Wednesday, November 30, 2022

பஞ்சாப்: போராடிய விவசாயிகள் மீது போலீசு தடியடி!

சங்ரூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மன்பிரீத் சிங் தலைமையில் போராடும் விவசாயிகளை தாக்கியது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. ஜமீன் பிரபதி சங்கராஷ் கமிட்டியின் உறுப்பினர்களான 22 விவசாயிகள் போலீசு நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/aKEpS2O
via Rinitha Tamil Breaking News

மணிப்பால் பல்கலை: மாணவர் மீதான பேராசிரியரின் முஸ்லீம் வெறுப்பு!

இஸ்லாமியர் என்றாலே ‘பயங்கரவாதி’ ‘தீவிரவாதி’ என்ற கருத்தாக்கம் பாசிச ஆர்எஸ்எஸ் - பாஜகவால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் இந்த நிகழ்வு.

from vinavu https://ift.tt/td2Qf36
via Rinitha Tamil Breaking News

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: ஒப்புதல் அளிக்காத ஆர்.என்.ரவியை வெளியேற்று! | மருது வீடியோ

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காதது ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் மருது அவர்கள்!

from vinavu https://ift.tt/z8T9su5
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 29, 2022

2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!

1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

from vinavu https://ift.tt/QcGh7dt
via Rinitha Tamil Breaking News

திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி | வீடியோ

ஒட்டுமொத்த சமூகமே பெண்களுக்கு எதிரானதாக, பெண்கள் வாழ தகுதியிழந்த சமூகமாக மாறிவரும் சூழலில் மேல் அதிகாரி பெண்ணாக இருந்தால் எல்லாவற்றையும் மாற்றி விட முடியும் என்பது ஒரு ஹம்பக்.

from vinavu https://ift.tt/vtCrdMq
via Rinitha Tamil Breaking News

தெலுங்கானா: நிஜாம் கல்லூரியில் விடுதி வசதி வேண்டி மாணவர்கள் போராட்டம் !

எங்களிடம் பணம் இருந்திருந்தால் நாங்கள் ஏன் அரசு கல்லூரிக்கு வரப்போகிறோம். நாங்கள் முதலாம் ஆண்டு சேரும் போது விடுதி வசதி செய்து தருகிறேன் என்றார்கள். தற்போது நாங்கள் இறுதியாண்டு பயில்கிறோம். இதுவரை எங்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திதரப்படவில்லை

from vinavu https://ift.tt/QjmYTBR
via Rinitha Tamil Breaking News

Monday, November 28, 2022

RSS Terrorism emerging as an International threat!

Raising “Jai Shri Ram” slogan in the streets of Muslim-owned businesses and attacking them and then trying to turn it into a riot; asking “Are you a Muslim?” and then attacking – are all tactics of the Sangh parivar that they follow in India. The RSS is now implementing it in England.

from vinavu https://ift.tt/CxVr01z
via Rinitha Tamil Breaking News

நவம்பர் 28: பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | வீடியோ

தோழர் எங்கல்ஸ்-இன் 203வது பிறந்த தினம் இன்று. நாம் பல்வேறு காரணங்களுக்காக எங்கெல்ஸை நினைவுகூர கடமைப்பட்டிருக்கிறோம். மார்க்சியத்தை விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் உருவாக்கியவர்கள் தோழர் மார்க்சும் எங்கெல்சும்.

from vinavu https://ift.tt/fV3X2El
via Rinitha Tamil Breaking News

திரை விமர்சனம்: அனல் மேலே பனித்துளி

நாம் போராட வேண்டும் என்று பெண்களுக்கு சொல்வது, அதை மீறி வர வேண்டும் என்று நாம் சொல்வது உபதேசமாக இருக்குமே ஒழிய.. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே, சமூகத்தை மாற்றுவதே தீர்வாக இருக்கும்.

from vinavu https://ift.tt/uT83cep
via Rinitha Tamil Breaking News

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் எங்கெல்ஸ்-ன் 202-வது ஆண்டு பிறந்த தினத்தை நினைவு கூர்வோம்!

மார்க்ஸ் மரணமடைந்த பிறகு சர்வதேசத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எங்கெல்ஸ்.

from vinavu https://ift.tt/4VqZ352
via Rinitha Tamil Breaking News

Sunday, November 27, 2022

The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s power Press release

It was through mass protests that the RSS-BJP; Ambani-Adani is part of the struggle to defeat fascism so that people can get all the rights including reservation.

from vinavu https://ift.tt/KBwxMdZ
via Rinitha Tamil Breaking News

கேள்விக் குறியாகும் டேன் டீ தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை!

வரலாறு நெடுகிலும், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக, மலையகத் தமிழர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இடம் பெயர்த்தப்படுவது வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது.

from vinavu https://ift.tt/Cq4QjrZ
via Rinitha Tamil Breaking News

சர்வதேச  அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

இந்தியாவில் நடப்பதைப் போல லெய்ஸ்டர் நகரிலும், “நீ இஸ்லாமியனா” என்று கேட்டு தாக்கும் பழக்கமும் உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் ஒரு இஸ்லாமிய இளைஞரும், செப்டம்பர் மாதம் இஸ்லாமியர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு சீக்கிய இளைஞரும் இந்துத்துவ கும்பல்களால் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

from vinavu https://ift.tt/08qhjvi
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் அதிகரித்துவரும் கிறித்துவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்!

2022 ஜனவரி முதல் நவம்பர் 21 வரை கிறிஸ்தவர்களுக்கு எதிராக 511 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அது கூறுகிறது. கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டதை விட இந்த எண்ணிக்கை அதிகம்

from vinavu https://ift.tt/9flIjPX
via Rinitha Tamil Breaking News

Saturday, November 26, 2022

அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!

பேச்சு வார்த்தையில் தொழிலாளர்கள் ரூ.17 ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரினார்கள். ஆனால் ரப்பர் தோட்ட நிர்வாகமோ மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவைபோல வெறும் ரூ.2 மட்டுமே ஊதியத்தை உயர்த்த முடியும் என்று கூறியது.

from vinavu https://ift.tt/OLVA0Cj
via Rinitha Tamil Breaking News

Har Ghar Tiranga: The patriotic makeover of the fascists!

Nationalism is the haven of the fascists, and in that sense, the 75th pseudo-Independence Day celebration has given the RSS-BJP an opportunity to cover up their anti-people activities by smearing the people with patriotism.

from vinavu https://ift.tt/8iGkgbH
via Rinitha Tamil Breaking News

விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!

அருண் கோயல் நவம்பர் 18 அன்று விருப்ப ஓய்வை அறிவிக்கிறார். நவம்பர் 19 அன்றே அவரது பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்படுகிறது!

from vinavu https://ift.tt/1ZqphYs
via Rinitha Tamil Breaking News

ரஷ்யாவை பயங்கரவாத நாடு என்று அறித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்!

அமெரிக்க நடத்திய இதுபோன்ற போர்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். திட்டமிட்டு மக்களுடைய வாழ்வாதாரங்களை – அடிப்படை வசதிகளை – ஒழித்துக்கட்டும் நோக்கம் கொண்ட போர்களை நடத்தியிருக்கிறது அமெரிக்கா.

from vinavu https://ift.tt/bguQdMn
via Rinitha Tamil Breaking News

Friday, November 25, 2022

2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகையில், “2002-ல் வன்முறையில் ஈடுபடவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். கேடா மாவட்டத்தின் மஹுதா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில், ஷாவின் பிரச்சார உரையில், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் வகுப்புவாத மற்றும் சாதி கலவரங்களை காங்கிரஸ் தூண்டிவிட்டதாக ஷா குற்றம் சாட்டினார். “குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது, ​​வகுப்புவாத கலவரங்கள் தலைதூக்கியது. பல்வேறு சமூகங்கள் […]

from vinavu https://ift.tt/FB5XR2r
via Rinitha Tamil Breaking News

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெறுக! | மக்கள் அதிகாரம்

மின்சாரம் தனியார்மயக்குவதே எல்லாவிதமான முறைகேடுகளுக்கும் அடிப்படையாகும். அதை ஒழித்துக்கட்டாமல் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது போன்ற எவ்வித திட்டமும் மின்வாரியத்துக்கு பலன் தராது.

from vinavu https://ift.tt/NwBIZ0o
via Rinitha Tamil Breaking News

மங்களூர் குண்டு வெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை ஒழிக்காமல் குண்டுவெடிப்புகள் ஒருபோதும் நிற்காது !

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று முசுலீம்களுக்கு அறிவுரை சொல்வதை விட்டுவிட்டு ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி பாசிச சக்திகளை வீழ்த்துவேண்டுமெனில் மக்கள் படையாக மாறவேண்டும். இதைப்புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

from vinavu https://ift.tt/KNgdyq2
via Rinitha Tamil Breaking News

Thursday, November 24, 2022

விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!

கேரளாவின் கடற்கரையில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக மீனவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறினாலும், இந்த அதானியின் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என போராடும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். போராடும் மகக்ளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில், துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்கள் மேலும் தொடர்ந்தால், துறைமுக […]

from vinavu https://ift.tt/idO4sY0
via Rinitha Tamil Breaking News

எல்கர் பரிஷத் வழக்கு: ஜாமீன் கிடைத்த பிறகும் என்.ஐ.ஏ-வால் ஒடுக்கப்படும் ஆனந்த் தெல்தும்டே!

எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவுக்கு நவம்பர் 18 அன்று பம்பாய் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை எதிர்த்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) நவம்பர் 22 என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் கவிஞர் வரவர ராவ் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக மருத்துவ ஜாமீனில் உள்ளார். வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் வழக்கமான ஜாமீனில் வெளியே உள்ளார். மூன்றாவது […]

from vinavu https://ift.tt/zGVI01O
via Rinitha Tamil Breaking News

உலகக்கோப்பை கால்பந்து: “அர்ஜென்டினா வென்றால் நாட்டின் அவலம் மறைக்கப்படும்!” – மெஸ்ஸி-ன் மருத்துவர்!

அதிபர் ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ்-யின் (Alberto Fernández) ஆட்சியில் நாட்டின் பண வீக்கம் 83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வங்கிகளும் திவால் நிலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன.

from vinavu https://ift.tt/hUuqW2V
via Rinitha Tamil Breaking News

ரிஷி சுனக் – வந்தேறியின் வெற்றியா? வரவிருக்கும் நெருக்கடியின் அடையாளமா? | சு.விஜயபாஸ்கர்

முதலாளித்துவம் உருவாக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு முதலாளித்துவ உலகில் இருந்து வராது. மாறாக பிரச்சினைகளை திசை திருப்பும் அல்லது “வலது சாரித் தீவிரவாதம்” போன்று வேறு பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் அடுப்புக்குள் குதிப்பதற்கு ஒப்பானது அது.

from vinavu https://ift.tt/RpNesCi
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 23, 2022

கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியும் திவால் சட்டம் 2016!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

from vinavu https://ift.tt/bnAfWPZ
via Rinitha Tamil Breaking News

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாபெரும் கடையடைப்பு போராட்டம்!

நவம்பர் 22 அன்று கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலத்தில் முழு கடையடைப்பு – கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வாகன உரிமையாளர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆதரவை தெரிவித்தனர். திருமங்கலத்தில் ஒரு கடை பாக்கி இல்லாமல் முழுவதுமாக அடைத்து ஆதரவு தந்தார்கள் வியாபாரிகள். *** கப்பலூர் சுங்கச்சாவடியில், திருமங்கலம் பகுதிகளுக்கு மட்டுமல்ல நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாமல், சுங்கச்சாவடி வழியாக இப்பகுதியை கடக்கும் (ராஜபாளையம், தென்காசி […]

from vinavu https://ift.tt/LqNGZbv
via Rinitha Tamil Breaking News

பி.எம்.கிசான் திட்டம்: 67% விவசாயிகளுக்கு ரூ.6000 கிடைக்கவில்லை!

வருடத்திற்கு ரூ.6000 என்பதே ஒரு கேலிக்கூத்துதான். அதையும்கூட மொத்தமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது இந்த பாசிச மோடி அரசு என்பதையே மேற்கண்ட புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

from vinavu https://ift.tt/MNDWiuA
via Rinitha Tamil Breaking News

‘திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் இந்தியாவில் இல்லை’ என்கிறார் மோடி | உண்மை நிலை என்ன?

2019 ஆம் ஆண்டிலேயே பிரதமர் மோடி இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிக்கும் வழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக சவடால் அடித்தார். ஆனால், அதை மறுக்கும் விதமாக மத்திய அரசின் தரவுகளே அமைந்துள்ளன.

from vinavu https://ift.tt/gbjsiD2
via Rinitha Tamil Breaking News

மகாராஷ்டிரா: குறைந்த ஊதியத்தில் நவீன அடிமைகளாக அங்கன்வாடி பணியாளர்கள்!

25-30 வருடங்கள் பணியாற்றிய பிறகு அந்த அற்பத் தொகையைப்(ஓய்வூதியம்) பெற பெண்கள் போராடுவதைப் பார்ப்பது அவமானமாக இருக்கிறது. பல பெண்கள், அதிக வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பவர்களிடம் கடன் வாங்கி தங்கள் குடும்பங்களை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று மிட்காரி கூறுகிறார்.

from vinavu https://ift.tt/SK5Qjb9
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 22, 2022

ஒடிசா: அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம் | 60,000 மையங்கள் மூடல்!

அங்கன்வாடி ஊழியர்கள் நாள் முழுவதும் வேலை செய்தாலும் மாதம் ரூ. 7,500 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. அரசுக்கு சுமார் 100 கடிதங்கள் எழுதியும் எந்த பதிலும் இல்லை!

from vinavu https://ift.tt/iuDRfot
via Rinitha Tamil Breaking News

சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

சாதி ஒழிப்புக்கான வழிகளில் ஒன்று, சுய சாதி மறுப்பு - தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்கள்தான் என்று புரட்சிகர அமைப்புகள் இந்த மண விழாக்களை திட்டமிட்டு தொடக்கம் முதலே அரங்கேற்றி வருகின்றன.

from vinavu https://ift.tt/Cs74kGa
via Rinitha Tamil Breaking News

ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!

நுகர்வு கலாச்சரத்திற்கு ஆட்பட்ட அனைவரும் மனித தன்மையை இழந்து வெறிபிடித்த மிருகங்களாக மாறிபோய் பெண்களை போகப்பொருளாக மட்டுமே நடத்துகிறார்கள்.

from vinavu https://ift.tt/tzJl2rq
via Rinitha Tamil Breaking News

Monday, November 21, 2022

சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!

தொண்ணூருகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நடத்தப்பட்ட சாதி - தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக ம.க.இ.க-பு.மா.இ.மு-வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் சாதி-தீண்டாமை மறுப்பு மணவிழா நவம்பர் 22, 1997 அன்று நடத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/LYjDJOp
via Rinitha Tamil Breaking News

அரிய நாயகிபுரத்தில் பள்ளி சிறுவனின் மர்ம மரணம்! | தோழர் சங்கர கண்டன உரை | வீடியோ

தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சீனு என்ற மாணவன் மர்மமான முறையில் இறந்தான். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு ஆய்வு நடத்தியது. அதில் பங்கெடுத்துக்கொண்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் சங்கர் அவர்கள் சிறுவனக்கு நிகழ்ந்த சாதி வன்கொடுமைகளை பற்றியும் சிறுவனின் மரணம் தொடர்பாக தனது கண்டனத்தையும் இக்காணொலியில் பதிவு செய்கிறார். காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

from vinavu https://ift.tt/udKh351
via Rinitha Tamil Breaking News

மாற்றியமைக்கப்பட்ட பு.ஜ.தொ.மு மாநில ஒருங்கிணைப்புக்குழு! | பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி!

ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களில் சிலர் பொது முடிவுகளுக்கு கட்டுப்படாமல் எதிர்த்திசையில் பயணிப்பதும் பரிசீலிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாநில ஒருங்கிணைப்புக்குழு மாற்றியமைக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/58MB1Hp
via Rinitha Tamil Breaking News

அரிய நாயகிபுரம் – 7ஆம் வகுப்பு மாணவன் சந்தேக மரணம்: உண்மையறியும் குழு பத்திரிகையாளர் சந்திப்பு! | வீடியோ

அரியநாயகிபுரம் கிராமத்தில் பள்ளி சிறுவன் மர்ம மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

from vinavu https://ift.tt/DUh6Jv3
via Rinitha Tamil Breaking News

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது.

from vinavu https://ift.tt/JYkm7AZ
via Rinitha Tamil Breaking News

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்: வர்க்கப் பகைமை தீர்ப்பதே அவருக்கு செலுத்தும் இறுதி அஞ்சலி!

தமிழகத்தில் மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், குக்கிராமங்கள் வரை மருத்துவமனைகள் உள்ளது என நாம் பெருமைப்பட்டுக் கொள்ள என்ன இருக்கிறது. பிரியாவின் மரணம் அது அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதுதான் அரசு மருத்துவக் கட்டமைப்பின் அவலம்.

from vinavu https://ift.tt/dz0gF89
via Rinitha Tamil Breaking News

Sunday, November 20, 2022

நவ.13 டெல்லி பேரணி: பு.ஜ.தொ.மு பயணத்தில் ஒரு மைல்கல்!

அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில் இயங்கி வருகின்ற 16 தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் (Mazdoor Adhikar sankarsh Abhiyan – MASA) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டிருப்பதும், பு.ஜ.தொ.மு – மாநில ஒருங்கிணைப்புக்குழுவும் இந்த கூட்டமைப்பின் உறுப்பு அமைப்பாக இருப்பதும், MASA சார்பில் நவம்பர் 13 அன்று 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தை நோக்கி மாபெரும் தொழிலாளர் பேரணி நடைபெற திட்டமிடப்பட்டதும், நவ.2 […]

from vinavu https://ift.tt/AaO9TzP
via Rinitha Tamil Breaking News

கூலி அடிமைகளாக மாற்றப்படும் ஆசிரியர்கள்! நொறுங்கி விழுந்து கொண்டிருக்கும் அரசு கல்வி கட்டமைப்பு!

2013 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 80,000-த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படவில்லை. அரசு கல்லூரிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருந்த போதிலும், நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

from vinavu https://ift.tt/9Agn6JL
via Rinitha Tamil Breaking News

வனவாசிகளின் நில உரிமையை மறுக்கும் தமிழ்நாடு அரசு!

மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் வனவாசிகளின் (forest dwellers) வாழ்வாதாரமே தடைபட்டு உள்ளது.

from vinavu https://ift.tt/S5gkU3v
via Rinitha Tamil Breaking News

Saturday, November 19, 2022

உ.பி: குழாய் கிணறுகளில் மின்சார மீட்டர் பொருத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்!

பாரதிய கிசான் சங்கத்தின்கீழ் அணி திரண்ட விவசாயிகள், வாரணாசியில் உள்ள மின் பகிர்மான கழகத்தை (PVVNL) முற்றுகையிட்டனர். அங்கு பணியாற்றிய அரசு அதிகாரிகளை பல மணி நேரம் சிறைபிடித்தனர்.

from vinavu https://ift.tt/YZ4Fe05
via Rinitha Tamil Breaking News

பெங்களூரு: பீன்யா தொழிற்பேட்டை தொழிலாளர்கள், தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம்!

தொழிற்சங்க உறுப்பினர்கள் கூறுகையில், புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் தொழிலாளர் பாதுகாப்புகளை நீக்கி, அவர்கள் மீதான சுரண்டலை எளிதாக்குகிறது.

from vinavu https://ift.tt/SBINU3h
via Rinitha Tamil Breaking News

Friday, November 18, 2022

கர்நாடகா: கோசாலைகளை இயக்க அரசு ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம்!

குரூப்-ஏ ஊழியர்கள் ரூ .11,000 பங்களிப்புத் தொகையை செலுத்த வேண்டும்; குரூப்-பி ஊழியர்கள் ரூ.4,000 மற்றும் குரூப்-சி ஊழியர்கள் ரூ.400 செலுத்த வேண்டும்.

from vinavu https://ift.tt/gtZzuPp
via Rinitha Tamil Breaking News

போலந்தின் மீது விழுந்த ஏவுகணை: மீண்டும் அம்மணமான அமெரிக்காவின் அல்லக்கை மேற்குலகு!

நாட்டின் இறையாண்மை - மக்கள் பாதிப்பு - போர் பதற்றம் - மூன்றாவது உலகப்போர் அபாயம் போன்றவையெல்லாம் யார் ஏவுகணை வீசியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே தொடங்குகிறது.

from vinavu https://ift.tt/WRbD6ps
via Rinitha Tamil Breaking News

Thursday, November 17, 2022

மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

அடிப்படை வசதிகளுக்காகவும், புதிய கட்டிடங்களை கட்டித்தரும் படியும் மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை எவ்வித தீர்வு எட்டப்படவில்லை.

from vinavu https://ift.tt/LmHdVsh
via Rinitha Tamil Breaking News

அரிய நாயகிபுரத்தில் ஏழாம் வகுப்பு பயின்ற சிறுவனின் சந்தேக மரணம் குறித்த உண்மையறியும் குழுவின் அறிக்கை!

எழாம் வகுப்பு பயிலும் 12 வயதாகிய சிறுவன், அவர் வீட்டிலே கடந்த 14-10-22 ஆம் தேதி காலை பத்துமணி வாக்கில் மர்மமான வகையில் தூக்கில் மரணமடைந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக உண்மையறியும் குழு 11-11-22 அன்று அக்கிராமத்திற்குச் சென்று கள ஆய்வு நடத்தியது.

from vinavu https://ift.tt/4JWKI0N
via Rinitha Tamil Breaking News

உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு முதல் கட்டத்தில் சுமார் 310 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 264 ஏக்கரும் தேவைப்படும், இது ஒன்பது கிராமங்களில் உள்ள 783 வீடுகளை பாதிக்கும்.

from vinavu https://ift.tt/1EqIwsL
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 16, 2022

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | காஞ்சிபுரம்-கடலூர் அரங்கக் கூட்டம்!

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம்-கடலூரில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/n78W6w2
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா: பள்ளி வகுப்பறைகளில் காவி நிறம் அடிக்கும் பாஜக அரசு!

நவம்பர் 13 அன்று மாநிலத்தின் கடக் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நாகேஷ், 'விவேகா' திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய வகுப்பறைகளில் காவி வண்ணம் பூசப்படும் என்று கூறினார்

from vinavu https://ift.tt/qupWs8A
via Rinitha Tamil Breaking News

10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!

ஆன்லைன் வர்த்தகம் மூலம் அனைத்து சிறுதொழில்களையும் அழித்து சிறுவியாபாரிகளின் அழிவில் கொடிக்கட்டி பரந்த அமேசான், கொரோனா பேரிடர் காலத்தில் பலமடங்கு இலாபத்தை அள்ளியது.

from vinavu https://ift.tt/ToFRbKU
via Rinitha Tamil Breaking News

சீதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!

உழைக்கும் மக்களுக்கு போதுமான தரமான மருத்துவனைகளையும், தரமான மருத்துவர்களையும், சுகாதாரமான மருத்துவ வளாகங்களையும் ஏற்படுத்தி தராத இந்த சீதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பும், தமிழக அரசும்தான் பிரியாவின் மரணத்திற்கு முதன்மை காரணம்.

from vinavu https://ift.tt/o7TGQxJ
via Rinitha Tamil Breaking News

8 பில்லியனை எட்டியது உலக மக்கள் தொகை – சீனாவை விஞ்விருக்கும் இந்தியா!

7 முதல் 8 பில்லியனாக அதிகரித்துள்ள மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ளனர்.

from vinavu https://ift.tt/j6F9oY4
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 15, 2022

தஞ்சை பெரிய கோவிலும் உழைக்கும் மக்களின் உதிரமும்!

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமைமுறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக் கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன.

from vinavu https://ift.tt/64H8ekv
via Rinitha Tamil Breaking News

Monday, November 14, 2022

ராஜீவ் காந்தி ஒரு பாசிசவாதி! | மருது வீடியோ

காந்தி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு நபரை தண்டனையை குறைத்து விடுதலை செய்கிறது மாகாராஷ்ரா அரசு. ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்மந்தமே இல்லாதவர்கள் இத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தது ஒரு அநியாயமான விசயம். ராஜீவ் காந்தியை பற்றியும் தமிழகத்தின் அன்றைய அரசியல் சூழ்நிலைமை பற்றியும் தமிழ் மின்ட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்! காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/X1k5NGS
via Rinitha Tamil Breaking News

Saturday, November 12, 2022

விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்

விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு வருகை தரவிருக்கும் நாளில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை (விஎஸ்பி) தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆலையின் ஊழியர்கள், VUPPC-வின்கீழ், நவம்பர் 11 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தத்தில், 13,000 தொழிலாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டனர். அவர்களின் குடும்பங்கள், கூர்மன்னபாலம் சந்திப்பிலும் உண்ணாவிரதப் போராட்டம் […]

from vinavu https://ift.tt/8KXblJ1
via Rinitha Tamil Breaking News

அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!

சிலம்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் திருவிழாக்களுக்கு வெடிக்கும் சக்தி வாய்ந்த வானவெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. அழகுசிறை கிராமத்தில் வெள்ளையப்பன் என்பவர் நடத்தி வந்த ஆலையில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்ததில் ஆறு தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்து போயினர். 13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை நடத்தி வந்த வெள்ளையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் என்ற அறிவிப்பு, […]

from vinavu https://ift.tt/Z5pD6LX
via Rinitha Tamil Breaking News

Friday, November 11, 2022

கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !

விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர். கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிராக 100 நாட்களை கடந்து மீனவர்கள் துறைமுக பணிகளை நிறுத்த வேண்டும், கடலோர பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் முதலிய ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]

from vinavu https://ift.tt/t0oqcZR
via Rinitha Tamil Breaking News

ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

11.11.2022 ராஜீவ் கொலை வழக்கில் மிக நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் ஆறு பேரும் விடுதலை! தவறேதும் செய்யாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இஸ்லாமிய கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும்! தமிழின விரோத ஆளுநர் விரட்டியடிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை! பத்திரிகை செய்தி! இன்றைய தினம்(11.11.2022) உச்ச நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த, நளினி, ராபர்ட் பயாஸ், முருகன் ரவிச்சந்திரன், சாந்தன், […]

from vinavu https://ift.tt/qlxvjYc
via Rinitha Tamil Breaking News

Thursday, November 10, 2022

மதுரை திருமங்கலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 6 தொழிலாளர் உடல் சிதறி பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் வியாழனன்று நிகழ்ந்த  கோர வெடி  விபத்தில் 6 பேர் உடல் சிதறிப் பலியாகினர். திருமங்கலம் அருகே  வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில்  தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.  இந்த ஆலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேலைசெய்து வந்தனர். நவம்பர் 10 வியாழனன்று வழக்கம்போல் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு ஆலையில் உள்ள இரண்டு கட்டிடங்களில் வேலைசெய்து வந்தனர். பகல் 12.30 மணி யளவில் திடீரென்று வெடி […]

from vinavu https://ift.tt/ROaiBF6
via Rinitha Tamil Breaking News

புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!

இந்த பிப்ஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கூட, அந்நாட்டு எதேச்சாதிகார அமீரின் செல்வாக்கை உலக நாடுகளுக்கு அறிவிப்பதற்காகவே நடத்தப்படுகிறது; புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது.

from vinavu https://ift.tt/b9TrdfR
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 9, 2022

10% இடஒதுக்கீடு செல்லும்: காவிகளின் ஊதுகுழலாக ஒலிக்கும் உச்சநீதிமன்றம்!

தனியார்மயக் கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதால், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சுருங்கி விட்டது. இதில் பார்ப்பன, உயர்சாதியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்டி, அனைத்து துறைகளிலும் பாசிச சக்திகளை நிரப்பும் செயலாகும்.

from vinavu https://ift.tt/hFDsxwp
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/m49S8le
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

சொல்லொணா துயரங்களோடு, உறுதியாக அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்ட தூத்துக்குடி மக்களே நம்முடைய நாயகர்கள்.

from vinavu https://ift.tt/tfXuRS8
via Rinitha Tamil Breaking News

10% இட ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

பெருந்திரளான மக்கள் போராட்டங்கள் வழியாகத்தான் அதுவும் ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி; அம்பானி-அதானி பாசிசத்தை வீழ்த்துகின்ற போராட்டத்தின் பகுதியாகத்தான் மக்கள் இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும்  பெறமுடியும்.

from vinavu https://ift.tt/rIQVR3U
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 8, 2022

கலவரத்தைத் தூண்டும் பயங்கரவாத அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ்! | தோழர் அமிர்தா வீடியோ

ஜனநாயக சக்திகளாகிய நாங்கள் அரங்கக் கூட்டம், ஆர்ப்பாட்டம் ,போராட்டம் என்று அனுமதி கேட்டால் கிடையாது; ஜனநாயகமாக பேசுவதற்கு அனுமதி கிடையாது; ஆனால் மூன்று தடவை தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்புக்கு அனுமதி கொடுத்துள்ளன.

from vinavu https://ift.tt/MutCRvr
via Rinitha Tamil Breaking News

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | மதுரை-சென்னை அரங்கக் கூட்டம்!

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மதுரையில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/3JTLvx8
via Rinitha Tamil Breaking News

Monday, November 7, 2022

இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!

இஸ்ரேலின் ‘இடதுசாரிகள்’ படுதோல்வி அடைந்துள்ளனர். 1968 முதல் 1977 வரை ஆட்சியில் இருந்த தொழிற்கட்சி (Israeli Labor Party — “HaAvoda”) வெறும் நான்கு இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

from vinavu https://ift.tt/XsqAUTP
via Rinitha Tamil Breaking News

ஊடகத்துறையில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரம் | மருது வீடியோ

ஆர்.எஸ்.எஸ் ஊடகத்துறையில் ஊடுருவி இருப்பதை குறித்து RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

from vinavu https://ift.tt/MB4ucrH
via Rinitha Tamil Breaking News

மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!

இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள குந்தபானி வட்டத்தைச் சேர்ந்த பகுதிகள் ’புனித தலம்’ என்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பங்களிப்பு செலுத்தும் முக்கியமான பகுதியாகும்.

from vinavu https://ift.tt/ZBMW7fu
via Rinitha Tamil Breaking News

Sunday, November 6, 2022

நவம்பர் 7 – ஆவணப்படம் | November 7 – Documentary

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர்.

from vinavu https://ift.tt/Ons9i6R
via Rinitha Tamil Breaking News

Saturday, November 5, 2022

Let’s uphold the day of Russian Socialist Revolution! Let’s defeat RSS-BJP; Ambani-Adani fascism! | Pamphlet

November 7: Let’s uphold the day of Russian Socialist Revolution! December 21: Let’s remember the birth anniversary of our mentor Comrade Stalin, who defeated Hitler-Mussolini fascism!

from vinavu https://ift.tt/gsBtWZ1
via Rinitha Tamil Breaking News

Friday, November 4, 2022

ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்கள் மறைமுகமாக நடைமுறை படுத்தப்படுகின்றன!

அரசு நெல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யாமல், தனியார் கொள்முதலை நோக்கி உந்தித் தள்ளுவதானது திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்துகிறார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

from vinavu https://ift.tt/sChOy3x
via Rinitha Tamil Breaking News

New Democracy – November 2022 | Magazine

New Democracy November - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

from vinavu https://ift.tt/GhJ2wtr
via Rinitha Tamil Breaking News

சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !

சித்திக் கப்பனை திட்டமிட்டே இந்த அரசு வதைக்கிறது! ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டும் ஒரே நாளில் அதிவிரைவாக ஜாமீன் கிடைக்கிறது. காலம் தாழ்த்தினால் அவரது கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டு விடுமாம்!

from vinavu https://ift.tt/s8rGaYA
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்பை தடை செய்வது தான் முதல் தேவை! | மருது வீடியோ

தமிழக போலீசுத்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணியை தடை செய்யமுடியாத நிலையில்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மூன்று இடங்களில் பேரணி, இருப்பத்து மூன்று  இடத்தில் ஹால் மீட்டிங் நடத்திக் கொள்ளலாம் என்றும் மற்ற இடங்களில் நடத்த முடியாது என்றும் போலீஸ் தரப்பில் கூறினார்.. உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பது ஊரறிந்த உண்மை. ஜனநாயக நாட்டில் ஆர்.எஸ்.எஸ் கொடுக்கிற உரிமையை ஏன் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கோ கொடுக்கலாமே என்றால் கொடுத்து விடுவார்களா? எப்படிப்பட்ட பயங்கரவாத செயல்களை செய்துகொண்டு இருக்கின்றது என்று […]

from vinavu https://ift.tt/CwB91Xb
via Rinitha Tamil Breaking News

Thursday, November 3, 2022

மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!

ஓரேவா நிறுவனம் பாலத்தின் தரைப்பகுதியை மட்டுமே சீரமைத்திருந்தது. கேபிளை சரி செய்யவில்லை. புதிய தரைப்பகுதியின் எடை தாங்காமல் கேபிள் அறுந்து விழுந்துள்ளது. 2008-ல் இருந்தே ஓரேவா நிறுவனத்தால் இந்தப் பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

from vinavu https://ift.tt/K3U01D4
via Rinitha Tamil Breaking News

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி: பயங்கரவாத அமைப்புக்கு அடிப்படை உரிமை கொடுக்கக் கூடாது! | மருது வீடியோ

ஆர்.எஸ்.எஸ்-ன் பேரணிக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், சங் பரிவார கும்பலின் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....

from vinavu https://ift.tt/YlDtoxf
via Rinitha Tamil Breaking News

‘தி வயர்’ இணைய தளத்தின் மீதான அவதூறுகள், அடக்குமுறையை ஏவும் காவி பாசிச கும்பலை முறியடிப்போம்! | புமாஇமு

