Monday, May 31, 2021

கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை

from vinavu https://ift.tt/3wKJS9w
via Rinitha Tamil Breaking News

மோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் !!

இந்தியா கி பாத் : கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது, ஆக்சிஜன் இன்றி மக்கள் தவிக்கையில் ரூ. 20,000 கோடியில் சென்ட்ரல் விஸ்டா, மக்கள் கொரோனாவில் சிக்கியிருக்கையில் புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை சட்டத்தை திணித்தது !!

from vinavu https://ift.tt/34zHfeo
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை புறக்கணித்த ஆப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் !!

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆயுதங்கள் இருப்பதால், ”லிவோர்னோ துறைமுகம் பாலஸ்தீனிய மக்கள் படுகொலைக்கு ஒருபோதும் துணையாக இருக்காது” என்று இத்தாலியின் யூ.எஸ்.பி (Union Sindacale di Base) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது

from vinavu https://ift.tt/3g132RJ
via Rinitha Tamil Breaking News

அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கு !! || மக்கள் அதிகாரம்

அரசு மருத்துவமனைகள் சற்று தூய்மையாக இருக்கிறது என்றால் இதற்கு பின்னால் இவர்களின் கடும் உழைப்பு உள்ளது. இவர்களுக்கு பல அரசு மருத்துவமனைகளில் கவச உடைகள் கொடுக்கப்படுவதில்லை,முன்களப் பணியாளர்களாகவும் அறிவிக்கப்படவில்லை.

from vinavu https://ift.tt/3pdp5ZG
via Rinitha Tamil Breaking News

Friday, May 28, 2021

பாலஸ்தீனம் : ஷேக் ஜர்ராவில் அரங்கேறும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு !

“இது ஒரு சொத்து இழப்பு என்ற அளவில் தொடங்கி முடிவதல்ல. மனரீதியான தொல்லைகள், பொருளாதாரம் வறண்டு போதல் ஆகியவைகளையும் உள்ளடக்கியது. இது ஒரு வெறும் சட்டப் போராட்டம் மட்டும் அல்ல. அரசியல் போராட்டம்”

from vinavu https://ift.tt/3uwikDh
via Rinitha Tamil Breaking News

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!

அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மோசமான போது, லத்தீன் அமெரிக்கர்களுக்கு 17.6% ஆகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு 16.8% ஆகவும், ஆசிய அமெரிக்கர்களுக்கு 15% ஆகவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.

from vinavu https://ift.tt/3fVoGH1
via Rinitha Tamil Breaking News

சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !

2012-ல் கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரி மாநிலத்தின் முதன்மை வனக் காப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் யானைகள் செல்லும் வழியில் ஈஷா கட்டுமானங்களை எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

from vinavu https://ift.tt/3vzPPWw
via Rinitha Tamil Breaking News

Thursday, May 27, 2021

இந்திய நாட்டின் வேலையின்மை விகிதம் 14.7% ஆக உயர்வு !!

கிராமப்புற இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பதோடு, தொழிலாளர்கள் பங்கேற்பு குறைந்தது, ஊரக வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது மற்றும் ஒயிட் காலர் வேலைகளும் குறைந்துள்ளதாக மிண்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது

from vinavu https://ift.tt/3fqn9JV
via Rinitha Tamil Breaking News

கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?

இந்தியாவில் கொரோனா, மக்களின் வாழ்வாதாரத்தை பறித்துவரும் வேளையில் முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்

from vinavu https://ift.tt/3bXQ5XA
via Rinitha Tamil Breaking News

யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

“அந்த நோட்டீஸை அனுப்பிய ஒரு மதத்திற்குள் நான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனுமதியைப் பெற்றார்களா இல்லையா என்பது தெரியவில்லை “

from vinavu https://ift.tt/3oWjYwL
via Rinitha Tamil Breaking News

கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !

போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பணி செய்ய நிர்ப்பந்திக்கப் படுவதால் இதுவரை நாடு முழுதும் 80 ஆஷா பணியாளர்கள் இறந்துள்ளதாக ஆஷா பணியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது

from vinavu https://ift.tt/3hTkzhe
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 26, 2021

இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு !

நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.

from vinavu https://ift.tt/3fP2rSP
via Rinitha Tamil Breaking News

கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !

கொரோனா பெருந்தொற்றால் மரணமடைபவர்களின் உண்மையான எண்ணிக்கை பதிவுகளில் காட்டப்படுவதில்லை. கோவிட்-19 மரணங்களைக் குறைத்துக் காட்டும் நோக்கம் மட்டும் காரணமல்ல. முறையான வழிமுறைகள் இல்லாததும் தான்.

from vinavu https://ift.tt/34lAo8h
via Rinitha Tamil Breaking News

பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

அரசியலமைப்புச் சட்டம் ஆள்வதாகச் சொல்லப்படும் நாட்டில், மனுநீதிதான் ஆண்டு கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது தற்போது பத்ம சேஷாத்ரியில் நடந்துள்ள பாலியல் குற்றம் !

from vinavu https://ift.tt/3oUwvAW
via Rinitha Tamil Breaking News

மதுரை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா இறப்புகள் || புமாஇமு கள அறிக்கை

மதுரையில் கொரோனா இறப்பு குறித்து பத்திரிகைகளில் வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள், எதார்த்தத்தை விட மிகவும் குறைத்துக் காட்டப்படுகின்றன. அரசு கொரோனா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை மேற்கொள்ள வேண்டும்.

from vinavu https://ift.tt/3fNpHAK
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 25, 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்று || மக்கள் அதிகாரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதுடன் அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடியவர்களின் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

from vinavu https://ift.tt/34iBGRv
via Rinitha Tamil Breaking News

கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !

குறுந்தொழில்கள் இழுத்து மூடப்பட்டு விட்ட அதே நேரத்தில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கு தடை இல்லாமல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அம்பானி, அதானி கும்பலின் நலன்காப்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளார் மோடி.

from vinavu https://ift.tt/3ute7QR
via Rinitha Tamil Breaking News

கொரோனா மரணங்கள் : தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்த ஆலைகள் || புஜதொமு

ஹூண்டாய் ஆலையின் தொடர்ச்சியான கொரோனா உயிரிழப்புகளை ஒட்டி, பணியை புறக்கணித்த தொழிலாளர்கள் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் என்று உள்ளிருப்புப் போராட்டத்தை துவங்கினர்.

from vinavu https://ift.tt/3vqyvmY
via Rinitha Tamil Breaking News

தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !

அமெரிக்க மருந்து நிறுவனமான மாடர்னா 100 சதவீதம் பொது நிதியைப் பெற்று ஒரு தடுப்பூசியை உருவாக்கியது. முன் ஆர்டர்கள் ஒரு டோஸ் ஒன்றுக்கு 31 டாலர்கள் விலையில் 2400 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு 78 கோடி டோஸ்களை விற்றுள்ளது.

from vinavu https://ift.tt/3unMXdU
via Rinitha Tamil Breaking News

இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !

நக்சல்பாரிகள் சமரசமற்ற, போர்க்குணம் ததும்பும் உண்மையான கம்யூனிஸ்டுகள்; உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து, எத்தகைய அடக்குமுறையிலும் லட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர்கள்.

from vinavu https://ift.tt/2Ti1E5x
via Rinitha Tamil Breaking News

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1

வெள்ளையங்கிரி மலையின் அடிவாரத்தில் 150 ஏக்கரில் 77 கட்டுமானங்களுடன் செயல்பட்டு வரும் ஈஷா ஆசிரமத்தின் இந்தக் கட்டிடங்கள் எல்லாம் சட்டங்களையும் விதிகளையும் மீறி 1994-க்கும் 2011-க்கும் இடையில் கட்டப்பட்டவை.

from vinavu https://ift.tt/3yBvNN8
via Rinitha Tamil Breaking News

Monday, May 24, 2021

பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான புலாகுரி விவசாயிகள் எழுச்சியின் 160-ம் ஆண்டு !!

செப்டம்பர் 17, 1861 அன்று பல்வேறு பகுதிகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புலாகுரிக்கு அருகில் உள்ள நாம்கர் என்னும் கோயிலின் அருகே கூடி போராட்டத்திற்குத் தயாராகினர்.

from vinavu https://ift.tt/34a5XSD
via Rinitha Tamil Breaking News

உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

பாசிச மோடி கும்பல், கொரோனா தொற்றின் துவக்கத்தில் இருந்தே, கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவியலுக்கு புறம்பான வழியில் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொடுத்ததை உலகமே காறி உமிழ்ந்தது.

from vinavu https://ift.tt/3ugCfpt
via Rinitha Tamil Breaking News

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு || புமாஇமு கண்டனம்

மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல், புதிய கல்விக் கொள்கை போன்ற தனது காவி, கார்ப்பரேட் பாசிச செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது மோடி அரசு

from vinavu https://ift.tt/3uiZuPI
via Rinitha Tamil Breaking News

உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்

உள்ளூர் சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டங்கள், பார்ப்பன மதவெறிக் கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் துவங்கி, மறுகாலனியாக்கக் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் வரை நக்சல்பாரி பாரம்பரியத்தை உயர்த்திப் பிடித்து போராடியவர் திசை கர்ணன்

from vinavu https://ift.tt/2SnEvOE
via Rinitha Tamil Breaking News

கொரோனா பேரிடியால் வாழ்விழந்த நாடக, நாட்டுப்புற கலைஞர்கள், ஓவியர்கள், இலக்கியவாதிகள் || ம.க.இ.க. செய்தி !!

தமிழகமெங்கும் வீதிதோறும் பாடல், இசை, நடனம் போன்ற கலைகளின் மூலம் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இக்கலைஞர்களை ஈடுபடுத்தலாம்.

from vinavu https://ift.tt/3wxcItB
via Rinitha Tamil Breaking News

Saturday, May 22, 2021

தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நினைவஞ்சலி

2021 மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்களால் அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பல்வேறு முழக்கங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/2TbVC6r
via Rinitha Tamil Breaking News

Friday, May 21, 2021

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

சிறப்பு சட்டம் இயற்று ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் கொலைகார அரசால் சுட்டுக்கொல்லப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தும் தூத்துக்குடி மக்களின் வீர முழக்கம் இன்னும் ஓயவில்லை.

from vinavu https://ift.tt/2T00xqP
via Rinitha Tamil Breaking News

மாதவிடாயும்  சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா

முதலாம் உலகப்போரில் செவிலியர்கள் பாண்டேஜ்களை கண்டுபிடித்து போரினால் ஏற்படும் காயங்களில் உண்டாகும்  ரத்த போக்கை நிறுத்த பாண்டேஜ்களை பயன்படுத்தினர். இது இரத்தத்தை உறிஞ்சுவதால், செவிலியர்கள் தங்கள் மாதவிடாய் காலகட்டத்தின் உதிரப் போக்கை உறிஞ்சுவதற்கு ஏன் இதைப் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தார்கள். இதுவே நாம் இன்று பயன்படுத்தும் சானிடரி நப்கின்கான தொடக்கம்.

from vinavu https://ift.tt/3wnYMSH
via Rinitha Tamil Breaking News

இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !

சர்வதேச பத்திரிக்கைகளும் கொரோனா மரணங்களின் குற்றவாளி மோடிதான் என்று 56 இன்ச் மார்பை விமர்சனங்களால் பிளந்து போட்டிருக்கின்றன. சொந்த கட்சியினரிடையேயே நிலவும் அதிருப்தியை களைய, உடைந்து நொறுங்கிய மோடியின் இமேஜை ஒட்டவைக்க ஆர்.எஸ்.எஸ் Positivity Unilimited என்ற பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருகிறது.

from vinavu https://ift.tt/3f6yjUb
via Rinitha Tamil Breaking News

மணிப்பூர் : மாட்டுச்சாணம் கொரோனாவை குணப்படுத்தாது என பதிவிட்ட பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது

அறிவியலாளர்கள், மருத்துவர்கள் பசும் சாணத்தில் எந்தவித மருத்துவ குணங்களும் இல்லை என பல காலமாக விளக்கம் அளித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க-வைப் பொறுத்த வரையில் பசுவும், பசு சார்ந்த சாணியை விமர்சிப்பதும் கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படக் கூடிய அளவுக்கு பெரும் குற்றமாகி விடுகிறது.

from vinavu https://ift.tt/2QDlgQt
via Rinitha Tamil Breaking News

கொரோனா : தடுப்பூசி கொள்கையின் அரசியல் பொருளாதாரம்

பெருந்தொற்றால் மக்கள் தினம் தினம் இறந்துக் கொண்டிருக்கும் இந்த நிலைமையில், “தடுப்பூசியின் விலையை, அதன் கொள்முதலை, அதை தகுதியுள்ளவர்களுக்கு செலுத்துவதை வெளிப்படையாகவும் நெகிழ்வுத் தன்மையுடையாகவும் ஆக்கப்படும்” என்கிறது இந்திய அரசு. அதாவது, தடுப்பூசி தயாரிக்கும் தனியார் நிறுவனங்களே அதன் விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்கிறது இந்திய அரசு.

from vinavu https://ift.tt/3f37Wyi
via Rinitha Tamil Breaking News

Thursday, May 20, 2021

மோடியை அம்மணமாக்கிய கங்கா மாதா || கருத்துப்படம்

மோடியில் பாசிச ஆட்சியை, மக்கள் விரோத ஆட்சியை மிதக்கும் பிணங்கள் மூலம் அம்பலப்படுத்துகிறது கங்கை.

from vinavu https://ift.tt/3wjOLWL
via Rinitha Tamil Breaking News

கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!

ஒரே நாடு ஒரே கொள்கை என்று முழங்கியவர்கள், பேரிடர் காலத்தில் மாநிலங்கள் சுயமாக பன்னாட்டு கம்பெனிகளிடம் விலை பேசி தடுப்பூசியை வாங்கி கொள்ளுங்கள் என்று கையை விரித்து விட்டது. தடுப்பூசி நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு அதிக விலையை நிர்ணயித்து, அதில் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்ளவே துடித்தனர்.

from vinavu https://ift.tt/3ow6gAB
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 19, 2021

நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்

இந்த காவிய பேரழிவு பற்றி நமது மோடி கூட்டணியிலுள்ள இந்திய தொலைக்காட்சி சேனல்களில் எல்லோரும் பயிற்சி பெற்ற ஒரே குரலில் பேசுவதை நீங்கள் கவனிக்கலாம். இந்த “அமைப்பு” செயலிழந்துவிட்டது இதை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். நோய் தொற்று இந்தியாவின் சுகாதார பராமரிப்பு “அமைப்பை” வென்றுவிட்டது.

from vinavu https://ift.tt/2Qzwzcx
via Rinitha Tamil Breaking News

கொரோனா : ஏகாதிபத்திய உலகக் கட்டமைப்புக்குள் மூச்சுத் திணறும் மனித சமூகம் !

அறிவுசார் சொத்துரிமை மனித உயிர்களைக் குடித்து ஏகபோகங்களின் இலாபத்தை உறுதி செய்வதாகவே அமைகிறது. இப்படி தடுப்பூசி உற்பத்தியை அறிவுசார் சொத்துடைமை என்ற பெயரில் ஏகபோகங்கள் கட்டுப்படுத்துவதால்தான் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையினாலும், தடுப்பூசியின் அதிகப்படியான  விலையினாலும் பேரழிவுகளை சந்திக்கின்றன.

from vinavu https://ift.tt/3v5oJ9t
via Rinitha Tamil Breaking News

இந்திய முன்னணி 15 நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு 37.39 லட்சம் கோடி !

கடந்த 2020-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் மருந்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு ரூ.8.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவம் எந்த அளவிற்கு இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

from vinavu https://ift.tt/3v0C2I9
via Rinitha Tamil Breaking News

“நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”

கும்பமேளாவில் இருந்து திரும்பியவர்கள் தொற்றோடு திரும்பி, வட மாநிலங்களின் மூலை முடுக்கெல்லாம் பரப்பி விட்டனர். விளைவு இன்று புனித கங்கையில் பிணங்கள் மிதக்கின்றன.  நதிக்கரைகள் பிணங்கள் புதைக்கும் இடுகாடுகளாக மாறியுள்ளன. மழையில் புதைத்த பிணங்கள் வெளியே வந்து நாய்களுக்கு இரையாகின்றன.

from vinavu https://ift.tt/3v2jwPQ
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 18, 2021

அசாமில் 12வயது சிறுமி பாலியல் வன்கொலை

அவள் பகலில் தீக்குளித்திருந்தால் அவளது அழுகை குரல் தங்களுக்கு கேட்டிருக்கும் என்றும், அந்த சிறுமியை முதல் நாள் இரவே அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்துவிட்டு மறுநாள் உடலை அவளது முதலாளிகள் எரித்து விட்டனர் என்று கூறுவதோடு அவள் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தாள் என்றும் சந்தேகிக்கின்றனர்.

from vinavu https://ift.tt/3orx5pw
via Rinitha Tamil Breaking News

சட்டீஸ்கர் : அரசுக் கட்டமைப்பின் தோல்விக்கு மாவோயிஸ்டுகள் மீது பழிபோடும் தினகரன்

ஏதோ உ.பி, பீகார் போல் இல்லாமல், சட்டீஸ்கரில் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருப்பதற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்றும் ஒரு கேடான பொய்ப் பிரச்சாரத்தை இந்த செய்திக் கட்டுரையில் எழுதியிருக்கிறது தினகரன் நாளிதழ்.

from vinavu https://ift.tt/3wiJbUn
via Rinitha Tamil Breaking News

மதுரை : கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை

சென்ற ஊரடங்குக்கு முன்பே மோடி அரசால் அமுல்படுத்தப்பட்ட, பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு போன்ற திட்டங்களால் சிறு, குறு தொழில்கள் முற்றிலும் முடங்கியது. அவர்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தவே கடன் தான் வாங்க வேண்டும் என்று நிலையை ஏற்படுத்தி விட்டது. ஊரடங்கோ மொத்தமாகவே அவர்களின் தொழிலை சவக்குழியை நோக்கித் தள்ளியது.

from vinavu https://ift.tt/3eUIASZ
via Rinitha Tamil Breaking News

RSS-BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE

பாபா ராம்தேவினுடைய பதஞ்சலி நிறுவனத்தின் ‘கொரோனாநில்’ மருந்து கொரோனாவைக் குணப்படுத்துகிறது என்று அறிவித்து அதற்கான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டனர். ஆனால் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த ஆதாரங்கள் அறிவியல் முறைபடி இல்லை என்று ஆய்வாளர்கள் விமர்சித்திருந்தனர்.

from vinavu https://ift.tt/3bCphMu
via Rinitha Tamil Breaking News

Monday, May 17, 2021

பூவிருந்தவல்லி தூசான் ஆலை தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய சதி ! || பு.ஜ.தொ.மு

அநீதியை தட்டிக்கேட்டு விடக்கூடாது என்பதற்காக தனது பேச்சைக் கேட்கும் டம்மி சங்கத்தை வைத்து தொழிலாளர்களை ஒருவருடன் ஒருவரை மோதவிடுவது, பிளவுபடுத்துவது, மிரட்டுவது, பொய்க் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்வது என பேயாட்டம் போட்டது, நிர்வாகம்.

from vinavu https://ift.tt/3bCc8TE
via Rinitha Tamil Breaking News

மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்

தனியாரமயம்-தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடமுறைப் படுத்தப்பட்ட பின்னால், திட்டமிட்டு அனைத்து அரசு நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டும், பொது சுகாதாரக் கட்டமைப்பு சீரழிக்கப்பட்டதால் ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது இந்தியா.

from vinavu https://ift.tt/3hxYB2X
via Rinitha Tamil Breaking News

கொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா || ஃபரூக் அப்துல்லா

வீட்டில் வேது பிடிப்பது மற்றும் ஆவி பிடிப்பதே அறிவியல் பூர்வமாக நோய் தொற்று முற்றுவதை தடுப்பதில் பலனளிக்காது எனும் போது, இந்த ஆவி பிடித்தலை வெளி இடங்களில் வைத்து நிறைய பேர் ஒரே இடத்தில் ஒரே ஆவி பிடிக்கும் இயந்திரம் மூலம் ஆவி பிடிப்பது என்பது கொரோனா தொற்று மிகவும் வீறு கொண்டு பரவும் நிலையை உருவாக்கும் அபாயம் உண்டு.

from vinavu https://ift.tt/3flziyB
via Rinitha Tamil Breaking News

இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரை முறியடிப்போம் !

அனைத்துலக உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைக் கட்டியமைத்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தையும் இஸ்ரேலின் இனவெறி பயங்கரவாதப் போரையும் தகர்த்தெறிவோம் !

from vinavu https://ift.tt/3yiL59C
via Rinitha Tamil Breaking News

கொரோனா படுகொலைகள் : முதன்மைக் குற்றவாளி மோடியும் பா.ஜ.க. அரசுமே !

தடுப்பூசிகளையும் மருந்துகளையும் வழங்காமல், கோ.மூத்திரம், கோ.சாணம் ஆகியவற்றை உண்ணச் சொல்லி வடமாநிலங்களில் விற்பனை செய்து வரும் பா.ஜ.க. ஆதரவு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் பசுப் பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பாசிச குண்டர்களைத் தடை செய்யாமல் அவர்களைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்து மக்களைக் கொள்ளையடிப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது;

from vinavu https://ift.tt/3uTwwHo
via Rinitha Tamil Breaking News

Friday, May 14, 2021

லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் : மோடி உருவாக்கிய தேசிய கொரோனா பேரழிவு

சுகாதாரக் கணக்கீடு மற்றும் அளவீட்டு நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டை சுட்டிக் காட்டி இந்தியாவில் கோவிட் மரணங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சமயத்தில் 10 இலட்சத்தைத் தொடும் வாய்ப்புள்ளதாக லான்செட் தலையங்கம் எச்சரிக்கிறது. “அப்படி ஒன்று நிகழ்ந்தால், மோடி அரசாங்கம்தான், தானே உருவாக்கிய தேசிய பேரழிவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளது லான்செட் தலையங்கம்.

from vinavu https://ift.tt/3ofGLDn
via Rinitha Tamil Breaking News

கொரோனா தடுப்பூசியைக் கண்டு அஞ்ச வேண்டாம் || ஃபரூக் அப்துல்லா

தடுப்பூசிப் போடப்பட்டிருந்தாலும் சமூக இடைவெளி, தனி மனித இடைவெளி, முகக்கவசம், கைகளைக் கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பேணுவதன் மூலம் நாம் மித/தீவிரத் தொற்று நிலையை அடைந்து மரணமடையும் வாய்ப்பையும் குறைக்கலாம். எந்த ஒரு யுக்தியும் 100 சதவீதம் பாதுகாப்பு தரும் என்று நம்ப இயலாது; நம்பவும் கூடாது.

from vinavu https://ift.tt/3vZn998
via Rinitha Tamil Breaking News

கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை || அனுபவக் கட்டுரை

“குப்பை எடுக்க போகும் இடங்களில் வயது முதிர்ந்தவராக இருந்தாலும் “ஏய் குப்பை” “குப்ப காரரே” என்றுதான் அழைப்பார்கள். அதிலும் ஒருவர் “நேற்று குப்பை எடுக்க சென்ற வீட்டில் ஒரு அம்மா மூன்றாவது மாடியில் இருந்து கீழே தூக்கி எறிகிறார்” என்றார்.

from vinavu https://ift.tt/3uM6eH7
via Rinitha Tamil Breaking News

கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்

கொரோனா பேரிடரில் பொதுச் சுகாதாரக் கட்டமைப்புகளை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் மக்களை சாகடிக்கிறது மோடி அரசு. இந்த கொரோனா தொற்றில் இருந்தும் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளில் இருந்து உழைக்கும் மக்களை காப்பதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பு மக்களுக்கும் அரசுகளுக்கு பல்வேறு முழக்கங்களை முன்வைக்கிறது.

from vinavu https://ift.tt/33Hpl9f
via Rinitha Tamil Breaking News

Thursday, May 13, 2021

கொரோனா : சமூகப் படுகொலையும் காணாது போன அரசும் || நிஸ்ஸிம் மன்னதுக்காரன் || ஸ்ரீதர் சுப்பிரமணியம்

உத்தராகண்ட் முதல்வர் கும்பமேளாவை ஆதரித்துப் பேசுகிறார். நாட்டின் பிரதமர் தனக்கு மாபெரும் கூட்டம் குழுமி நிற்பதைக் கண்டுப் பெருமிதமுற்று வியக்கிறார். அவர் அப்படி வியந்த அதே தினம் இரண்டு லட்சம் இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவை எல்லாம் அரசுகளின் செயல்தானே? இவற்றை எல்லாம் எப்படி மக்களின் தவறாகப் பார்க்க முடியும்?

from vinavu https://ift.tt/33JHFhO
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனயர்களுக்கு எதிராக தொடரும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் || படக்கட்டுரை

பாலஸ்தீனியர்களின் வீரம் இராக்கெட்டுகளின் எண்ணிக்கையில் அல்ல. ஒட்டுமொத்த உலகமும் புறக்கணித்து விட்ட நிலையில், ஒவ்வொரு வீழ்ச்சிக்கு பின்னரும் மீண்டெழுந்துப் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அவர்களது எதிர்கால நம்பிக்கையில் மட்டுமே.

from vinavu https://ift.tt/3bmwDDJ
via Rinitha Tamil Breaking News

ஆட்ரோமொபைல் துறை : ஆலைகள் முழு ஊரடங்கை கடைபிடிக்கவும், முழு ஊதியம் வழங்கவும் உத்தரவிடு || NDLF

ஆட்டோமொபைல் துறைக்கு வழங்கப் பட்டிருக்கும் அத்தியாவசிய பணி என்கிற பொருத்தமற்ற விலக்கினை ரத்து செய்து அந்த ஆலைகள் முழுஊரடங்கை கடைப்பிடிக்க உத்தரவிடுமாறும், மூடப்பட்ட முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள காலத்துக்கு முழுஊதியம் வழங்க உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

from vinavu https://ift.tt/33EhvND
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 12, 2021

இந்தியாவில் கோவிட்-19 : பதிலளிக்கப்படாத கேள்விகள் || கரண் தாபர்

அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் அளவு ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 4,00,000-ஆக அதிகரித்தள்ளது. அதனால் விளையும் உயிர்பலிகளின் அளவு 1.7 சதவீதத்திற்கு குறையாமல் இருந்தால் நாம் ஒரு நாளைக்கு 6,800 அளவுக்கு பலிகளை எதிர்பார்க்கலாமா?

from vinavu https://ift.tt/3eGguuU
via Rinitha Tamil Breaking News

கங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம் || ஆழி.செந்தில்நாதன்

கங்கைச் சமவெளியின் சமூக அடித்தளமே வர்ணாசிரம தர்மத்தால் ஆளப் படுகிறது. அவர்களுக்காக எந்த சமூக நலத் திட்டங்களும் வாழ்வாதார வளர்ச்சித் திட்டங்களும் தேவையில்லை. கோவிட் வந்திருக்கிறதா, வெளியே சொல்லாதே என்பதுதான் யோகி அரசாங்கத்தின் கட்டளை.

from vinavu https://ift.tt/3bnrTxD
via Rinitha Tamil Breaking News

கொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்

ஆக்சிஜன் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். தடுப்பூசி தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். கோரோனா நோயாளிகளிடமிருந்து கொள்ளையடிக்கிறது தனியார் மருத்துவமனைகள். கொரோனாவில் அம்பலமாகும் மோடி அரசின் கார்ப்பரேட் சேவை.

from vinavu https://ift.tt/3eEZWmK
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 11, 2021

பாலியல் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றும் உ.அ.குழு அறிக்கை || APSC Unom கண்டனம்

மெஸ் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும், பழிவாங்கும் நோக்கத்தோடு மாணவர்களை பெயில் செய்ததோடு மாணவியிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொண்ட பேரா.சௌந்திரராஜனை கண்டித்தும் இரண்டரை மாத காலமாக வெவ்வேறு கட்டங்களில் சமரசமின்றி மாணவர்கள் நடத்தியப் போராட்டத்தினை ஆதாரமற்றப் பொய்க்குற்றச்சாட்டுகளின் மூலம் களங்கப் படுத்தியுள்ளது உ.அ.குழு.

from vinavu https://ift.tt/33yp8oJ
via Rinitha Tamil Breaking News

சமூக செயற்பாட்டாளர் ஹனிபாபுவை விடுதலை செய் !

