Thursday, December 31, 2020

கேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்

அனீஷ் படுகொலை செய்யப்பட்டப் பிறகு, சமூக வலைதளங்களில் அதுக்குறித்து வெளியான கருத்துக்கள் கேரளாவில் புரையோடியிருக்கும் சாதி அமைப்பையும், சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

from vinavu https://ift.tt/3rDwmmp
via Rinitha Tamil Breaking News

சி.ஏ.ஏ. சட்ட ஆதரவாளர் வேளாண் சட்ட எதிர்ப்புப் போராளியானது எப்படி ?

முகநூலில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலதுசாரிகளின் செல்வாக்குள்ள விஜய் இந்துஸ்தானி, மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்ட களத்தில் நிற்பது ஏன் ? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் ?

from vinavu https://ift.tt/2MiUESh
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 30, 2020

மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?

விவசாயிகள் மட்டுமல்லாமல், தொழிலாளர்களும் பொதுமக்களும் இந்த வேளாண் சட்டங்களை எதிர்க்க வேண்டிய அவசியம் என்ன ? எளிமையாக விளக்குகிறது பு.ஜ.தொ.மு-வின் இந்த பிரசுரம் !

from vinavu https://ift.tt/34TQyqc
via Rinitha Tamil Breaking News

லவ் ஜிகாத் தடைச் சட்டம் : இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிக்கும் முயற்சி !

இந்திய சமுதாயத்தின் பன்முகக் கலாச்சார தன்மையை சீர்குலைப்பதாகவும், இயற்கை நீதிக்கு புறம்பானதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் அடக்குமுறைகளுக்கும் வழிவகுக்கிறது இந்தச் சட்டம்

from vinavu https://ift.tt/3pAeJSC
via Rinitha Tamil Breaking News

வர்த்தமனம் படத்துக்குத் தடை : மாணவர் போராட்டம் பற்றிய படம் என்பதால் தேசவிரோதமாம் !

தேசபக்தி மற்றும் தேசியவாதம் என்ற சொற்பதங்களின் அடிப்படையில் தணிக்கை செய்யும் போக்கு எதார்த்தமனதாக மாறுவதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கலைஞருக்கும் உண்டு

from vinavu https://ift.tt/3nVb2X4
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 29, 2020

சீனா : கொரோனா தொற்று குறித்து அறிவித்த பத்திரிகையாளருக்கு நான்காண்டு சிறை !

ஏகாதிபத்தியங்களின் உற்பத்திப் பின்னிலமாகவும், ஏகாதிபத்தியமாக பரிணமித்தும் வரும் சீனா, தனது நாட்டு உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்ட வசதிகாக பத்திரிகையாளர்களை ஒடுக்கி வருகிறது.

from vinavu https://ift.tt/38JnqTG
via Rinitha Tamil Breaking News

அமர்த்தியா சென் : மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வரும் மோடி அரசு !

மோடி அரசின் ஆட்சியின் கீழ், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு, கொரோனா ஊரடங்கின் தாக்கம், வேளாண் சட்டங்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் பேசுகிறார்

from vinavu https://ift.tt/3ptvDlN
via Rinitha Tamil Breaking News

” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !

“லவ் ஜிகாத்” தடுப்புச் சட்டம் என்பது வட இந்தியாவோடு நின்றுவிடும் விவகாரம் அல்ல. முசுலீம் வெறுப்பை சமூக எதார்த்தமாக்குதற்கான சங்கபரிவாரத்தின் முயற்சி.

from vinavu https://ift.tt/2M5zHKr
via Rinitha Tamil Breaking News

Monday, December 28, 2020

மோடியின் ஜூம்லாவும் இந்தியாவின் நீடித்த ஊட்டசத்து குறைபாடும் !

கடந்த 5 ஆண்டுகளில், ஏழை எளிய குடும்பங்களின் ஊட்டச்சத்து பறறாக்குறை அதிகரித்திருப்பதுடன், ஏழைகளுக்கான ஊட்டச்சத்து திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறையும் ஏற்பட்டிருப்பது கண்கூடு.

from vinavu https://ift.tt/2KJbCc7
via Rinitha Tamil Breaking News

டெல்லி வன்முறை : பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆஜரான வழக்கறிஞரை மிரட்டும் டெல்லி போலீசு !

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 20(3) தன்னைத் தானே குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதை துச்சமாகக் கருதுகிறது டெல்லி போலீசு

from vinavu https://ift.tt/3hkLlNg
via Rinitha Tamil Breaking News

Sunday, December 27, 2020

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

செயற்பாட்டாளர்களின் கைப்பேசியிலிருந்து பெறப்படும் உளவுத்தகவல்களை பயன்படுத்தி அவர்களை சிறையிலடைப்பது முதல் படுகொலை செய்வது வரை அனைத்தையும் மக்கள் விரோத அரசாங்கங்கள் செய்து வருகின்றன.

from vinavu https://ift.tt/3nV06J8
via Rinitha Tamil Breaking News

Friday, December 25, 2020

கீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்

கீழ்வெண்மணி ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு ! வர்க்கப் போராட்டமே எழுதும் இறுதித் தீர்ப்பு !!

from vinavu https://ift.tt/3mM6kcY
via Rinitha Tamil Breaking News

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !

கவர்னர் பதவி மட்டுமல்ல, அரசுக் கட்டமைப்பு முழுவதும் பொறுப்புமிக்க பதவிகளில் எல்லாம் தமக்குச் சாதகமானவர்களை நியமித்து தமது காரியத்தைச் செய்து வருகிறது, பாஜக.

from vinavu https://ift.tt/3mM61P5
via Rinitha Tamil Breaking News

அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !

அமெரிக்காவில் கறுப்பின வெறுப்பும், இந்தியாவில் பார்ப்பனியமும் ஆளும் வர்க்கங்களின் உழைப்புச் சுரண்டலை மறைத்து, வர்க்கரீதியாக அணிதிரளாத வகையில் உழைக்கும் வர்க்கத்தை பிரித்தாளப் பயன்படுத்தப்படுகின்றன.

from vinavu https://ift.tt/2KDPnUR
via Rinitha Tamil Breaking News

Thursday, December 24, 2020

டெல்லியில் போராடும் ‘காலிஸ்தானி’ தான் பாஜக-வின் மகிழ்ச்சியான விவசாயியாம் !

“முதலில் அவர்கள் பஞ்சாபி விவசாயிகளை காலிஸ்தானிகள் என்றார்கள். பிறகு தீவிரவாதிகள் என்றார்கள்.எல்லாம் தோற்றுப்போன நிலையில், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டும் பரப்புரையில் இறங்கியிருக்கிறார்கள்”

from vinavu https://ift.tt/3aFqaUT
via Rinitha Tamil Breaking News

கருவறைத் தீண்டாமை ஒழியும் நாள்தான் பெரியாரின் ஏக்கம் தீரும் நாள் !!

இது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வாழ்வாதார, வேலை நியமன பிரச்சினை இல்லை. தமிழகத்தில் மிச்சமுள்ள கருவறை தீண்டாமையை ஒழிக்கும் கடமை. பெரியாரின் பெரு ஏக்கத்தினை போக்கும் நம் வரலாற்று கடமை.

from vinavu https://ift.tt/38svOa4
via Rinitha Tamil Breaking News

பாஜகவினர் மீதான முசாஃபர்நகர் கலவர வழக்கை வாபஸ் வாங்க யோகி அரசு முடிவு !

இது வெறுமனே உ.பி.-யின் பிரச்சினை என்று சுருக்கிப் பார்க்க முடியாது. ஏனெனில், இது சங்க பரிவாரம் அமைக்கவிருப்பதாகக் கூறும் இந்து ராஷ்டிரத்தின் முன்மாதிரி வடிவம் !!

from vinavu https://ift.tt/2KBhjZF
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 23, 2020

உள்நாட்டுப் போர் : சூடானுக்கு அகதிகளாகச் செல்லும் எத்தியோப்பிய மக்கள்

போர்வெறி சமூகத்தை ஒவ்வொரு நொடியும் பெரும் அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது. எத்தியோப்பியாவிலிருக்கும் டைக்ரேயன் இன மக்கள் போரிலிருந்து தங்களைக் காக்க அகதிகளாக சூடான் செல்கின்றனர்.

from vinavu https://ift.tt/3aBK4A0
via Rinitha Tamil Breaking News

உ.பி : ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் !

இந்து ராஷ்டிரம் என்பது எப்படி இருக்கும் என்பதை யோகி அரசு நடைமுறைப்படுத்திக் காட்டி வருகிறது. இன்று விவசாயிகளை நோக்கித் திரும்பியிருக்கும் ஆயுதம், நாளை நம்மை நோக்கியும் திரும்பும்

from vinavu https://ift.tt/34Ekp5O
via Rinitha Tamil Breaking News

2020 : ஷாகின் பாக் முதல் டெல்லி சலோ வரை!! | படக் கட்டுரை

ஷாகின் பாக் போராட்டத்தோடு துவங்கிய 2020-ம் ஆண்டு டெல்லி சலோவோடு நீண்டு கொண்டிருக்கிறது. சமகாலத்தில் வேறெந்த ஆண்டையும் விட அதிகமாக அரசை அம்பலப்படுத்தியது இந்த 2020-ம் ஆண்டுதான்.

from vinavu https://ift.tt/3rqak6c
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் - டிசம்பர் 2020 அச்சு இதழ் பெற விலை ரூ.20.00-ஐ G-pay account-ல் (G Pay-94446 32561)- செலுத்தி அதே எண்ணிற்கு உங்கள் முகவரியை வாட்சப்பில் அனுப்பி வைக்கவும்.

from vinavu https://ift.tt/37JLXJ3
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 22, 2020

உயர்கல்விக்கான உதவித் தொகையை ரத்து செய்திருக்கும் மோடி அரசு !

கல்வியை கார்ப்பரேட் மயமாக்குவதோடு ஏழைகளையும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களையும் கல்லூரிக் கல்வியில் இருந்து விரட்டியடிக்கும் சதித்தனமே மோடி அரசின் இந்த நடவடிக்கை

from vinavu https://ift.tt/3axM505
via Rinitha Tamil Breaking News

விவசாயிகள் போராட்டத்தின் ஆதாரத் தூண்கள் || படக் கட்டுரை

விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டங்களை மாணவர் இயக்கங்கள், தன்னார்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கின்றனர். அவரவர் தம்மாலியன்ற பங்களிப்பைச் செலுத்துகின்றனர்.

from vinavu https://ift.tt/3nJ9bo2
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள் || குரோவர் ஃபர்

குருச்சேவின் ”புகழ்பெற்ற உரை”யில் மலிந்து கிடந்த அனைத்துப் பொய்களுக்கும், சோவியத் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணங்களில் இருந்து தரவுகள் எடுத்து அத்தனையையும் ஆதாரப்பூர்வமாக மறுத்துள்ளார் நூலாசிரியர் குரோவர் ஃபர்.

from vinavu https://ift.tt/38xzDuO
via Rinitha Tamil Breaking News

விவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை !

இது வெறும் போராட்டம் அல்ல; இது ஒரு போர்; வேளாண் சட்டத்தை திரும்பப் பெறாமல் இங்கிருந்து களைய மாட்டோம்; போராட்டத்தில் வெல்வோம் அல்லது இங்கேயே செத்து மடிவோம் என்று உறுதியுடன் நிற்கின்றனர் விவசாயிகள்

from vinavu https://ift.tt/3axvVDP
via Rinitha Tamil Breaking News

Monday, December 21, 2020

சென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள் எதிர்ப்பு !

சென்னை எண்ணூர் முதல் தூத்துக்குடி வரை பதிக்கப்படும் ஐ.ஓ.சி எரிவாயு குழாய்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் போராடி வருகின்றனர்.

from vinavu https://ift.tt/34Chn21
via Rinitha Tamil Breaking News

விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !

விவசாயப் போராட்டத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பழைய புகைப்படங்களை பி.ஜே.பி.யின் ஐ.டி. விங் பரப்புவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வெறிகொண்டு செய்து வருகிறது, பாஜக.

from vinavu https://ift.tt/38njHel
via Rinitha Tamil Breaking News

ஐ.ஐ.டி.-களில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய துடிக்கும் மோடி அரசு !

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மலைவாழ் மக்களின் குறைந்தபட்ச முன்னேற்றத்தைக் கூட சகிக்க முடியாமல், உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய மோடி அரசு முடிவு செய்துள்ளது.

from vinavu https://ift.tt/2KNpPUU
via Rinitha Tamil Breaking News

பாசிச எதிர்ப்பு முன்னோடி தோழர் ஸ்டாலினின் 142-வது பிறந்தநாள் !!

இறந்து 67 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.

from vinavu https://ift.tt/38pxBfY
via Rinitha Tamil Breaking News

Friday, December 18, 2020

அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

நிலத்தில் எதைப் பயிரிட வேண்டும்; எந்த உரத்தை போட வேண்டும், என்ன விலையைத் தீர்மானிக்க வேண்டும் போன்ற அனைத்து உரிமைகளையும் விவசாயிகளிடமிருந்து பறித்து கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுப்பதே வேளாண் திருத்தச் சட்டம்.

from vinavu https://ift.tt/3rbUzzJ
via Rinitha Tamil Breaking News

விழுப்புரம் குடும்பத்துடன் தற்கொலை : தொழில் நசிவு – கந்து வட்டி || தீர்வு என்ன ?

பொருளாதார நெருக்கடி , கொரோனா ஊரடங்கு மற்றும் கந்து வட்டிக் கொடுமைகளில் இருந்து சிறு குறு தொழில்முனைவோரையும் தொழிலாளர்களையும் காக்கத் தவறிய மோடி அரசுதான் முதன்மைக் குற்றவாளி

from vinavu https://ift.tt/3h2q9vo
via Rinitha Tamil Breaking News

Thursday, December 17, 2020

டெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் !!

நாங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் அரசிடம் பேசத் தயாராக இருக்கிறோம்; அரசோ உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறது., அவர்களது அகம்பாவம் மாறவில்லை. ஒருபோதும் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்.

from vinavu https://ift.tt/37uwVa1
via Rinitha Tamil Breaking News

டாக்டர் கபீல் கான் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான உரைக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் ஒரு மருத்துவர் கபீல் கான் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களைக் கோரிய உத்தரபிரதேச அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கை இழந்தது. “கிரிமினல் வழக்குகள் அவற்றின் சொந்த தகுதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும். மற்றொரு வழக்கில் நீங்கள் தடுப்பு தடுப்பு உத்தரவைப் பயன்படுத்த முடியாது” என்று இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறினார், மருத்துவரை விடுவித்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதிப்படுத்தினார். “இது உயர்நீதிமன்றத்தின் ஒரு நல்ல உத்தரவு என்று தோன்றுகிறது. இந்த உத்தரவில் தலையிட நாங்கள் எந்த காரணத்தையும் காணவில்லை. ஆனால் அவதானிப்புகள் கிரிமினல் வழக்குகள் தொடர்பான வழக்குகளை பாதிக்காது” என்று நீதிபதி போப்டே கூறினார்.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் செப்டம்பர் 1 தீர்ப்பை யோகி ஆதித்தியநாத் அரசாங்கம் சவால் விடுத்தது, இது என்எஸ்ஏவின் கீழ் கபீல் கானை தடுத்து வைத்திருப்பதை ரத்து செய்தது, இது “சட்டவிரோதமானது” என்று கூறியது. கடந்த ஆண்டு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 க்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டத்தின் போது கோரக்பூரைச் சேர்ந்த மருத்துவர் ஜனவரி மாதம் மும்பையில் இருந்து கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மருத்துவர் மீது “நகரத்தில் பொது ஒழுங்கைத் தொந்தரவு செய்வதற்கும், அலிகார் குடிமக்களுக்குள் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மைக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும்” குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

The post டாக்டர் கபீல் கான் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3nsxd6I
via Rinitha Tamil Breaking News

டெல்லி வன்முறையில் அமித் ஷாவின் பங்கு : உண்மை அறியும் குழு அறிக்கை !

டெல்லி வன்முறை குறித்து வெளியிடப்பட்டுள்ள உண்மையறியும் குழு அறிக்கை, இந்த வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பங்கு முக்கியமானது எனக் குறிப்பிட்டிருக்கிறது.

from vinavu https://ift.tt/2LLQ7rp
via Rinitha Tamil Breaking News

சாதியப் படிநிலையை ஏற்றுக்கொள் : பிரக்யா சிங் முதல் சிறைச்சாலை வரை !

சூத்திரன் என அழைக்கப்படுவதை தவறாக நினைக்கக் கூடாது என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூறும் நாட்டில், சிறைச்சாலைகள் மட்டும் சாதிய படிநிலைக்கு விதிவிலக்காகிவிடுமா என்ன ?

from vinavu https://ift.tt/2Wlin6f
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 16, 2020

குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?

நாங்கள் இதையெல்லாம் டெல்லி சங்கமத்தில் பேசுவோம். அதனால்தான் நாங்கள் அங்கு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் அங்கு சென்று பேசினால் உண்மையான குஜராத் மாடல் அனைவருக்கும் அம்பலப்பட்டு போகும்.

from vinavu https://ift.tt/3aqYFOq
via Rinitha Tamil Breaking News

தனிப்பட்ட சட்டங்களில் சீரான தன்மையை கோரும் இரண்டு பொது நல வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: சி.ஜே.ஐ எஸ்.ஏ.போப்டே, எச். போபண்ணா மற்றும் ஜே. வி. ராமசுப்பிரமணியன் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதி அமர்வு , இந்திய குடிமக்களுக்கு விவாகரத்து, பராமரிப்பு மற்றும் ஜீவனாம்சம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தனிப்பட்ட சட்டங்களில் சீரான தன்மையைக் கோரும் இரண்டு பொது நல வழக்குகள் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த் இந்த தனிப்பட்ட சட்டங்களும் மத நடைமுறைகளும் இந்திய அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 44 மற்றும் சர்வதேச கருவிகளின் கீழ் வழங்கப்படும் பிற உரிமைகள் பாரபட்சமானவை என்று பிரார்த்தனை செய்தார். இந்த வழக்கில் அமர்வு நோட்டீஸ் அனுப்பியது, இருப்பினும், சி.ஜே.ஐ , “நாங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அறிவிப்பை வெளியிடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

The post தனிப்பட்ட சட்டங்களில் சீரான தன்மையை கோரும் இரண்டு பொது நல வழக்குகள் குறித்து உச்சநீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/34mpyzw
via Rinitha Tamil Breaking News

கேஸ் சிலிண்டர் – பெட்ரோல் – டீசல் விலை உயர்வும் – அம்பானிகளின் சொத்து மதிப்பு உயர்வும் !!

விலைவாசி கட்டுப்பாட்டுக்காகவும், மக்கள் நலனை குறைந்தபட்சமாகப் பாதுகாப்பதற்கும் கொண்டுவரப்பட்ட மானியத்தை இலவசம் என்பது போலவும் இழிவானவை என்பதுபோலவும் ஒரு சித்திரத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கியது.

from vinavu https://ift.tt/386y3Qh
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 15, 2020

எது அபாயகரமானது? கரோனாவா, ஆர்.எஸ்.எஸ்.−இன் அவதூறா?

இந்தியாவில் கரோனா பரவலுக்கு டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாடுதான் காரணமென்று கூறும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அவதூறுகளும் வழக்குகளும் நீதிமன்ற விசாரணையில் பல்லிளித்துவிட்டன.

from vinavu https://ift.tt/3agg2l9
via Rinitha Tamil Breaking News

மோடியை பகடி செய்து பாடியதால் பிணை கிடையாதாம் || என்.ஐ.ஏ. அடாவடி !

சமூகச் செயற்பாட்டாளர்கள், முற்போக்காளர்களை முடக்கிவிட்டால், எளிமையாக மக்களை திசை மாற்றி தங்களது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கிக் கொள்ளலாம் என்பதில் சங்க பரிவாரக் கும்பல் தெளிவாக இருக்கிறது.

from vinavu https://ift.tt/2WeNAIf
via Rinitha Tamil Breaking News

நூல் விமர்சனம் : உழைக்கும் மக்களின் முன்னணிப் படை || ஏ. ஷா சின் | காமராஜ்

சந்தர்ப்பவாத சக்திகளால் மாசுபட்டுவிடுவதைவிட புரட்சிகர கட்சிக்கு ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.

from vinavu https://ift.tt/34dmyFB
via Rinitha Tamil Breaking News

இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அதிரடியாகப் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், மற்றைய அரசியல் விசாரணைக் கைதிகள் விடயத்தில் ஓரவஞ்சனையாக நடந்துவருகிறது.

from vinavu https://ift.tt/37k4ADf
via Rinitha Tamil Breaking News

Monday, December 14, 2020

வேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை || மக்கள் அதிகாரம் பங்கேற்பு

விவசாயிகளும் இளைஞர்களும் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த வேளாண் சட்டதிருத்த மசோதாவை வாபஸ் வாங்கும் வரை விடாப்பிடியாக வீதியில் இறங்கி போராட வேண்டும்.

from vinavu https://ift.tt/2LGcxKJ
via Rinitha Tamil Breaking News

100 கிலோ தங்கத்தை ஆட்டையைப் போட்டது யார் ?

தற்போது சி.பி.ஐ கையும் களவுமாக சிக்கியிருக்கக் கூடிய இந்த தங்கக் “கொள்ளை” வழக்கு இன்னும் பல உண்மைகளை அம்பலப்படுத்தக் கூடும் !

from vinavu https://ift.tt/3mf7a1l
via Rinitha Tamil Breaking News

மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் !

யாரும் பார்க்காத வண்ணம் நடக்கும் தீண்டாமையைக் குற்றமாகக் கருத முடியாது என தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதித்துறை, நாளை பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் இதேவகையில் தீர்ப்பு வழங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை

from vinavu https://ift.tt/349ZS8S
via Rinitha Tamil Breaking News

Sunday, December 13, 2020

இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?

அரசு ஒடுக்குமுறைக்கான கருவி என்பதை நாம் அறிவோம். ஆனால், சங்கிகளோ அரசு ஒடுக்குமுறை கருவியாக இருந்தால் மட்டும் போதாது; அது இலாபம் ஈட்டும் இயந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

from vinavu https://ift.tt/3r1GXY3
via Rinitha Tamil Breaking News

Saturday, December 12, 2020

சிபிஐ காவலில் இருந்து ரூ .45 கோடி மதிப்புள்ள தங்கம் காணாமல் போயுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு

சென்னை: மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைப்பற்றிய 103 கிலோகிராம் தங்கம் அதன் காவலில் இருந்து காணாமல் போயுள்ளது. மஞ்சள் உலோகத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு சுமார் 45 கோடி என்று கூறப்படுகிறது. காணாமல் போன தங்கம் குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இது குறித்து விசாரிக்க மாநில சிபி-சிஐடியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போன தங்கம் 2012 ல் சென்னையில் உள்ள சூரானா கார்ப்பரேஷன் லிமிடெட் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது சிபிஐ கைப்பற்றிய 400.5 கிலோ பொன் மற்றும் ஆபரணங்களின் ஒரு பகுதியாகும்.

சிபிஐயின் வாதத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், எஸ்பி பதவியில் இருந்த சிபி-சிஐடி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சிபி-சிஐடியை நீதிமன்றம் கேட்டுள்ளது. சுரானா கார்ப் நிறுவனத்தின் பாதுகாப்புகள் மற்றும் பெட்டகங்களில் தங்கம் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளது. சிபிஐ வழக்குகளுக்காக சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்றத்திற்கு 72 சாவிகள் மற்றும் பெட்டகங்களை வழங்கியதாக மத்திய விசாரணை நிறுவனம் கருதுகிறது.

நீதிமன்றத்திற்கு அளித்த விளக்கத்தில், மத்திய நிறுவனம் ஒரு வினோதமான பதிலைக் கொடுத்தது, கைப்பற்றப்பட்ட காலத்தில் தங்கக் கம்பிகள் அனைத்தும் ஒன்றாக எடை போடப்பட்டன. இருப்பினும், அது லிக்விடேட்டரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, ​​தங்கம் தனித்தனியாக எடைபோடப்பட்டது, அதுவே முரண்பாட்டிற்கு காரணம். இந்த வழக்கில், சூரனாவிற்கும், ஸ்டேட் வங்கிக்கும் இடையிலான கடன்களை தீர்க்க லிக்விடேட்டர் நியமிக்கப்பட்டார். சிபிஐயின் வாதத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், எஸ்பி பதவியில் இருந்த சிபி-சிஐடி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சிபி-சிஐடியை நீதிமன்றம் கேட்டுள்ளது. சிபிஐயின் வாதத்தை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், எஸ்பி பதவியில் இருந்த சிபி-சிஐடி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்க சிபி-சிஐடியை நீதிமன்றம் கேட்டுள்ளது.

இந்த விவகாரத்தை உள்ளூர் காவல்துறையினர் விசாரித்தால் அதன் ‘கௌரவம்’ ஆபத்தில் இருக்கும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறியது. இதற்கு ஐகோர்ட், “சட்டம் அத்தகைய அனுமானத்தை அனுமதிக்கவில்லை, அனைத்து போலீஸ்காரர்களும் உண்மையாக இருக்க வேண்டும், சிபிஐக்கு சிறப்பு கொம்புகள் உள்ளன, அங்கு உள்ளூர் போலீசாருக்கு ஒரு வால் மட்டுமே உள்ளது” என்று சொல்வது ஒருவரின் வாயில் பொய் இல்லை. இதற்கு நீதிமன்றம், “சட்டம் அத்தகைய அனுமானத்தை அனுமதிக்கவில்லை, மேலும் அனைத்து காவல்துறையினரையும் நம்ப வேண்டும். உள்ளூர் போலீசாருக்கு ஒரு வால் மட்டுமே இருக்கும் சிபிஐக்கு சிறப்பு கொம்புகள் உள்ளன என்று அது ஒருவருடைய வாயில் பொய் சொல்லாது”.

The post சிபிஐ காவலில் இருந்து ரூ .45 கோடி மதிப்புள்ள தங்கம் காணாமல் போயுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/37YG35O
via Rinitha Tamil Breaking News

Friday, December 11, 2020

சிறப்பு தேவைகளை கொண்ட மக்களின் பிரச்சினையை திணைக்களம் கவனிக்காவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: 2016 நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும் ஊனமுற்றோருக்கு போதுமான பேருந்துகளை வழங்கத் தவறியதற்காக தமிழக போக்குவரத்துத் துறையை தணித்தல்,சிறப்புத் தேவைகளைக் கொண்ட மக்களின் பிரச்சினையைத் திணைக்களம் கவனிக்காவிட்டால் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை எச்சரித்தது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி காணொளி மூலம் தலைமைச் செயலாளரும், மாநில போக்குவரத்துத் துறை செயலாளரும் ஆஜரானார்கள்.

உயர்நீதிமன்றத்தின் 2016 உத்தரவு, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) எதிர்காலத்தில் குறைந்த தளம் ஊனமுற்ற நட்பு பேருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும் என்று கட்டளையிட்டது. தேவைகள் உள்ளவர்களை எளிதில் அணுகுவதற்காக அரசு நடத்தும் அனைத்து போக்குவரத்து நிறுவனங்களும் இத்தகைய குறைந்த தளம் பேருந்துகளை மட்டுமே உறுதி செய்வதே இந்த உத்தரவு.

பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான மாற்றுத்திறனாளிகளுக்கு பொருத்தமான வசதிகளைத் தேடும் பொது நலன் வழக்குகளின் ஒரு தொகுதி இந்த பிரச்சினை தொடர்பானது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமிகஸ் கியூரி வழக்கறிஞர் டி மோகன் சமர்ப்பித்த பின்னர் நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் ஆர் ஹேமலதா ஆகியோர் அடங்கிய இருவர் பெஞ்ச் இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது, 2017 முதல் மாநில போக்குவரத்து நிறுவனம் 4817 புதிய பேருந்துகளை வாங்கியுள்ளது நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மீறுகிறது.

எவ்வாறாயினும், நீதிமன்றக் கழகத்தின் ஆலோசகர் ரீட்டா சந்திரசேகர் சமர்ப்பித்தார், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு குறைந்தது 10 பேருந்துகள் லிப்ட் வசதிகளுடன் வாங்கப்பட்டன, இருப்பினும், தேவைகள் உள்ளவர்களிடமிருந்து அதிக வரவேற்பு இல்லை. சமர்ப்பிப்புகளைப் பதிவுசெய்த அமர்வு , மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தின் 41 வது பிரிவு, பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் அணுகல் தரத்திற்கு இணங்க வசதிகளை ஏற்படுத்துமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் விதிமுறையை வலியுறுத்தியதை சுட்டிக்காட்டி ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. பார்க்கிங் இடங்கள், கழிப்பறைகள், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் டிக்கெட் இயந்திரங்கள் தொடர்பானவை.

மாநிலத்திற்காக ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் தனது பதிலில், போக்குவரத்து நிறுவனங்கள் எதிர்காலத்தில் கொள்முதல் செய்யும் 10 சதவீத பேருந்துகள் ஊனமுற்ற நட்புடன் இருக்கும் என்று கூறினார். நிதிகளின் பற்றாக்குறை இருந்தபோதிலும், தேவைகள் உள்ள மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் துறைக்கு ஒரு சமூக கடமை இருக்க வேண்டும் என்று அமர்வு தெரிவித்துள்ளது. அரசு சமர்ப்பித்ததை நீதிமன்றம் கவனித்து, “அத்தகைய விதிமுறைகளை கட்டாயப்படுத்த ஒரு சட்டம் இருக்கும்போது அதை செயல்படுத்த வேண்டும். இருப்பினும், அதிகாரிகள் அவ்வாறு செய்யத் தவறினால், நாங்கள் அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்க நிர்பந்திக்கப்படுவோம் அவர்களுக்கு.”

“இதுபோன்ற நிலைமை ஏற்படாது என்று நாங்கள் நம்புகிறோம், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்” என்று அமர்வு மேலும் கூறியது. தீர்வு குறித்து ஒவ்வொரு துறையுடனும் கலந்துரையாடிய பின்னர் விரிவான அறிக்கையை பிப்ரவரி 26 க்குள் தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமர்வு உத்தரவிட்டது.

The post சிறப்பு தேவைகளை கொண்ட மக்களின் பிரச்சினையை திணைக்களம் கவனிக்காவிட்டால் அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3gBp5y4
via Rinitha Tamil Breaking News

தீவுத்திடல் குடிசைகள் இடிப்பு : எடப்பாடி அரசின் அடாவடித் திமிரும் தீண்டாமையும்..

“கரையோர மக்களை அப்புறப்படுத்தும் போது 8 கி.மீ தொலைவில்தான் குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும்” என்ற உயர்நீதிமன்ற உத்தரவு காகிதத்தில் மட்டும்தான் இருக்கிறது.

from vinavu https://ift.tt/343aZR2
via Rinitha Tamil Breaking News

மோடி அரசின் பாசிசத் திமிர் : அடக்கப் போகிறோமா ? அடங்கப் போகிறோமா ?

முதல் ஐந்தாண்டு ஆட்சியில், சனாதன் சன்ஸ்தா, இந்து ஜன் ஜக்ருதி மன்ச் போன்ற உதிரிக் கும்பலின் மூலம் நேரடியாகக் கொலை செய்த சங்க பரிவாரம், இன்று அரசு இயந்திரத்தின் மூலமே நேரடியாக சித்திரவதை செய்து கொல்கிறது.

from vinavu https://ift.tt/33ZfxI3
via Rinitha Tamil Breaking News

Thursday, December 10, 2020

நூல் விமர்சனம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே | எஸ். காமராஜ்

ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு என்றார் மாமேதை மார்க்ஸ். இந்தியத் துணைக் கண்டத்தில் வர்க்கப் போராட்டம், சாதி எதிர்ப்பு - தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

from vinavu https://ift.tt/377lmW8
via Rinitha Tamil Breaking News

காவல் படை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தில் உள்ளது: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திங்களன்று (டிசம்பர் 07) காவல் படையினுள் தற்கொலைகள் மற்றும் தப்பியோடியது குறித்து கவனத்தில் எடுத்துக்கொண்டது, “காவல் படையில் எந்தவொரு பொறிமுறையும் கிடைக்கவில்லை, காவல்துறையின் உண்மையான குறைகளை நிவர்த்தி செய்ய முடியாததற்கு இதுவே காரணம். நீதிபதி என்.கிருபாகரன் மற்றும் நீதிபதி பி. புகழேந்தி ஆகியோர் “ஒரே மாதிரியான காவல் படை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டார். பெரும்பாலான காவல் பணியாளர்களுக்கு மன அழுத்த மேலாண்மை திறன் இல்லாதது, அவர்களில் சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள் மற்றும் சிலர் தற்கொலைக்கு கூட தள்ளப்படுகிறார்கள் என்று நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டது.

The post காவல் படை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தில் உள்ளது: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3gwZDKl
via Rinitha Tamil Breaking News

முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு

அம்பானி, அதானி, அசிம் பிரேம்ஜி என உலகக் கோடீசுரர்கள் வாழும் இந்தியா, உலகப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசைப் பட்டியலிலோ அதலபாதாளத்தில் கிடக்கிறது.

from vinavu https://ift.tt/3gBQvnM
via Rinitha Tamil Breaking News

சிந்து சமவெளி மக்களின் பிரதான உணவு மாட்டுக் கறியாம் || ஆய்வில் உறுதி

சிந்து சமவெளி நாகரிகத்து மக்கள் பிரதானமாக மாட்டுக்கறியையே உணவாகக் கொண்டனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களிலிருந்து ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர் ஆய்வறிஞர்கள்!

from vinavu https://ift.tt/3oRBIbx
via Rinitha Tamil Breaking News

டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !

மத்திய அரசின் அணுகுமுறைகள் அவமானப்படுத்துவதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள விவாசாய சங்கத்தினர், போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

from vinavu https://ift.tt/371kemD
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 9, 2020

7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்

நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்ததை அ.தி.மு.க. அரசு 7.5 சதவீதமாக வெட்டியது.

from vinavu https://ift.tt/33VlBkY
via Rinitha Tamil Breaking News

சிபிஐ விசாரித்த பல வழக்குகள் விடுவிப்பதில் முடிவடைவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கவலை

மதுரை: சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்கப்பட்ட பல வழக்குகள் விடுவிப்பதில் முடிவடைவதாகக் கவலை தெரிவித்துள்ளன. சிபிஐ வழக்குகளில் விடுவிக்கப்பட்ட விகிதங்களுக்கான காரணங்கள் தெரியவில்லை என்று நீதிபதிகள் என்.கிருபகரன் மற்றும் பி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், சிபிஐ தனது அதிகாரிகளை சுயாதீனமாக ஆட்சேர்ப்பு செய்கிறதா அல்லது மற்ற படைகளிலிருந்து நியமிக்கப்பட்ட அதிகாரிகளைப் பொறுத்து வருகிறதா என்பது தெரியாது என்று அது குறிப்பிட்டது.

இந்தப் பின்னணியில், சிபிஐ கடுமையான வெள்ளை காலர் குற்றங்களை விசாரிக்கும் போது பிரதிநிதிகளை நம்ப முடியாது என்று நீதிமன்றம் கருதியது, ஏனெனில் இதுபோன்ற வழக்குகளை கையாள மாநில காவல்துறை / சிஎஸ்எஃப் / சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அத்தகைய நிகழ்வுகளை கையாள சரியான பயிற்சி அளிக்கப்படாமல் இருக்கலாம். ஒரு சிறப்பு விசாரணை நிறுவனமாக அதன் பெயருக்கு ஏற்ப வாழ சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகளை சிபிஐ தனது சொந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூலம் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அவதானித்தது.

The post சிபிஐ விசாரித்த பல வழக்குகள் விடுவிப்பதில் முடிவடைவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கவலை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/370vxvB
via Rinitha Tamil Breaking News

வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு

ம.பி. உயர் நீதிமன்றம் பாலியல் வழக்கொன்றில் குற்றவாளிக்கு வழங்கியிருக்கும் பிணை உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணைத் தண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/2K1WDJE
via Rinitha Tamil Breaking News

அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !

அரியானாவில் பாஜக அரசில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி கட்சி, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டத்தால் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

from vinavu https://ift.tt/37Rld8c
via Rinitha Tamil Breaking News

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் || மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

விவசாயிகளின் பாரத் பந்த் அறைகூவலுக்கிணங்க நேற்று (டிசம்பர் 8) தமிழகம் முழுவதும் பல்வேறு முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள், கட்சிகள் நடத்திய ஆர்ப்பட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு பங்கெடுத்தது

from vinavu https://ift.tt/2VXTihk
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 8, 2020

பாரத் பந்த் : வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு ! திருச்சி பு.ஜதொ.மு – புமாஇமு போராட்டம் !

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளின் அறைகூவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருச்சி புஜதொமு - புமாஇமு பங்கேற்பு !

from vinavu https://ift.tt/3qzbcVM
via Rinitha Tamil Breaking News

டெல்லி பார் கவுன்சில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு

டெல்லி: தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக டெல்லி கவுன்சில் வந்துள்ளது. இன்றைய செய்திக்குறிப்பு இது “விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறது” என்றும் “உழவர் சமூகத்தின் உண்மையான கோரிக்கைகளை பரிசீலிக்க இந்திய ஆளுநரை வலியுறுத்துகிறது” என்றும் கூறுகிறது. இந்தியாவின் வழக்கறிஞர் சகோதரத்துவம் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், உழவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் டிசம்பர் 8 ஆம் தேதி பாரத் பந்த்தில் சேர வேண்டும் என்றும் செய்திக்குறிப்பு கூறுகிறது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை விலக்குவது இந்த அத்தியாவசியங்களை பொதுமக்களிடமிருந்து பெற முடியாது என்றும் ஒருபுறம் விவசாயிகளுக்கு எம்எஸ்பிக்கு எந்த உத்தரவாதமும் கிடைக்காது என்றும் மறுபுறம், சிவில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பு தடைசெய்யப்பட்டுள்ளதால் எந்தவொரு பிரச்சினையிலும் எழுப்பப்படும் எந்தவொரு சர்ச்சைக்கும் அவர்களுக்கு நீதி கிடைக்காது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் கட்டளையின் கீழ் நேரடியாக பணிபுரியும் எஸ்.டி.எம் மற்றும் ஏ.டி.எம் ஆகியோருக்கு தீர்ப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன என்று டெல்லி பார் கவுன்சில் கூறுகிறது.

The post டெல்லி பார் கவுன்சில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/39Pzy7S
via Rinitha Tamil Breaking News

எனது பாவ்லோஸ் தனியொருவனாக அவர்களைத் தோற்கடித்துவிட்டான் !

பொன் விடியல் என்ற நவீன நாஜிக் கும்பலின் கிரிமினல் குற்றங்களுக்கு எதிராக கிரீஸ் நாட்டு மக்கள்  நடத்திய போராட்டங்களின் விளைவாக, அப்பாசிசக் கட்சியின் தலைவர்கள் கிரீஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

from vinavu https://ift.tt/37JsEyh
via Rinitha Tamil Breaking News

Monday, December 7, 2020

நூல் அறிமுகம் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா || மு. சங்கையா | காமராஜ்

கார்ப்பரேட் பாசிச கும்பலின் பொருளாதார அடிப்படையை புரிந்து கொள்ளவும், நாட்டை நாசம் செய்யும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை தடுத்து நிறுத்தவும் வலிமையானதொரு கருத்து ஆயுதமாய் இந்த நூல் பயன்படும்.

from vinavu https://ift.tt/37Ficb4
via Rinitha Tamil Breaking News

போராட்டங்களின் நோக்கம் || உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த பார்வை !

போராட்டங்கள் கால வரம்பைக் கொண்டிருக்க முடியாது. அநீதி வரம்பற்றதாக இருக்கும் போது, போராட்டங்களும் கால வரம்பற்றதாகவே இருக்கும்.

from vinavu https://ift.tt/33TwBzl
via Rinitha Tamil Breaking News

குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !

இந்த சட்டத்திருத்தம் இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையாது. பொதுமக்களின் சட்டபூர்வ அமைதிவழிப் போராட்டங்களைக்கூட கிரிமினல் குற்றமாக்கும்.

from vinavu https://ift.tt/2JVw5JZ
via Rinitha Tamil Breaking News

கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!

85 வயது நேர்மையாளர் ஒருவர் சிறையில் 'சிப்பர்’ கோரியதற்கு 20 நாட்கள் இழுத்தடித்த என்.ஐ.ஏ.வை ‘ஆண்டவர்’ சும்மா விட்டது ஏன்? சத்தம் கொடுத்தால் வருமானவரித்துறை சும்மா விடாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.

from vinavu https://ift.tt/3glYrcI
via Rinitha Tamil Breaking News

Sunday, December 6, 2020

கர்நாடகா : டொயோட்டாவின் லாபவெறிக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் !

டொயோட்டா கிர்லோஷ்கர் நிறுவனத்தின் சுரண்டலைக் கண்டித்துத் தொடர்ந்து ஒருமாத காலத்திற்கும் மேலாக டொயோட்டா தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

from vinavu https://ift.tt/2VO3Zmx
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்குவதற்கான பரிந்துரை : பின்புலம் என்ன? || AIBEA

வங்கிகள் தனியார்மயத்தின், கடந்த காலம் கசப்பானது, நிகழ்காலம் மகிழ்ச்சியளிப்பதாக இல்லை, எதிர்காலம் பேரழிவு தருவதாக இருக்கும். மக்கள் பணம் மக்கள் நலனுக்கே. கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கல்ல

from vinavu https://ift.tt/2IqPPF6
via Rinitha Tamil Breaking News

டிச 8 : நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் | மக்கள் அதிகாரம் பங்கேற்பு!!

AIKSCC அறைகூவல் விடுத்துள்ள நாடு முழுவதுமான இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறுவது நம் அனைவரின் கடமை. டிசம்பர் 8 பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் போராட்டங்களிலும் பங்கு பெறும்.

from vinavu https://ift.tt/36LPp5n
via Rinitha Tamil Breaking News

Saturday, December 5, 2020

குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்வானி காலமானார்

குஜராத்: நீதிபதி ஜி.ஆர். குஜராத் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த உட்வானி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவிட் -19 இறந்தார். அவருக்கு வயது 59. தீபாவளிக்குப் பிறகு அவர் நோயால் பாதிக்கப்பட்டார் மற்றும் அறிகுறிகளைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது, அவரது நுரையீரலில் தொற்று பரவியதால் அவரது நிலை மோசமடைந்தது.நீதிபதி உத்வானி 2012 ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டார்.

1997 ஆம் ஆண்டில் அகமதாபாத் நகர சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக அமர்வில் சேர்ந்தார், 2003 அக்டோபரில் கூடுதல் நீதிபதியாக, சிறப்பு நீதிமன்றத்தில் (போட்டா) நியமிக்கப்பட்டார். அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு குஜராத் உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

The post குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி உத்வானி காலமானார் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/37K44gW
via Rinitha Tamil Breaking News

Friday, December 4, 2020

கணவர், மனைவி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக ஒரு கணவன் மற்றும் மனைவி வியாழக்கிழமை அதே நாளில் பதவியேற்றனர்.நீதிபதிகள் முரளி சங்கர் குப்புராஜு மற்றும் நீதிபதி தமிழ்செல்வி டி வலயபாளையம் ஆகியோர் நீதிபதிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் தம்பதியினர் அவ்வாறு செய்வதன் மூலம் “நீதி வரலாற்றை” உருவாக்கியதாகக் கூறினார். இருவரையும் தவிர, மேலும் 8 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

நாராயண் தனது வரவேற்பு உரையில், நீதிபதி குப்புராஜு நீதிபதி தமிழ்செல்வியை திருமணம் செய்து கொண்டார், “மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக உங்கள் பிரபுத்துவத்துடன் பதவியேற்றவர் யார், இந்த மரியாதைக்குரிய நீதிமன்றத்திற்கான நீதி வரலாற்றை உருவாக்கியது, ஏனெனில் கணவன்-மனைவி தம்பதியினர் நீதிபதிகளாக பதவியேற்பது இதுவே முதல் முறையாகும் நாள். “நீதிபதி விவேக் பூரி மற்றும் நீதிபதி அர்ச்சனா பூரி ஆகியோர் 2019 நவம்பரில் அதே நாளில் பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.

The post கணவர், மனைவி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2L9dXgp
via Rinitha Tamil Breaking News

பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !

லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் என்பது ஏதோ முசுலீம்களுக்கான பிரச்சினை என்று சுருக்கிப் பார்த்தோமெனில், யாரைக் காதலிக்க வேண்டும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். அனுமதியைப் பெறவேண்டிய சூழலை நாமே உருவாக்குகிறோம் என்று பொருள்

from vinavu https://ift.tt/3gc4MqI
via Rinitha Tamil Breaking News

குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !

அமெரிக்காவின் குவாட் கூட்டணியில் இந்தியாவை இணைத்து, அதனை சீனாவிற்கு எதிரான தனது ராஜதந்திர வெற்றியாகக் காட்டிக்கொள்ள முயலுகிறது, மோடி அரசு.

from vinavu https://ift.tt/3mK4nOT
via Rinitha Tamil Breaking News

டெல்லி விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அச்சட்டங்களை ரத்து செய்யக் கோரியும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம்

from vinavu https://ift.tt/39OneVc
via Rinitha Tamil Breaking News

Thursday, December 3, 2020

டெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பீம் ஆர்மி நிறுவனர் தோழர் சந்திர சேகர் ஆசாத், அரசாங்கம் விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரித்தார்.

from vinavu https://ift.tt/2VBtDes
via Rinitha Tamil Breaking News

முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மோசமான வீடியோக்கள் தொடர்பாக சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்

சென்னை: சென்னை காவல்துறையினர் புதன்கிழமை சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணனை கைது செய்தனர். சென்னையின் மத்திய குற்றப்பிரிவு முன்னாள் நீதிபதியை காவலில் எடுத்தது.

கர்ணனுக்கு எதிரான விசாரணையின் முன்னேற்றத்தின் பெஞ்சை விவரிக்க நேற்று, சென்னை உயர்நீதிமன்றம் போலீஸ் டைரக்டர் ஜெனரல் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு டிசம்பர் 7 ஆம் தேதி தனிப்பட்ட முறையில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. முன்னதாக, கர்ணன் மீதான வழக்கின் விசாரணையை கையாளுமாறு நீதிமன்றம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கோரியதுடன், அதை மேற்பார்வையிட டிஜிபிக்கு உத்தரவிட்டது.

Source: https://ift.tt/3lBview

The post முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மோசமான வீடியோக்கள் தொடர்பாக சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/36DdgUV
via Rinitha Tamil Breaking News

ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !

தற்சமயத்தில் ரஜினி அரசியலில் இறங்குவது பாஜகவுக்கு ஆதரவான வகையில் ஓட்டைப் பிரித்து தமிழகத்திற்குள் பாஜகவின் நுழைவை உறுதி செய்வதற்காகத்தான். இது ரஜினிக்கும் மிக நன்றாகவே தெரியும். 

from vinavu https://ift.tt/37yAESv
via Rinitha Tamil Breaking News

ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே, "அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை கார்ப்பரேட் முதலாளிகள் மக்களுக்குத் திருப்பி அளிப்பதில்லை" எனக் கூறியதை நினைவில் கொண்டு பார்த்தால் இது கார்ப்பரேட் நிர்பர்தான்

from vinavu https://ift.tt/3lAqNk4
via Rinitha Tamil Breaking News

பத்திரிகையாளர் சித்திக் கப்பானை சித்திரவதை செய்த உ.பி போலீசு!

முதல் நாள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தூங்கவிடாமல் செய்து, மனரீதியாக துன்புறுத்தியதோடு, சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்ள விடாமலும் போலீசு தடுத்துள்ளது.

from vinavu https://ift.tt/39FtxdM
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 2, 2020

பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?

ஆண்களின் உடையில் பாக்கெட் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால் பெண்களின் உடையில் அது அவசியமற்றதாக கருதப்படுகிறது; அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, ஏன் ?

from vinavu https://ift.tt/39A9NYW
via Rinitha Tamil Breaking News

சோதனை ஓட்டத்திற்காக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: உச்சநீதிமன்றம் புதன்கிழமை அன்று வேதாந்தா லிமிடெட் நிறுவனத்திற்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து, 2, 4 அல்லது 6 வாரங்களுக்கு ஒரு சோதனை ஓட்டத்திற்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் செப்பு ஆலை உடனடியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற சுரங்க நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது, இது வேதாந்தாவின் செப்பு கரைப்பை மீண்டும் திறக்க வேண்டும் என்ற ரிட் மனுவை தள்ளுபடி செய்தது மற்றும் அதை மூடுவதற்கான மாநில அரசின் முடிவை உறுதி செய்தது. நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், நவின் சின்ஹா மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோரின் அமர்வு அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரிப்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது

The post சோதனை ஓட்டத்திற்காக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3fYs4R4
via Rinitha Tamil Breaking News

பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !

இந்துராஷ்டிரத்தை நிறுவும் திசையில் பயணிக்கும் பாசிஸ்டுகளுக்கு, லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் மற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போன்றவையே இசுலாமியர்களின் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கான ஆயுதமாகும். 

from vinavu https://ift.tt/37uolXl
via Rinitha Tamil Breaking News

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரியில் ஆர்ப்பாட்டம் !

வேளாண் மசோதாக்களை ரத்து செய்ய டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாய சங்கம் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/3lspyDD
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 1, 2020

டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !

சர்வதேச அளவிலான நெருக்குதலை தடுப்பதற்காகவே, விவசாயிகளுடன் கைகோர்த்து போராட்டக் களத்தைச் சந்திக்கச் சென்ற ஷாகின் பாக் வீராங்கனை பில்கிஸ் பானுவை போலீசு திருப்பியனுப்பியது .

from vinavu https://ift.tt/33zHUN2
via Rinitha Tamil Breaking News

பாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி ? || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் !

பாசிசக் கும்பலை தண்டித்த கிரீஸ் மக்கள், மோடி அரசின் குற்றவியல் திருத்தச் சட்டங்கள், இந்தியாவின் குவாட் கூட்டணி, முதலாளித்துவத்தின் முரண் நிலை ஆகியவை பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய இலவச மின்னிதழ் !

from vinavu https://ift.tt/36tZ7Jt
via Rinitha Tamil Breaking News

டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !

பாசிசத்தை வீழ்த்துவதையும், பணியச் செய்வதையும் வர்க்கரீதியான அணிதிரட்டல் செய்யப்படும் போதுதான் சாதிக்க முடியும் என்பதை விவசாயிகளின் இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.

from vinavu https://ift.tt/2VmZ63M
via Rinitha Tamil Breaking News

விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !

எதை, எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் வெளியிடவேண்டும்; என்ன தலைப்பில் வெளியிட வேண்டும் என்பதிலேயே வாசகர்களுக்கு தமது வலது கருத்தாக்கத்தை வழங்கும் “சாணக்கியத்தனம்” கொண்ட பத்திரிகை அது.

from vinavu https://ift.tt/36r41qJ
via Rinitha Tamil Breaking News

Monday, November 30, 2020

சந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் !

மிரளச் செய்யும் மார்க்சிய சொல்லாடல்கள் மற்றும் மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்கள் ஆகியவற்றோடு வெளிப்படும் சந்தர்ப்பவாதப் போக்கை கண்டறிய மார்க்சிய லெனினியத்தை தெளிவாக கற்றுணர வேண்டும் !

from vinavu https://ift.tt/3msL24B
via Rinitha Tamil Breaking News

ஒரு நபர் எந்தவொரு சமூகத்திற்கும் / பாலினத்திற்கும் எதிராக இழிவான கருத்துக்களை கூற பேச்சு சுதந்திரம் அனுமதிக்காது : பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்

சண்டிகர்: “ஒரு நபர் எந்தவொரு சமூகத்திற்கும் அல்லது பாலினத்திற்கும் எதிராக இழிவான கருத்துக்கள் / பதிவுகள் செய்ய பேச்சு சுதந்திரம் உரிமை இல்லை” என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (நவம்பர் 26) குறிப்பிட்டது.

இந்திய தண்டனைச் சட்டம், 1860 பிரிவு 3 (1) (வி) பிரிவுகளின் 153-ஏ, 295-ஏ , 505 பிரிவு மற்றும் 3 (1) (வி) பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கொடுமைகளைத் தடுக்கும்) சட்டம், 1989. ஆகிய பிரிவுகளின் கீழ் மனுதாரருக்கு வழக்கமான ஜாமீன் வழங்குவதற்கான மனுவை தள்ளுபடி செய்யும் போது நீதிபதி அல்கா சாரின் அமர்வு மேற்கூறிய அவதானிப்பை மேற்கொண்டது.

The post ஒரு நபர் எந்தவொரு சமூகத்திற்கும் / பாலினத்திற்கும் எதிராக இழிவான கருத்துக்களை கூற பேச்சு சுதந்திரம் அனுமதிக்காது : பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3lq2gOE
via Rinitha Tamil Breaking News

ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !

கொடூரங்கள் சட்டப்பூர்வமானதாக மாற்றப்பட்டுவிட்டால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறையும் பல்வேறு வகையில் தினந்தோறும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்.

from vinavu https://ift.tt/2JsXjau
via Rinitha Tamil Breaking News

Sunday, November 29, 2020

எதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே !

சரியான மார்க்சிஸ்டுகள், என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர்.

from vinavu https://ift.tt/36kuTZv
via Rinitha Tamil Breaking News

Saturday, November 28, 2020

கொல்கத்தா உயர் நீதிமன்றம் டிசம்பர் 7 முதல் இயல்பான செயல்பாட்டை மீண்டும் தொடங்க முடிவு

கொல்கத்தா: கொல்கத்தா உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) திங்கள்கிழமை (டிசம்பர் 7) முதல் இயல்பான செயல்பாட்டை மீண்டும் தொடங்கும் என்று அறிவிப்பை வெளியிட்டது. உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிமன்றத்தின் கோவிட் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில்வே மற்றும் புறநகர் இரயில்வே இரண்டும் மீண்டும் சேவைகளைத் தொடங்கியுள்ளன என்பதை மனதில் வைத்து, திங்கள் முதல் (டிசம்பர் 7) வழக்கமான உறுதியுடன் நீதிபதிகளின் முழு நிரப்பு உயர் நீதிமன்றத்தில் அமரும்.

The post கொல்கத்தா உயர் நீதிமன்றம் டிசம்பர் 7 முதல் இயல்பான செயல்பாட்டை மீண்டும் தொடங்க முடிவு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/39mHJbo
via Rinitha Tamil Breaking News

பேராசான் எங்கெல்ஸ்  – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !

ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.

from vinavu https://ift.tt/2VctbTA
via Rinitha Tamil Breaking News

Friday, November 27, 2020

ஒரு வயது முதிர்ந்த பெண் விரும்பும் இடத்திலும், விரும்பும் எவருடனும் வசிக்க சுதந்திரம் உள்ளது :டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒரு வயது முதிர்ந்த பெண் “அவர் விரும்பும் இடத்திலும், அவர் விரும்பும் எவருடனும் வசிக்க சுதந்திரம் உள்ளது” என்று கூறியது. நீதிமன்றத்தின் உத்தரவு உச்சநீதிமன்றம் வகுத்த ஒரு கொள்கையை மீண்டும் வலியுறுத்தியது. செப்டம்பர் 12 ம் தேதி 20 வயதான “காணாமல் போயுள்ளதாக” கூறிய ஒரு பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்த ஹேபியாஸ் கார்பஸ் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் அவதானிப்பு செய்யப்பட்டது. அந்த பெண் தனது குடும்பத்தை வீட்டை விட்டு வெளியேற “பொய்யாக தூண்டப்பட்டார்” என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரஜ்னிஷ் பட்நகர் ஆகியோர் அடங்கிய டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு இந்த விஷயத்தை விசாரித்து காணொளி காட்சி மூலம் பெண்ணின் அறிக்கையை பதிவு செய்தது. அவர் ஒரு வயது முதிர்ந்தவர் என்றும் விருப்பத்துடன் தனது குடும்பத்தை விட்டு வெளியேறியதாகவும் அந்த பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தான் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாகவும் அந்தப் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி காவல்துறையினரை அவரது கணவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பெற்றோருக்கு ஆலோசனை வழங்க காவல்துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. கூபே வசிக்கும் பகுதியின் பீட் கான்ஸ்டபிளின் தொலைபேசி எண்ணை தம்பதியினருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது, இதனால் அவர்கள் தேவைப்பட்டால் காவல்துறையினருடன் தொடர்பு கொள்ள முடியும்.

The post ஒரு வயது முதிர்ந்த பெண் விரும்பும் இடத்திலும், விரும்பும் எவருடனும் வசிக்க சுதந்திரம் உள்ளது :டெல்லி உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2J5B3nz
via Rinitha Tamil Breaking News

நவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்

நவம்பர் 26, இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி தமிழகத்தில் கோவை, மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, ஒசூர் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் !

from vinavu https://ift.tt/39fv9Lc
via Rinitha Tamil Breaking News

நவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் !

நேற்று நாடு முழுவதும் நடந்த தொழிலாளர் விவசாயிகள் தலைமையிலான வேலைநிறுத்தப் போராட்டங்களின் சில காட்சிகள் !

from vinavu https://ift.tt/33lzbxS
via Rinitha Tamil Breaking News

தேவை வரலாற்றுப்பூர்வமான படிப்பினை!

புரட்சிகர உணர்வும் கடுமையான உழைப்பின் உறுதியும் புரட்சியின் யதார்த்த நிலைமையின் சாதகமும் இருந்தால் மட்டும் போதாது; புரட்சியை நோக்கி முன்னேற சரியான மார்க்சிய – லெனினியத் தலைமை தேவை.

from vinavu https://ift.tt/36ctpQI
via Rinitha Tamil Breaking News

Thursday, November 26, 2020

பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’

பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட ஆளும்வர்க்கம் சார்ந்து நிற்பது வலதுசாரி பிற்போக்குவாத கும்பல்களைத்தான். இந்தியாவில் அப்பாத்திரத்தை பாஜக ஆற்றுகிறது. பிரான்சில் மெக்ரான் அதை எடுத்துக் கொள்ள விளைகிறார்.

from vinavu https://ift.tt/368EemU
via Rinitha Tamil Breaking News

நவ. 26 : பொது வேலைநிறுத்தப் போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம் பங்கேற்பு

நவம்பர் 26, இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, தருமபுரி, பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் !

from vinavu https://ift.tt/2V6KXrs
via Rinitha Tamil Breaking News

மோடி அரசு எனும் பெருந்தொற்றால் வீடிழந்தவர்களின் புதிய இருப்பிடங்கள்..

‘பலவீனம் மற்றும் முதுகுவலி’ என்று பொய் சொல்லி மருத்துவமனையில் சேர்ந்த அவரை 6 நாட்களுக்குப் பின் வலுக்கட்டாயமாக வெளியேற்ற காவலர்கள் வரும் முன்னரே தனது மகளுடன் வெளியேறி மீண்டும் அதே மரத்தடிக்கு சென்றார்.

from vinavu https://ift.tt/2KIcQnH
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 25, 2020

நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்

தோழர் சங்கையா அவர்களின் இந்தப் படைப்பு வரலாற்று நாவலை படிப்பது போல் ஆர்வத்தை தூண்டுகிறது. இந்துத்துவ பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் களமாட வலிமையான கருத்து ஆயுதமாக நூல் திகழும் என்பதில் ஐயமில்லை.

from vinavu https://ift.tt/3m8WHWa
via Rinitha Tamil Breaking News

டெல்லி பேரணி : முடக்கத் துடிக்கும் போலீசு ! அடங்க மறுக்கும் விவசாயிகள் !!

தொழிலாளர் – விவசாயி வர்க்க ஐக்கியத்தைக் கட்டியமைப்பதும் வளர்த்தெடுப்பதும்தான் கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி !!

from vinavu https://ift.tt/3q1HXuq
via Rinitha Tamil Breaking News

நவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள் அறைகூவல் !

நாடு தழுவிய அளவில் நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், நம் வாழ்வாதாரத்தைக் காக்க உழைக்கும் மக்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் !

from vinavu https://ift.tt/376xDca
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 24, 2020

பாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு

மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்துப் போராடினால், போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களை ஊபா உள்ளிட்ட ஆள்தூக்கி சட்டங்கள் மூலம் சிறையில் தள்ளி வதைக்கிறது மோடி அரசு.

from vinavu https://ift.tt/3l52TwU
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் தொடர்பு அலுவலகம் திறக்க எந்தவொரு வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க கூடாது : இந்திய ரிசர்வ் வங்கி

மும்பை: இந்தியாவில் தொடர்பு அலுவலகம் திறக்க எந்தவொரு வெளிநாட்டு சட்ட நிறுவனத்திற்கும் புதிய அனுமதிகள் வழங்கவோ அல்லது புதுப்பிக்கவோ அனுமதி வழங்க கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கு இந்தியாவில் சட்டம் பயிற்சி செய்ய உரிமை உண்டு என்றும் வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் / நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு வழக்கறிஞர்கள் இந்தியாவில் சட்டத் தொழிலைப் பயன்படுத்த முடியாது என்றும் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு உச்சநீதிமன்ற தீர்ப்பைக் குறிக்கிறது.

உச்சநீதிமன்றம், 2015 இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் [இந்திய பார் கவுன்சில் vs. ஏ.கே.பாலாஜி] வெளிநாட்டு சட்ட நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகங்களை அமைக்கவோ அல்லது இந்திய நீதிமன்றங்களில் பயிற்சி செய்யவோ முடியாது என்று கூறியிருந்தது.

The post இந்தியாவில் தொடர்பு அலுவலகம் திறக்க எந்தவொரு வெளிநாட்டு சட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க கூடாது : இந்திய ரிசர்வ் வங்கி appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/39etZjc
via Rinitha Tamil Breaking News

பொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்

நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை காக்க அனைத்து உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராடுவது மிகவும் அவசியம்! நவம்பர் 26- பொது வேலை நிறுத்தத்தில் பங்கெடுப்போம் !

from vinavu https://ift.tt/33fchIj
via Rinitha Tamil Breaking News

ஜி-20 : கொல்பவனுக்கு ஆயுதத்தையும் கொடு ! பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணமும் கொடு !

பெரும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார அடித்தளம், பல நாட்டு மக்களின் மரண ஓலங்களின் மீதும் பிணங்களின் மீதும்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

from vinavu https://ift.tt/39a6kQF
via Rinitha Tamil Breaking News

Monday, November 23, 2020

நவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம் || AIBEA

பொதுத்துறை வங்கிகள் சூறையாடப்பட்ட வரலாற்றையும், தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் விரிவாக விளக்கியிருக்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாச்சலம்

from vinavu https://ift.tt/3ftV7vq
via Rinitha Tamil Breaking News

பகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி

விசயங்களை பகுத்தாரயத் தவறினால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக நாம் பலவந்தம், தந்திரங்கள், கட்சி அளிக்கும் அதிகாரம், ஏன் மோசடியைக் கூட கையாள வேண்டி வரும். அங்கே உட்கட்சி ஜனநாயகம் இருக்காது.

from vinavu https://ift.tt/2IZKGDL
via Rinitha Tamil Breaking News

நிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்

எதிர்வரும் நிவார் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை களத்தில் இறங்கிச் செய்வதோடு, அரசை செய்லில் ஈடுபடுத்துவதற்கான போராட்டத்திலும் இறங்க வேண்டும் !

from vinavu https://ift.tt/399A0xn
via Rinitha Tamil Breaking News

உயர்கல்வியில் இடஒதுக்கீடு ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகள் (ஈ.டபிள்யூ.எஸ்) சான்றிதழைக் கோரும் நிதி ரீதியாக பின்தங்கிய மாணவருக்கு நிவாரணம் வழங்கும் அதே வேளையில், சென்னை உயர்நீதிமன்றம் உயர்கல்வியில் இடஒதுக்கீடு என்ற தலைப்பில் சமீபத்தில் சில அவதானிப்புகளை மேற்கொண்டது.

கடந்த வியாழக்கிழமை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவில், “உயர்கல்வியில் இடஒதுக்கீடு இப்போது ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. இது சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது. அறிவுள்ள மற்றும் தகுதியான மாணவர்கள் கல்வியில் வாய்ப்பைப் பெற முடியாது. இருப்பினும், தகுதிக்கு இடமளிக்க முடியாத மாணவர்கள் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வாய்ப்புகளை அனுபவிக்கவும். இதன் காரணமாக பல மாணவர்கள் தங்கள் கனவுகளைத் துரத்திக் கொண்டு வெற்றியைப் பெற முடியவில்லை. உயர் கல்வியில் தரத்தில் எந்தவித சமரசமும் இன்றி, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல், வெறுமனே நபர்கள் முன்னோக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆனால் நிதி ரீதியாக பின்தங்கியவர்கள், இட ஒதுக்கீடு காரணமாக அவர்களுக்கு உரிய இடம் மறுக்கப்படக்கூடாது, இது ஈ.டபிள்யூ.எஸ் இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தும் பொருளாகும். “

நீதிமன்றத்தின் முன் வழக்கில், முதுகலை மருத்துவப் படிப்பைத் தொடர விரும்பும் ஒரு பெண்ணுக்கு தனது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ .8 லட்சத்தை தாண்டியது என்ற அடிப்படையில் ஈ.டபிள்யூ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழ் மறுக்கப்பட்டது. மனுதாரர் தனது வருடாந்திர வருமானம் ஈ.டபிள்யூ.எஸ் வகையைச் சேர்ந்தவர் என வகைப்படுத்தப்பட்டதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ .8 லட்சம் வரம்பை மீறவில்லை என்பதை நீதிமன்றத்திற்குக் காட்ட முடிந்தது. நீதிபதி இறுதியில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த உத்தரவை ஒதுக்கி வைத்தார், ஈ.டபிள்யூ.எஸ் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் வட்டாட்சியர் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ .8 லட்சத்துக்கு மேல் என்று தவறாக கணக்கிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post உயர்கல்வியில் இடஒதுக்கீடு ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது: சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/39aHrUU
via Rinitha Tamil Breaking News

வரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா ?

மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்களை முடக்குவதிலும் ஒழித்துக் கட்டுவதிலும் ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதான் என்பதையே இது அப்பட்டமாகக் காட்டுகிறது !

from vinavu https://ift.tt/3kYVOOx
via Rinitha Tamil Breaking News

பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?

"தொழில்துறை போட்டியில், தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் அதே நேரத்தில், தன்னுடைய சொந்த அமைப்புகள் வீழ்வதற்கும் அரசாங்கம் துணைபோகிறது"

from vinavu https://ift.tt/3fp2SCN
via Rinitha Tamil Breaking News

Sunday, November 22, 2020

இராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை ! || புஜமாலெ கட்சி

வரவு செலவுத் திட்டம், இராணுவ மயமக்கலை இலக்காகக் கொண்டதாகவே காணப்படுகிறது. அத்துடன், ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தை வலுப்படுத்துவதற்கான அடிப்படையையும் கொண்டிருக்கின்றது.

from vinavu https://ift.tt/2KsbhtL
via Rinitha Tamil Breaking News

கட்சிக்குள் கோட்பாடற்ற போராட்டங்களை தவிர்ப்பது எப்படி ? || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 11 பாகம் – 10 உட்கட்சிப் போராட்டம் நடத்துவது எப்படி? – தொடர்ச்சி நான்காவதாக, கட்சிக்குள்ளேயும், வெளியிலேயேயும் போராட்டங்கள் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும்; பலவேறு குற்றங்களும் குறைபாடுகளும், செய்த வேலையின் பரிசீலனையிலும், தொகுத்துக் கூறும் பொழுதும் சுட்டிக் காட்டப்பட வேண்டும். முதலில் ‘விசயத்தில்’ கவனம் செலுத்த வேண்டும்; பிறகுதான் “ஆளுக்கு” வரவேண்டும். முதலாவதாக விசயங்களை, விவாதத்திற்குரியனவற்றை, அதன் தன்மையை, முக்கியத்துவத்தை, குற்றங் குறைகளின் காரணத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்; அதற்குப் பிறகுதான் இந்தக் குற்றங்களுக்கு யார் […]

from vinavu https://ift.tt/2J3EY4b
via Rinitha Tamil Breaking News

கோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் !

வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக செய்யும் அடாவடித் தனங்களைக் கண்டித்து, த.பெ.தி.க, விசிக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் கோவையில் 21.11.2020 அன்று போராட்டம் நடத்தினர் !

from vinavu https://ift.tt/3nO3EMN
via Rinitha Tamil Breaking News

Saturday, November 21, 2020

நவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் ! அணிதிரள்வோம் || அசுரன் பாடல் !!

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் பாசிசத்தை வீழ்த்திய தொழிலாளி வர்க்கத்தால், கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலை வீழ்த்த முடியாதா என்ன ? நவம்பர் 26 அன்று அணிதிரள்வோம் ! இழந்த உரிமைகளை மீட்போம் !!

from vinavu https://ift.tt/3flnaNy
via Rinitha Tamil Breaking News

Friday, November 20, 2020

போலி டிகிரி விற்றதாக குற்றச்சாட்டு: மனவ் பாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தருக்கு ஜாமீன் வழங்கியது இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம்

சிம்ளா: போலி டிகிரி விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, 420, 467, 468, மற்றும் 120-பி இந்திய தண்டனைச் சட்டம், 1860 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மனவ் பாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் ராம்குமார் ராணாவுக்கு இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் புதன்கிழமை (நவம்பர் 18) ஜாமீன் வழங்கியது. ஜாமீன் வழங்கும்போது, நீதிபதி அனூப் சிட்காரா அமர்வு , “மனுதாரர் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார் என்று சொல்லாமல் போகிறது, இது கல்வி நிறுவனங்களின் நம்பிக்கையை அழித்தது மட்டுமல்லாமல், தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கும் போது நிர்வாக குறைபாடுகளையும் அம்பலப்படுத்தியது.”

The post போலி டிகிரி விற்றதாக குற்றச்சாட்டு: மனவ் பாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தருக்கு ஜாமீன் வழங்கியது இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3fiLwYa
via Rinitha Tamil Breaking News

இழந்த உரிமைகள் மீட்க வீதியில் இறங்குவோம் || தோழர் விஜயகுமார் உரை !

இழந்த நம் உரிமைகளை மீட்க எதிர்வரும் நவம்பர் 26 அன்று வீதியில் ஒன்றிணைந்து போராட அறைகூவல் விடுக்கிறார் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விஜயகுமார் !

from vinavu https://ift.tt/3pPwIp8
via Rinitha Tamil Breaking News

கோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி !

கல்வி நிறுவனங்களை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் தங்களுடைய பாசிசக் கருத்துக்களை பரப்புவதற்கான தளமாக பயன்படுத்துவது என்பது பாசிஸ்டுகளின் செயல் வடிவங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

from vinavu https://ift.tt/3pNeEvN
via Rinitha Tamil Breaking News

Thursday, November 19, 2020

நவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு

எதிர்வரும் நவம்பர் 26 நடைபெறவிருக்கும் பொது வேலைநிறுத்ததிற்கு விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர், மாணவர்கள் என அனைவரையும் வீதியில் கூட அறைகூவல் விடுக்கிறது புஜதொமு !

from vinavu https://ift.tt/3pKGQzj
via Rinitha Tamil Breaking News

அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய ஆணையம்(யுஜிசி) மீண்டும் வலியுறுத்தல்

சென்னை: தொற்றுநோயைக் காரணம் காட்டி அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று பல்கலைக்கழக மானிய ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது, இது தொடர்பாக தமிழக அரசு எடுத்த முடிவு யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. ஆணையம் புதன்கிழமை சமர்ப்பித்தது, தமிழ்நாட்டின் 22 பல்கலைக்கழகங்களை அரியர் தேர்வுகளை நடத்தாமல் முதல் இறுதி செமஸ்டர்களுக்கு முதல் மாணவர்களின் முடிவுகளை வெளியிடுவதைத் தடுக்க சட்ட வழக்கறிஞர் தாக்கல் செய்த பொது நல மனுவுக்கு பதிலளித்தார்.

தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவு ஆணைக்கு எதிராக ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இதையும் சேர்க்க கோரப்பட்டது. சமர்ப்பிப்பை பதிவுசெய்து, நீதிபதி எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோரின் பிரிவு அமர்வு மற்ற மனுக்களுடன் சேர்த்து விசாரணையை நவம்பர் 19 க்கு ஒத்திவைத்தது.

The post அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய ஆணையம்(யுஜிசி) மீண்டும் வலியுறுத்தல் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2IMu0iZ
via Rinitha Tamil Breaking News

நம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா

கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் சூழலில், அவற்றின் அடிப்படை மற்றும் சாதக பாதகங்கள் குறித்து விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

from vinavu https://ift.tt/2ITgg6v
via Rinitha Tamil Breaking News

போராளிகளுக்கு சிறை ! அர்னாபுக்கு பிணை ! ஏன் இந்த பாகுபாடு? || காணொலி

அர்னாபுக்கு இருக்கும் தனி மனித உரிமை, 80 வயது புரட்சிகர எழுத்தாளரான வரவர ராவுக்குக் கிடையாதா ? 90% உடல் செயல்பாடுகளை இழந்த பேராசிரியர் சாய்பாபாவுக்குக் கிடையாதா ? || காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !

from vinavu https://ift.tt/2Kqx9WJ
via Rinitha Tamil Breaking News

உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மத்திய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் || நவம்பர் 26

கல்வி, சுகாதாரம், தொழிலாளர் உரிமை, விவசாயிகள் வாழ்வாதாரம் என அனைத்தையும் பறித்து நாட்டை மீண்டும் காலனியாக்கும் மோடி அரசை எதிர்த்து நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போம் !

from vinavu https://ift.tt/2IIyE1Y
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 18, 2020

உட்கட்சிப் போராட்டம் கட்சியைக் கலைப்பதற்கல்ல ! இறுகப் பிடிக்கவே || லியூ ஷோசி

கட்சியின் கட்டுப்பாட்டை, ஒருமைப்பாட்டை, கௌரவத்தை உயர்த்தவும், அதன் வேலையைத் துரிதப்படுத்தவும் நடத்தப்படுவதே உட்கட்சிப் போராட்டம்; மாறாக கட்சியை சிதைப்பதற்கல்ல.

from vinavu https://ift.tt/2UCCU5r
via Rinitha Tamil Breaking News

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 35% கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: 2020-21 கல்வியாண்டிற்கான ஆண்டு கட்டணத்தில் 35% வசூலிக்க தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது. நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் 2020 இறுதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப் போவதில்லை என்று நீதித்துறை நோட்டீஸ் எடுத்த பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

35% கட்டணத்தை செலுத்த நீதிமன்றம் 2021 பிப்ரவரி 28 வரை அவகாசம் வழங்கியுள்ளது. இந்த 35% தவணைகளில் வசூலிக்க பொருத்தமான சுற்றறிக்கை வெளியிடுவதன் மூலம் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் சுதந்திரம் வழங்கியுள்ளது. ஊரடங்கின் போது கட்டணம் கோருவதைத் தடுக்கும் மாநில அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் முன்வைத்த மனுக்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

The post தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 35% கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2UL5l0N
via Rinitha Tamil Breaking News

பி.எஸ்.என்.எல் சூறையாடப்பட்ட வரலாறு | சி.கே. மதிவாணன்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் எவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக விளக்குகிறார், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சி.கே. மதிவாணன்.

from vinavu https://ift.tt/2IMFoMa
via Rinitha Tamil Breaking News

இன்றைய பாசிச நிலை குறித்து மோடியின் முன்னாள் பக்தர் !

அரசியலிலிருந்து விலகி நிற்பவர்கள் நீதிக்காகப் போராடுபவர்களுடன் இல்லை, அநீதியை ஏற்படுத்துபவர்கள் பக்கம் இருக்கிறீர்கள். இந்தப் போராட்டத்தில் நடுநிலை வகிக்க எந்த வழியும் இல்லை.

from vinavu https://ift.tt/36Op1Xd
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 17, 2020

“ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!

இன்றைய இந்தியாவிலுள்ள மக்கள் சாவர்க்கரைப் படிக்க வேண்டும் அதன் பிறகுதான் நாம் முழுமையாக இந்துத்துவாவை விளக்க இயலும்.

from vinavu https://ift.tt/3kKYOOm
via Rinitha Tamil Breaking News

இந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் ! எங்களுக்கில்ல..

கொரோனாவுக்குப் பின்னான இந்த தீபாவளி நகர்ப்புற சிறு வியாபாரிகளின் எதிர்பார்ப்புகள் எதையும் ஈடேற்றவில்லை. இவர்களை அரசாங்கமும் கைவிட்ட நிலையில் நம்பிக்கை வைத்திருந்த தீபாவளியும் கைவிட்டது.

from vinavu https://ift.tt/3f9fkXi
via Rinitha Tamil Breaking News

வழக்கறிஞர் அலுவலகத்தில் கொலைவெறி தாக்குதல்

சேலம்: சேலத்தின் அஸ்தம்பட்டியில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தைத் தாக்கிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தின் கண்ண்குரிச்சியில் உள்ள எஹில் நகரைச் சேர்ந்த ரகுபதி (42), சேலத்தின் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார், அஸ்தம்பட்டியின் சின்னாமாரியம்மன் கோவில் சாலையில் ஒரு அலுவலகம் உள்ளது. ரகுபதி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அலுவலக இடத்தில் சிக்கல் இருப்பதால் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, 10 பேர் கொண்ட ஒரு கும்பல் அலுவலகத்திற்கு வந்தது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கும்பல் அலுவலகத்தில் இருந்த பெயர் தட்டு மற்றும் ‘சி.சி.டி.வி’ கேமராவை அடித்து நொறுக்கியது. ரகுபதி அளித்த புகாரை அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

The post வழக்கறிஞர் அலுவலகத்தில் கொலைவெறி தாக்குதல் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3kJwlbI
via Rinitha Tamil Breaking News

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: ஜி.எஸ்.மணி மற்றும் சுனில் குமார் சிங் ஆகிய இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரித்தது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த சிட்டிங் நீதிபதி என்.வி.ரமணா மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக உத்தரவு கோரினார்.

இந்த வழக்கை நீதிபதி யு.யூ.லலித் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க இருந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க மற்றொரு அமர்வுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் மனுதாரர் வழக்கறிஞர்களுக்கு தெரிவித்தார். “ஒரு வழக்கறிஞராக நான் இந்த கட்சிக்காரர்களை வழக்குகளில் பிரதிநிதித்துவப்படுத்தினேன். நீதிபதி லலித் உறுப்பினராக இல்லாத ஒரு அமர்வு முன் இந்த விஷயத்தை பட்டியலிடுவதற்கு பொருத்தமான உத்தரவுகளை அனுப்ப சி.ஜே.ஐ முன் மனுவை பட்டியலிட பதிவகத்திற்கு உத்தரவிடட்டும், ”என்று நீதிபதி லலித் கூறினார்.

தெலுங்கானாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளில் தலையிட முயற்சித்ததாக நீதிபதி ரமணா மீது குற்றச்சாட்டுகளை எழுப்பி அக்டோபர் 6 ம் தேதி ஆந்திர முதல்வர் சி.ஜே.ஐக்கு கடிதம் எழுதியதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அக்டோபர் 10 அன்று, ரெட்டியின் முதன்மை ஆலோசகர் கடிதத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் பொதுவில் வெளிப்படுத்தும் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அடிப்படை இல்லாத நீதித்துறைக்கு எதிராக அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கும் மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முதலமைச்சர் தனது அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதாக மனுதாரர்கள் கூறினர்.

சிங்கின் மற்றொரு மனு, ரெட்டியின் நடவடிக்கைகளுக்காக நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்று ஒரு உத்தரவை கோரியது, மேலும் நீதிபதிகளுக்கு எதிரான எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கும் எதிராக ஒரு கட்டுப்பாட்டைக் கோரியது. இந்த மனுக்கள் அக்டோபர் 10 பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு விரைவில் தாக்கல் செய்யப்பட்டு இன்று திங்களன்று முதல் முறையாக பட்டியலிடப்பட்டன.

இதற்கிடையில், ஜெகன் ரெட்டி மற்றும் அவரது ஆலோசகர் அஜய கல்லம் ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு தொடங்குவதற்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் சமீபத்தில் ஒப்புதல் மறுத்துவிட்டார். எவ்வாறாயினும், இருவரின் நடத்தை தொந்தரவாக இருக்க வேண்டும், மேலும் கடிதத்தின் நேரத்தை “சந்தேக நபர்” என்று அழைத்தார் . இந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி நீதிபதி ரமணா பிறப்பித்த ஒரு உத்தரவைப் பின்பற்றி, தற்போதைய மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அனைத்து குற்றவியல் வழக்குகளையும் விரைவாகக் கண்காணித்தல்.

The post ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/35ChbRc
via Rinitha Tamil Breaking News

INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?

தமிழக மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரத்தில் அடிமை எடப்பாடியோ “இனி செட்” தேர்வு மையத்தை தமிழகத்தில் அமைக்கக் கோரி மன்றாடுகிறார்

from vinavu https://ift.tt/35BjC6y
via Rinitha Tamil Breaking News

கொரோனா காலத்தில் “அள்ளிக் கொடுத்த” பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்வு !

இந்திய கோடிசுவரர்களின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2009 முதல் இன்று வரை 90 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில் உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ரஷ்யா மற்றும் பிரான்ஸை தொடர்ந்து இந்தியா 6 வது இடத்தில் உள்ளது.

from vinavu https://ift.tt/36Gfv8E
via Rinitha Tamil Breaking News

Monday, November 16, 2020

ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

ஸ்பெயின், ருமேனியா, ரசியா போன்ற பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் எங்கெல்சின் ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் நாடினர். அவரது வளமான அறிவு அனுபவக் களஞ்சியத்தை அவர்கள் எல்லோரும் பயன்படுத்தினர்.

from vinavu https://ift.tt/2IMmRit
via Rinitha Tamil Breaking News

உச்சநீதிமன்றம் : ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு !

ஸ்டெர்லைட் ஆலை சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம் !

from vinavu https://ift.tt/32Tv77P
via Rinitha Tamil Breaking News

கோட்பாட்டில் ஊன்றி நிற்போம் ! கோட்பாடற்றவற்றை விட்டுக்கொடுப்போம் !

கயிற்றில் நடக்கும் கலைஞனைப் போலத்தான் உட்கட்சிப் போராட்டமும். கொஞ்சம் சறுக்கினால், இடது – வலது விலகல். ஏன், எதிர்ப்புரட்சிக்காரர்கள்கூட உள்ளே நுழைந்துவிடுவார்கள்.

from vinavu https://ift.tt/3pBgCPG
via Rinitha Tamil Breaking News

சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?

“சூரப்பாவை பதவி நீக்கம் செய்” என வீதியில் இறங்கி டிரெண்டிங் செய்யும்போது மட்டுமே சங்க பரிவார “புரோகித்துகளை” அசைத்துப் பார்க்க முடியும்.

from vinavu https://ift.tt/32NDulf
via Rinitha Tamil Breaking News

Sunday, November 15, 2020

நெல்லை முத்தூட் ஃபைனான்ஸ் மோசடி ! பணிய வைத்த போராட்டம் !

மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு திமிராகவும் நடந்து கொண்ட முத்தூட் நிர்வாகம் அமைப்புகளின் போராட்ட அறிவிப்பைக் கண்ட பின்னர் பணிந்து வந்தது.

from vinavu https://ift.tt/3nnGBYM
via Rinitha Tamil Breaking News

தன்னை முன்னிறுத்திப் போராடுவது கோட்பாடற்ற போராட்டமே !

எந்தவொரு பிரச்சினையையும் கட்சியின் முழுமையிலிருந்தே பார்க்க வேண்டும். தனிநபர் அல்லது கோஷ்டியை முன்னிறுத்திப் போராடுவது கோட்பாடற்ற போராட்டம்; கட்சிக்கு தீங்கிழைப்பதாகும்.

from vinavu https://ift.tt/2KdhWrO
via Rinitha Tamil Breaking News

கீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடிப்போம் !

கொடுக்கப்பட்ட உரிமையாளர் பொறுப்பை தவறாகப் பயன்படுத்தி கீழைக்காற்று வெளியீட்டகத்தை அபகரிக்கத் துடிக்கும் முகுந்தன் கும்பலின் அடாவடித்தனத்தை முறியடித்து கீழைக்காற்றை மீட்போம்

from vinavu https://ift.tt/2IE3FUA
via Rinitha Tamil Breaking News

நவம்பர் 26 : நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும் || மக்கள் அதிகாரம்

தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கும் மோடி அரசின் சட்டங்களையும், திட்டங்களையும் எதிர்த்து எதிர்வரும் நவம்பர் 26, 2020 அன்று நடைபெறும் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்கும்.

from vinavu https://ift.tt/36G20pC
via Rinitha Tamil Breaking News

Friday, November 13, 2020

குற்றம் சாட்டப்பட்ட நபரின் சமூக ஊடக தளத்தின் பயனர் பெயர் /கடவுச்சொல்லை விசாரணை நிறுவனம் தக்கவைக்க முடியாது: கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரு:விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட நபரின் சமூக ஊடக தளத்தின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை விசாரணை நிறுவனம் தக்கவைக்க முடியாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக ஊடக தளங்களில் இருந்து தேவையான தரவுகளை விசாரணை நிறுவனம் பதிவிறக்கம் செய்து சேமிக்க வேண்டும் என்றும் மாற்றப்பட்ட உள்நுழைவு சான்றுகளை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. ” ஒரு விசாரணை நிறுவனம் சமூக ஊடகங்கள் / பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற டிஜிட்டல் தளத்தின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தக்க வைத்துக் கொள்ள முடியாது, விசாரணை நிறுவனம் அத்தகைய கணக்கிலிருந்து தேவையான தரவைப் பதிவிறக்கம் செய்யலாம். அதன்பிறகு, மாற்றப்பட்ட சான்றுகளை அந்த சமூக ஊடகத்தின் உரிமையாளருக்கு திருப்பித் தர வேண்டும் “, நீதிபதி சூரஜ் கோவிந்த்ராஜ் கவனித்தார். ‘பவர் டிவியின்’ செய்தி இயக்குநரின் நிர்வாக இயக்குநரும் ஆசிரியருமான ராகேஷ் ஷெட்டி தாக்கல் செய்த ரிட் மனுவில் வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிமன்றம் இந்த அவதானிப்புகளை மேற்கொண்டது.

The post குற்றம் சாட்டப்பட்ட நபரின் சமூக ஊடக தளத்தின் பயனர் பெயர் /கடவுச்சொல்லை விசாரணை நிறுவனம் தக்கவைக்க முடியாது: கர்நாடக உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3nmCGM6
via Rinitha Tamil Breaking News

சங்கிகள் அட்டகாசம் தாங்கலயே வேலவா | மக்கள் அதிகாரம் பாடல் !

‘தமிழ்க் கடவுள்’ முருகனைக் காப்போம் என்ற பெயரில், தமிழர்களின் கடவுள் நம்பிக்கையை தனது இந்துத்துவக் கொள்கைக்கு ஏற்ப வளைக்க எத்தனித்து பாஜக துவங்கியிருக்கும் வேல் யாத்திரையை அம்பலப்படுத்தும் பாடல் !

from vinavu https://ift.tt/32Fu1fR
via Rinitha Tamil Breaking News

அகதிகளின் இடுகாடா மத்தியத்தரைக் கடல் ?

கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் தமது நலனுக்காக உள்நாட்டுப் போர்களை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்குகிறது ஏகாதிபத்தியம்

from vinavu https://ift.tt/36BGylq
via Rinitha Tamil Breaking News

விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்

மூலதனத்தின் 2-வது,3-வது தொகுதிகளை வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் மார்க்சுக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார்; அந்த நினைவுச் சின்னத்தில் தம்மையறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்துவிட்டார்

from vinavu https://ift.tt/3poX293
via Rinitha Tamil Breaking News

Thursday, November 12, 2020

கட்சியை மிரட்டும் ‘தோழர்கள்’ ! || லியூ ஷோசி

இயந்திரரீதியான, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டங்கள் கட்சியை வலது, இடது விலகலை நோக்கித் தள்ளக்கூடியவை; மிகப்பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.

from vinavu https://ift.tt/3pnUOH6
via Rinitha Tamil Breaking News

வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

புதிய வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துவிட்டு, விவசாயிகளை சந்தையின் தயவில் விட்டுவிடுகின்றன. சந்தைக்கு, காலி வயிறும் தெரியாது, வறுமையும் தெரியாது. லாபம் மட்டும்தான் தெரியும்.

from vinavu https://ift.tt/36tYsqg
via Rinitha Tamil Breaking News

பத்திரிகையாளருக்கு எதிரான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மேகாலயா உயர்நீதிமன்றம் மறுப்பு

ஷில்லாங்: மேகாலயா உயர்நீதிமன்றம், செவ்வாயன்று, பத்திரிகையாளர் பாட்ரிசியா முகீம் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டது. கூடைப்பந்தாட்ட மைதானத்தில் லாசோஹ்டூனில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலைக் குறிப்பிட்டு, பாட்ரிசியா தனது பேஸ்புக் பதிவில், “மேகாலயாவில் பழங்குடியினர் அல்லாதவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும், 1979 முதல் தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் பிரச்சனையாளர்கள் கைது செய்யப்படவில்லை. இதன் விளைவாக மேகாலயா நீண்ட காலமாக தோல்வியுற்ற மாநிலமாக இருக்கிறது” என்ற பதிவுக்கு பின்னர், இதற்கு எதிராக புகார் கிடைத்ததும், காவல்துறை அவருக்கு எதிராக பிரிவு 153 ஏ / 500/505 சி ஐபிசி கீழ் ஒரு குற்றவியல் வழக்கை பதிவு செய்ததுடன், பிரிவு 41 ஏ சி.ஆர்.பி.சி.யின் கீழ் ஒரு நோட்டீஸையும் அனுப்பி அவர் விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு காவல்துறை கோரியுள்ளது. இதனால், பிரிவு 482 சிஆர்பிசி கீழ் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

The post பத்திரிகையாளருக்கு எதிரான குற்றவியல் வழக்கை ரத்து செய்ய மேகாலயா உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2Iwp6qr
via Rinitha Tamil Breaking News

நவம்பர் புரட்சிநாள் விழா : சோசலிசமே மாற்று || உரைகள்

ஏழை, உழைக்கும் மக்களுக்கான அராங்கத்தை கட்டியமைக்க அனைவரும் இணைந்து போராடுவோம் ! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !

from vinavu https://ift.tt/2GZVKjK
via Rinitha Tamil Breaking News

அருந்ததிராய் நூல் நீக்கம் : கருத்துக்களைக் கண்டு அஞ்சும் சங்க பரிவாரம் !

அறிவுத்துறையினரையும் முற்போக்காளர்களையும் சிறையிலடைத்து முடக்கும் பாஜக அரசு, அவர்களது படைப்புகள் மக்களிடம் செல்வது குறித்து அஞ்சுகிறது.

from vinavu https://ift.tt/2UiKy4u
via Rinitha Tamil Breaking News

தனிநபர் மீதான தாக்குதல், உட்கட்சிப் போராட்டமாகாது || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டமானது தனிநபர் தாக்குதல் அல்ல; தவறு செய்த தோழர்களை தண்டிப்பதுமல்ல; போதனை அளித்து வளர்த்தெடுப்பதே அதன் நோக்கம்.

from vinavu https://ift.tt/3pkkapi
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 11, 2020

ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

1844 முதல் 1848 காலகட்டத்தில் தொழிலாளர் இயக்கங்களின் தொடர்பில் இருந்த எங்கெல்ஸ் தொடர்ச்சியான தேடலின் இயக்கப் போக்கில் ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தார்.

from vinavu https://ift.tt/2IpDbFU
via Rinitha Tamil Breaking News

சாத்தான்குளம் காவல் மரணங்கள் வழக்கில் ‘மதுரை நீதிமன்றத்திற்கு மட்டுமே விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது’ : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: சாத்தான்குளம் காவல் மரணங்கள் வழக்கின் விசாரணையை எங்கு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் சிறப்பு அமர்வு செவ்வாய்க்கிழமை கூறியது, ஒரு மதுரை நீதிமன்றத்திற்கு மட்டுமே விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள மதுரை தலைமை நீதித்துறை (சி.ஜே.எம்) நீதிமன்றம், இந்த வழக்கை மதுரை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி (பி.டி.ஜே) நீதிமன்றத்தில் அளிக்க முடியும். பி.டி.ஜே பின்னர் சட்டத்தின்படி மேலும் தொடரலாம் என்று அமர்வு கூறியது. மதுரையின் பி.டி.ஜே.க்கு மட்டுமே வழக்குகளில் விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. விசாரணை புதன்கிழமை தொடங்கும்.

இந்த விவகாரம் குறித்து விளக்கம் கோரி 2020 ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் பதிவேட்டில் தூத்துக்குடியின் முதன்மை மாவட்ட நீதிபதி (பி.டி.ஜே) அனுப்பிய தகவல்தொடர்புகளைத் தொடர்ந்து நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் வி பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் போலீஸ்காரர்களின் ஜாமீன் மனுக்கள் மதுரை நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து பி.டி.ஜே இந்த கடிதத்தை அனுப்பியிருந்தார். அவரது ஆட்சேபனைகளுக்கு இணங்க, வழக்குகள் பின்னர் மதுரையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டன.

The post சாத்தான்குளம் காவல் மரணங்கள் வழக்கில் ‘மதுரை நீதிமன்றத்திற்கு மட்டுமே விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது’ : சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3nbLtjR
via Rinitha Tamil Breaking News

அனுமதியின்றி பாஜகவின் வேல் யாத்திரை எப்படி நடக்கிறது? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: செவ்வாயன்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் பாஜக மாநில அரசாங்கத்திடம் கூட அனுமதி பெறாமல் எவ்வாறு வேல் யாத்திரையுடன் முன்னேறுகிறது என்று யோசித்தது. வழக்கு நிலுவையில் இருந்தபோதும் கட்சி யாத்திரையில் பல முயற்சிகளை மேற்கொண்டதாக போலீஸ் டைரக்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம் சத்தியநாராயணன் மற்றும் ஆர் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புகார் தெரிவித்ததையடுத்து இது வந்தது. நவம்பர் 15 ஆம் தேதி வரை மத சபைகளைத் தடுக்கும் அரசாங்க ஆணைக்கு பாஜக சவால் விடுத்திருந்தாலும், நீதிபதிகள் தனது பதிலை விரைவில் தாக்கல் செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொண்டு, வழக்கை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

The post அனுமதியின்றி பாஜகவின் வேல் யாத்திரை எப்படி நடக்கிறது? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/36uxi2m
via Rinitha Tamil Breaking News

நவம்பர் 26 : தொழிற்சங்கங்களின் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !

தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26.11.2020 அன்று மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/2ImTfbs
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 10, 2020

மூத்த செயல்பாட்டாளர்கள் மீது வலதுசாரிகள் குறிவைப்பது ஏன் ?

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எல்கர் பரிஷத் வழக்கில் கைதான, 81 வயது செயல்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வயோதிகம் காரணமாக சுயமாக முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் வைரஸ் தொற்று சிகிச்சைக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் மீண்டும் அவரை சிறைக்கு அனுப்பியது மனித உரிமை மீறல் எனவும் அவருடைய குடும்பம் நீதிமன்றம் சென்றது. பல முறை அவருடைய பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், குறைந்தபட்ச கரிசனத்தோடுகூட […]

from vinavu https://ift.tt/3phlYiK
via Rinitha Tamil Breaking News

பிகார் : வேளாண் மசோதாவுக்கு ரத்த சாட்சியாக நிற்கும் விவசாயிகள் !

விவசாயிகளுக்கு பேரம் பேசும் உரிமையை வழங்க வருவதாகச் சொல்லும் வேளாண் திருத்தச் சட்டத்தின் விளைவை பிகாரிலிருந்து வீசியெறியப்படும் விவசாயிகளின் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.

from vinavu https://ift.tt/2IrO2yY
via Rinitha Tamil Breaking News

கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

பிழைகள் செய்த தோழர்கள் தங்கள் குற்றங்களைத் திருத்திக் கொள்ளும் பொருட்டு அவற்றை வெளிப்படுத்துவதில்லை; இதன்மூலம், தங்கள் வியாதியை மறைத்துக் கொண்டு, அதை குணப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.

from vinavu https://ift.tt/3pgloBW
via Rinitha Tamil Breaking News

வழக்கறிஞர் மீது வேளச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கொலைவெறி தாக்குதல்

சென்னை: சென்னையில் வழக்கறிஞர் எழில் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. வழக்கறிஞர் எழில் சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். ” சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் எழில் என்ற வழக்கறிஞரை வேளச்சேரியை சேர்ந்த ரவுடி மூர்த்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அவரையும் அவருடன் வந்த அடியார்களையும் வேளச்சேரி காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post வழக்கறிஞர் மீது வேளச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கொலைவெறி தாக்குதல் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2IrfxsO
via Rinitha Tamil Breaking News

ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட டிவி நிருபர் வெட்டி கொலை

சென்னை: ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட இஸ்ரேல் மோசஸ் (25) என்ற தனியார் டிவி நிருபரை 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தனது வீட்டில் இருந்த இஸ்ரேல் மோசஸ்சை வெளியே வர வைத்து வெட்டியதாக கூறப்படுகிறது. நல்லூர் புதுநகர் பகுதியில் இளைஞர்களுக்கு அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இஸ்ரேல் மோசஸ் தொடர்ந்து சோமங்கலம் காவல் துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் வலியுறுத்தி வந்துள்ளார். கஞ்சா வியாபாரிகளுக்கு தெரியவந்ததால் இஸ்ரேல் மோசஸ்சை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

The post ஸ்ரீபெரும்புதுார் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட டிவி நிருபர் வெட்டி கொலை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/32wweKo
via Rinitha Tamil Breaking News

நவம்பர் 7 : வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை || புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் !

நவம்பர் புரட்சி நாள் நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் தோழர்கள் பங்கு கொண்டு பாஜகவின் வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை அனைத்தையும் அம்பலப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

from vinavu https://ift.tt/3n9PAwH
via Rinitha Tamil Breaking News

எனது படிப்பு குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறது ! தற்கொலைதான் ஒரே போக்கிடம் !

ஐஷ்வர்யாவின் மரணம், கல்வி கிடைக்க முடியாத சூழலில் மனமுடைந்து நடந்த தற்கொலை அல்ல. மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் காரணமாக கல்வி மறுக்கப்பட்டு நடத்தப்பட்டப் படுகொலை !

from vinavu https://ift.tt/3kiuf2c
via Rinitha Tamil Breaking News

செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

83 வயது முதியவரை விசாரணைக் கைதியாகவே சிறையில் அடைத்து அடிப்படை மருத்துவ வசதியோ, உயிர்வாழ்வதற்கான அடிப்படை வசதியோ செய்து தராமல், படிப்படியாகக் கொல்லத் துடிக்கிறது மோடி அரசு

from vinavu https://ift.tt/2UdQziU
via Rinitha Tamil Breaking News

Monday, November 9, 2020

உட்கட்சிப் போராட்டத்தின் 3 முக்கியத் திரிபுகள் || லியூ ஷோசி

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எழும் கோட்பாடற்ற தகராறுகள், மிதமிஞ்சிய போராட்டங்கள், தாராளவாதம் அனைத்துமே உட்கட்சிப் போராட்டத்தின் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் முறையானது அல்ல.

from vinavu https://ift.tt/2UdQdJo
via Rinitha Tamil Breaking News

இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE

தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017-18 அறிக்கையின் படி 5-24 வயதிற்குட்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்களில் 8% குடும்பங்களில் மட்டுமே கணிணியும் இணையவசதியும் உள்ளது.

from vinavu https://ift.tt/3eJh4WV
via Rinitha Tamil Breaking News

முதல் தகவல் அறிக்கையில் அனைத்து உண்மைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) ஒரு கலைக்களஞ்சியம் அல்ல என்பதையும், அனைத்து உண்மைகளையும் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் கவனித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தாக்கல் செய்த மனுவை அனுமதிக்க மறுத்தது. முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) அவர்களுக்கு எதிராக 2016 ல் வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அவர்கள் அறிக்கையில், சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளை ஈர்ப்பதற்காக மனுதாரர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன என்று கூறினார். எந்தவொரு தளமும் இல்லாமல் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ததாக மனுதாரர்களின் கருத்துக்களை நிராகரித்த நீதிபதி, “முதல் தகவல் அறிக்கை(எஃப்.ஐ.ஆர்) ஒரு கலைக்களஞ்சியம் அல்ல, அதில் அனைத்து உண்மைகளும் இருக்க வேண்டியதில்லை; அதை தொடக்கநிலையில் ரத்து செய்ய முடியாது. ” புலனாய்வு செய்யக்கூடிய குற்றத்தின் முதன்மை கமிஷனை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) வெளிப்படுத்துவதால், இந்த நீதிமன்றம் விசாரணையில் தலையிட முடியாது, என்றார்.

சிஆர்பிசி-யில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப குற்றத்தை விசாரிக்கவும், கைப்பற்றவும், கண்டுபிடிக்கவும் விசாரணை இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருப்பினும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் நடந்ததால், விசாரணையை முடித்து, நான்கு வாரங்களுக்குள் (ஏற்கனவே தாக்கல் செய்யாவிட்டால்) இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அவர் காவல்துறைக்கு அறிவுறுத்தியதோடு, மனுவை தள்ளுபடி செய்தார்.

The post முதல் தகவல் அறிக்கையில் அனைத்து உண்மைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2UaFcIQ
via Rinitha Tamil Breaking News

முதலாளித்துவ சுரண்டலுக்குத் தீர்வு சோசலிசமே | தோழர் ஆ.கா. சிவா உரை

நவம்பர் 7, 2020 ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் விழாவை முன்னிட்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பாக பட்டாபிராமில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் தோழர் ஆ.கா. சிவா ஆற்றிய உரை காணொலி

from vinavu https://ift.tt/38oyfMi
via Rinitha Tamil Breaking News

நிருபர் மோசஸ் படுகொலை : கஞ்சா வியாபாரிக்கு துணை போன போலீசு மீது நடவடிக்கை எடு || மக்கள் அதிகாரம்

பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் மக்கள் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/3n5lQkt
via Rinitha Tamil Breaking News

அர்னாப் கைதும் பா.ஜ.க-வின் கண்ணீரும் : கேலிச்சித்திரங்கள்

அர்னாப் கோஷ்வாமி கைது நடவடிக்கையைப் பற்றியும் அதற்கு கண்டனம் தெரிவிக்ப்பவர்கள் குறித்தும் தங்களது கேலிச் சித்திரங்களால் பதிலளித்துள்ளனர் இந்திய கார்டூனிஸ்டுகள்.

from vinavu https://ift.tt/2Io5PHe
via Rinitha Tamil Breaking News

நவம்பர் 7 : ரசிய புரட்சியின் 103-ம் ஆண்டு விழா || சென்னை – தருமபுரி – ஒசூர்

நவம்பர் புரட்சி தினத்தின் 103-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் சிறப்பு விழா கூட்டம் நடத்தினர். சென்னை, தருமபுரி, ஒசூர் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட நிகழ்வுகளின் படங்கள் மற்றும் செய்தி !

from vinavu https://ift.tt/3eHKcy4
via Rinitha Tamil Breaking News

கடலூர் செல்வமுருகன் படுகொலை : கொலைகார போலீசை கைது செய் || மக்கள் அதிகாரம்

செல்வமுருகனை கொலை செய்த போலீஸ்காரர்கள் அனைவரும் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

from vinavu https://ift.tt/3k8Gv5z
via Rinitha Tamil Breaking News

Sunday, November 8, 2020

நவம்பர் 7 : ரசிய புரட்சியின் 103-ம் ஆண்டு விழா || நெல்லை – மதுரை – கோவை

நவம்பர் புரட்சி தினத்தின் 103-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் சிறப்பு விழா கூட்டம் நடத்தினர். நெல்லை, மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட நிகழ்வுகளின் படங்கள் மற்றும் செய்தி !

from vinavu https://ift.tt/2U4UwGI
via Rinitha Tamil Breaking News

Saturday, November 7, 2020

டிவி டுடே நெட்வொர்க்-க்கு அபராதம் விதிக்கும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் உத்தரவு ரத்து : மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை: பார்வையாளர்களின் முறைகேடு குற்றச்சாட்டுக்கு இந்தியா டுடே என்ற செய்தி சேனலை சொந்தமாகக் கொண்ட டிவி டுடே நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. ஐந்து லட்சம் அபராதம் விதித்து ஒலிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (பார்க்) பிறப்பித்த உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நெட்வொர்க் நிறுவனத்திற்கு ஒரு புதிய விசாரணையை வழங்கத் தயாராக இருப்பதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்த பின்னர் நீதிபதிகள் நிதின் ஜம்தார் மற்றும் மிலிந்த் ஜாதவ் ஆகியோரின் பிரிவு அமர்வு நவம்பர் 5 ம் தேதி ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் ஒழுக்காற்று கவுன்சில் ஜூலை 31, 2020 நிறைவேற்றிய உத்தரவை ரத்து செய்து ஒதுக்கி வைத்தது.

The post டிவி டுடே நெட்வொர்க்-க்கு அபராதம் விதிக்கும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் உத்தரவு ரத்து : மும்பை உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3lalTee
via Rinitha Tamil Breaking News

Friday, November 6, 2020

கோவிட் -19 காரணமாக உள்ளாட்சி தேர்தல்களை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

எர்ணாகுளம்: தற்போதைய சுகாதார சூழ்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவது அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறும் என்று வாதிட்டு தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து எம்.எல்.ஏ பி.சி ஜார்ஜ் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். கேரளாவில் கோவிட் -19 சூழ்நிலையின் வெளிச்சத்தில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ பி.சி ஜார்ஜ் மனுதாக்கல் செய்தார். மனு தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் நீதிபதி ஷாஜி பி. சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் மற்றும் நீதிபதி ஷாஜி பி. சாலி ஆகியோர், “இந்திய அரசியலமைப்பு உச்சம் என்று நாங்கள் கருதுகிறோம், எந்தவொரு சட்டத்தின் கீழும் ஒரு அதிகாரத்தின் ஒவ்வொரு முடிவும், மாநில தேர்தல் ஆணையம், அரசியலமைப்பு ஆணைக்கு இணங்க இருக்க வேண்டும்.” என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post கோவிட் -19 காரணமாக உள்ளாட்சி தேர்தல்களை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/2IfcVy6
via Rinitha Tamil Breaking News

முருக பக்தர்களே ! வேல் யாத்திரை அழைக்கிறது! வீதியிலிறங்கி கேள்வி எழுப்புவோம் !!

நம் உரிமைகளைப் பறித்து நம்மை வாழ்விழக்கச் செய்த கிரிமினல்தனங்களை எல்லாம், வேல் யாத்திரை கலவரம் கொண்டு மறைக்க முயற்சிக்கும் பாஜக கும்பலை வீதியில் நிறுத்தி கேள்வி எழுப்புவோம் ! விரட்டியடிப்போம்!

from vinavu https://ift.tt/2U1NbI4
via Rinitha Tamil Breaking News

வேல் யாத்திரை – அனுமதியும் கைதும் : பாஜகவும் அதிமுகவும் ஒன்னு || மக்கள் அதிகாரம்

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில் அனுமதி வழங்க மாட்டோம் எனக் கூறிவிட்டு, மற்றொரு புறத்தில் திருத்தணி வரை செல்ல அனுமதி அளித்த அதிமுக அரசின் பாஜக - ஆர்.எஸ்.எஸ்.-இன் அடியாளாகச் செயல்படுகிறது.

from vinavu https://ift.tt/38intaE
via Rinitha Tamil Breaking News

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் : மக்கள் அதிகாரம் பங்கேற்பு

மோடி அரசின் விவசாயிகள் விரோத வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நவம்பர் 5 அன்று நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

from vinavu https://ift.tt/2U14XLy
via Rinitha Tamil Breaking News

Thursday, November 5, 2020

தத்துவஞானத்தை ஹெகலிடமிருந்து துவங்கிய எங்கெல்ஸ் || தோழர் லெனின்

ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போலல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகளாக, மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சி பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்பதை உரக்கக் கூறினர்.

from vinavu https://ift.tt/2JI9LU8
via Rinitha Tamil Breaking News

வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல் 10 பேர் கும்பல் வெறிசெயல்

05 நவம்பர் 2020, இராயபுரம்: வழக்கறிஞரின் வீட்டிற்குள் புகுந்து அவரது கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை அடித்து நொறுக்கிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை இராயபுரம், அர்த்தன் சாலையைச் சேர்ந்த விவேகானந்தன், 45; ஐகோர்ட் வழக்கறிஞர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். 10 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் புகுந்து அவரது கார், இரு சக்கர வாகனம், ஜன்னல் கண்ணாடி, மின்சார விசிறி மற்றும் ‘டிவி’ மின்சார விளக்குகளை அடித்து நொறுக்கியது. இது குறித்து , கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் ராயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வழக்கறிஞர் வீடு மீது தாக்குதல் 10 பேர் கும்பல் வெறிசெயல் appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3oWs20d
via Rinitha Tamil Breaking News