ஜனநாயக பாசிச எதிர்ப்பு முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு தி வயர் இணையதளத்தின் மீதான அடக்குமுறைக்கு எதிராக களத்தில் இறங்குவோம்.

from vinavu https://ift.tt/eYAUJu0
via Rinitha Tamil Breaking News

நவ.13 : MASA குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! | பு.ஜ.தொ.மு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

அகில இந்திய அளவில் புரட்சிகர அரசியலின் அடிப்படையில்  இயங்கி வருகின்ற 16  தொழிற்சங்க அமைப்புகள் இணைந்து தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம் ( Mazdoor Adhikar sankarsh Abhiyan - MASA ) என்கிற கூட்டமைப்பு கட்டியமைக்கப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/cvoZbre
via Rinitha Tamil Breaking News

அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!

‘ஜனநாயக’ இந்தியாவின் தனிச்சிறப்பிற்கு புறக்கணிக்கப்பட்ட சக்மா பழங்குடி மக்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

from vinavu https://ift.tt/hP5UsiJ
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 2, 2022

நவ.13 : நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!

தொடர்ச்சியான, போர்க்குணமிக்க, தீர்க்கமான, நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன் குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி! தேதி : 13.11.2022 காலை 11 மணி இடம் : ராம்லீலா மைதானம், டெல்லி

from vinavu https://ift.tt/Vl6mAbQ
via Rinitha Tamil Breaking News

பட்டினியின் பிடியில் ஆஸ்திரேலியா !

அங்குள்ள ஆஸ்திரேலிய அரசாங்கமோ இயற்கை சீற்றங்கள் மீது பழிபோட்டுத் தப்பித்துக் கொள்ள நினைக்கிறது. தீவிரமாக நவதாராளவாத கொள்கைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைத்தான் கொரோனா விரைவுபடுத்தி இருக்கிறது!

from vinavu https://ift.tt/W9OCuxa
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதையும், இந்து முன்னணி போன்ற இந்துத்துவ கும்பல்கள் மதக் கலவரங்களை தூண்டி நடத்துவதையும், காவல்துறை அவற்றை மத மோதல்கள் என்று வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதையும் காணமுடிகிறது.

from vinavu https://ift.tt/3HcBTf7
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 1, 2022

ஆதார் எண் இணைக்கும் பணி ஆசிரியருக்கு தேவையா? | ஆசிரியர் உமா மகேஸ்வரி | வீடியோ

ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் ஆசிரியர் தேவையா? என்பது பற்றியும் அதில் ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் பற்றியும் அரசு பள்ளி ஆசிரியர் உமா மகேஸ்வரி கீழ்க்கண்ட காணொலியில் விளக்குகிறார்…

from vinavu https://ift.tt/QKziSyY
via Rinitha Tamil Breaking News

கிஃப்ட் ஐஎஃப்எஸ்சி: உயர் கல்வியை ஏகாதிபத்தியங்களின் சந்தையாக்கும் திட்டம்!

ஏற்கனவே இந்தியாவில் உள்ள IIT, IIM, IISER போன்ற கல்வி நிறுவனங்களே பார்ப்பன-உயர் சாதியை சேர்ந்தவர்கள் & மேட்டுக்குடியினரின் ஆதிக்கத்திற்கான ஒன்றாக உள்ளது. IFSC மூலம் அமைக்கப்படும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் யாருக்காக சேவையாற்றும் என்பதைச் சொல்லத் தேவையில்லை!

from vinavu https://ift.tt/o1vqQNu
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/zI9n1w0
via Rinitha Tamil Breaking News

நவம்பர் 7 – ஆவணப்படம் – விரைவில்…

நவம்பர் புரட்சியை மீண்டும் இவ்வுலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் நடைபெரும் பல்வேறு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனை உணர்த்தும் வகையில் ஆவணப்படம் வெளியிவரயிருக்கிறது. அதன் டீசர் வீடியோவை தற்போது வெளியிடுகிறோம்.

from vinavu https://ift.tt/IcLs4DH
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் மோடி அரசு!

பாசிச பாஜக குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தி, முஸ்லீம் மக்களை ஒடுக்குவதில் தீவிரமாக செயல்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரான இந்த சட்டத் திருத்தத்தை முறியடிக்க அனைவரும் களமிறங்க வேண்டியது அவசியம்.

from vinavu https://ift.tt/2ORTGJI
via Rinitha Tamil Breaking News

’வல்லரசு இந்தியா’ யாருக்காக?

ஒரு நாட்டின் வளர்ச்சியை எதை வைத்து நாம் தீர்மானிப்பது. அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ, அதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். அதை நீக்கிவிட்டு பார்க்கும் எந்த புள்ளிவிவரங்களும் நம்மை ஏமாற்றுபவையே.

from vinavu https://ift.tt/V5Sv4mZ
via Rinitha Tamil Breaking News