Tuesday, September 20, 2022

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: அனைத்து மர்ம மரணங்களும் நீதி கிடைக்காமல் ஊற்றி மூடப்பட்டுவிட்டது! | மருது வீடியோ

ஸ்ரீமதியை கொலை செய்த கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

from vinavu https://ift.tt/BWiJum8
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment