Friday, November 4, 2022

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ

தமிழக போலீசுத்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடை செய்யமுடியாத நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மூன்று இடங்களில் பேரணி, இருப்பத்து மூன்று  இடத்தில் ஹால் மீட்டிங் நடத்திக் கொள்ளலாம் என்றும் மற்ற இடங்களில் நடத்த முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறினார்.. உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது ஊரறிந்த உண்மை. ஜனநாயக நாட்டில் ஆர்.எஸ்.எஸ் கொடுக்கிற உரிமையை ஏன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கோ கொடுக்கலாமே என்றால் கொடுத்து விடுவார்களா? எப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை செய்துகொண்டு இருக்கின்றது என்று […]

from vinavu https://ift.tt/CwB91Xb
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment