Saturday, November 12, 2022

அழகு சிறை பட்டாசு ஆலை வெடி விபத்து: வெடித்து சிதறிய ஆறு மனிதர்கள், அலட்சியமாக அரசு நிர்வாகம்!

சிலம்பட்டி, திருமங்கலம் வட்டாரத்தில் திருவிழாக்களுக்கு வெடிக்கும் சக்தி வாய்ந்த வானவெடிகள் தயாரிக்கும் பட்டாசு ஆலைகள் பல செயல்பட்டு வருகின்றன. அழகுசிறை கிராமத்தில் வெள்ளையப்பன் என்பவர் நடத்தி வந்த ஆலையில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்ததில் ஆறு தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்து போயினர். 13 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை நடத்தி வந்த வெள்ளையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் என்ற அறிவிப்பு, […]

from vinavu https://ift.tt/Z5pD6LX
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment