்பைச் சேர்த்துள்ளது. இந்திய வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மையான பங்கு குண்டுவைத்ததும் கலவரம் செய்ததும்தானே...

The post நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2G6BAku
via Rinitha Tamil Breaking News

Wednesday, July 10, 2019

இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல்

ஆணாதிக்கவாதிகளால் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி - ஏன் பத்து, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பேசுகிறார்கள்.

The post இந்தியாவில் #MeToo இயக்கம் ! புதிய கலாச்சாரம் நூல் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XKrv7H
via Rinitha Tamil Breaking News

ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !

பிராமணர்கள், தாம் பிறப்பாலே உயரந்தவரென்றும், மற்ற எல்லோரும் தாழ்ந்தவர்கள் என்றும், ஜாதி வித்தியாசத்தால் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ... அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் ... பாகம் - 11.

The post ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/32lny7J
via Rinitha Tamil Breaking News

இன்பம் மனிதனை சுயநலமி ஆக்கிவிடுகிறது !

நரம்புக் கிளர்ச்சி நிலையில் இருந்தான் அவன். பாடினான், சீழ்கை அடித்துப் பார்த்தான், தனக்குத் தானே உரக்கத் தர்க்கம் செய்து கொண்டான். ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 29 ...

The post இன்பம் மனிதனை சுயநலமி ஆக்கிவிடுகிறது ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2JBGXJd
via Rinitha Tamil Breaking News

டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்திற்கு தடை இல்லை : டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி :டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் என்று டெல்லி மாநில அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பு பெண்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது..இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் டி.என்.படேல் மற்றும் சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து மனுதரருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post டெல்லி மெட்ரோவில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்திற்கு தடை இல்லை : டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2YJ5wdH
via Rinitha Tamil Breaking News

ரூ. 4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்த மோடி !

கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் வரிச்சலுகைகள் அவர்களுடைய இலாபத்தை அதிகரிக்கச் செய்கிறதே அன்றி, வேலைவாய்ப்பையோ வளர்ச்சியையோ உண்டாக்கவில்லை.

The post ரூ. 4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்த மோடி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2G2lXdt
via Rinitha Tamil Breaking News

புல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை !

கடைசியில புடுபுடுன்னு புல்லட்டுல ரெண்டு குடம் தண்ணி எடுக்குறதயும் நீங்க கிராமப்புறங்கள்ள பாக்கலாம்!

The post புல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XPrsqj
via Rinitha Tamil Breaking News

முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!

பாசிசத்தின் வேர் ஏகாதிபத்தியத்திலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையிலும் இருக்கிறது. உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே அனைத்துத் துறைகளிலும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.

The post முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/30vN9td
via Rinitha Tamil Breaking News

விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் !

விவசாயிகள் வருவாய் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக மார்தட்டுகிறது பா.ஜ.க-வின் 2019 தேர்தல் அறிக்கை.

The post விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2XDtdY6
via Rinitha Tamil Breaking News

கடும் வறட்சியால் வெறிச்சோடிப் போன மராத்வாடா கிராமங்கள் – காணொளி !

இந்த 3 நிமிட காணொளியில் வரும் சகல்வாடி என்ற கிராமம், மராத்வாடா பகுதியின் வறட்சி சூழலை படம் பிடித்துக் காட்டுகிறது.

The post கடும் வறட்சியால் வெறிச்சோடிப் போன மராத்வாடா கிராமங்கள் – காணொளி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2S4yPVr
via Rinitha Tamil Breaking News

நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

28.06.2019 அன்று பிணையதாரர்களிடம் இனிமேல் நந்தினியும், ஆனந்தனும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என பிரமாணப் பத்திரம் கேட்டு அவர்கள் மறுத்ததால் பிணையம் திருப்பப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.

The post நந்தினி கைது சட்ட விரோதமானது | மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LcshDB
via Rinitha Tamil Breaking News

Tuesday, July 9, 2019

பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் தேசிய மரபுரிமைக் குறைபாடு | பொருளாதாரம் கற்போம் – 26

புவாகில்பேரின் கருத்துக்கள் பெட்டியின் கருத்துக்களிலிருந்து குறிப்பிட்ட வகையில் வேறுபட்டிருந்ததற்குக் காரணங்களை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலிருந்த வரலாற்று ரீதியான தனித்தன்மைகளில் காண முடியும்.

The post பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் தேசிய மரபுரிமைக் குறைபாடு | பொருளாதாரம் கற்போம் – 26 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2YI9OSB
via Rinitha Tamil Breaking News

பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன?

சில உறுப்பினர்கள் அரசியல் ரீதியில் செயலூக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர், கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 21.

The post பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Y2RC9e
via Rinitha Tamil Breaking News

ஆணவக்கொலையை தடுக்க சட்டம் உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சென்னை:தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாகவும் , இது குறித்து பத்திரிகைகளில் தினம்தோறும் செய்திகள் வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். இந்த விசாரணையில் ஆணவக்கொலையை தடுப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல உத்தரவை பிறப்பித்தது.தமிழகத்தில் ஆணவக்கொலையை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி பதிலளிக்க உத்தவிட்டனர்.மேலும் மத்திய அரசு ஆணவக்கொலைகளை தடுப்பதற்காக ஒரு வரைவு சட்டத்தை தயாரித்தது.அந்த சட்டத்தின் தற்போதைய நிலை பற்றி பதில் அளிக்க மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post ஆணவக்கொலையை தடுக்க சட்டம் உருவாக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2XAsNNp
via Rinitha Tamil Breaking News

கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !

உலகின் பல்வேறு நாடுகளில் கம்யூனிஸ்டுகளை கொலை செய்ததில் அமெரிக்காவின் பங்கு முக்கியமானது.

The post கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2LavVh4
via Rinitha Tamil Breaking News