டெல்லி பல்கலைக் கழகத்தில் ஓ.பி.சி இடஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்தவும் பட்டியலின் / பழங்குடியினருக்கு எதிரானப் பாகுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் இடைவிடாமல் ஆரம்பக்கட்டத்தில் போராடிய சிலரில் ஹனி பாபு ஒருவராக இருந்தார்.

from vinavu https://ift.tt/2Swt86T
via Rinitha Tamil Breaking News

Monday, May 10, 2021

தோழர் சம்புகனிடம் கற்போம் || ம.க.இ.க.

சாதி, மதவெறிப் பண்பாடு, சீரழிவுக் கலாச்சாரத்தின் நடுவே அமைப்பின் பத்திரிக்கைகளையும் துண்டறிக்கைகளையும் மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துச் சென்று பல இளம் கம்யூனிசப் போராளிகளை உருவாக்கியவர் தோழர் சம்புகன்.

from vinavu https://ift.tt/33xm0JP
via Rinitha Tamil Breaking News

கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்

இந்த கொரோனா மக்களுக்கு ஏற்படுத்தும் துயரத்தைவிட அரசு மக்களுக்கு ஏற்படுத்து துயரம்தான் அதிகம். உழைக்கும் மக்களை கொண்ட மக்கள் நல அரசு உருவானால் மட்டுமே இது போன்ற பேரழிவில் இருந்து உழைக்கும் மக்களை காப்பாற்ற முடியும்

from vinavu https://ift.tt/3yaYYXo
via Rinitha Tamil Breaking News

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 16 அமைப்புகளை தடை செய்த தெலுங்கானா அரசு

தடை செய்யப்பட்ட அமைப்புகள் மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் மோடி அரசின் பாசிசக் கொள்கைகளை எதிர்த்தும் போராடிய ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளாகும்.

from vinavu https://ift.tt/33wsHf6
via Rinitha Tamil Breaking News

தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி

40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தன் குடும்பத்தையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்த தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது !

from vinavu https://ift.tt/3bhMweB
via Rinitha Tamil Breaking News

Friday, May 7, 2021

அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !

நாட்டையும் மக்களையும் கொள்ளையிடுவதற்குப் போட்டிப் போடும் தேர்தல் நாடகம் என்பது, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான களம் அல்ல; அது, பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள களம் !

from vinavu https://ift.tt/3vOflHo
via Rinitha Tamil Breaking News

விடியல் வேதாந்தாவுக்கா? || தி.லஜபதி ராய்

சாதாரணக் காற்றைவிட ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் 100 மடங்கு அதிகமான மாசு இருப்பதாகவும் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பொதுமக்களுக்குக் கூட கண் எரிச்சல்¸ மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கந்தகவாய்வு வெளியேற்றம் மூச்சு தொடர்பான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தீர்ப்பின் 408-வது பத்தியில் பதிவு செய்தது.

from vinavu https://ift.tt/3eqBx4z
via Rinitha Tamil Breaking News

Thursday, May 6, 2021

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக அகற்ற கோரும் விதமாகவும், ஓட்டுக்கட்சிகள் மற்றும் அரசை அம்பலப்படுத்தும் விதமாகவும் மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம், புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலை காணொளி வடிவில் வெளியிடுகிறோம்!

from vinavu https://ift.tt/3vKW6OL
via Rinitha Tamil Breaking News

கொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி? || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பதட்டமடையாதீர்கள். பதட்டமடைவதால் இதயம் அதிகமாக துடிக்கும். மூச்சு விடுவது அதிகமாகும். மூச்சு இரைக்கும். இது ஏதோ மூச்சுத் திணறல் நிலை ஏற்பட்டதைப் போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும். அச்சமின்றி எச்சரிக்கை உணர்வுகள் அறிகுறிகளைக் கவனித்து வாருங்கள்.

from vinavu https://ift.tt/3eQoTuk
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 5, 2021

கொரோனாவில் மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள் மூடு டாஸ்மாக்கை || மக்கள் அதிகாரம்

அரசுக்கு உண்மையாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் முதலில் செய்ய வேண்டியது டாஸ்மாக்கை மூடுவதைத் தான் ! அக்கோரிக்கை மறுக்கப்படும் பொழுது அதற்கு எதிரானப் போராட்டங்களையும் தடுக்க முடியாது.

from vinavu https://ift.tt/3uqeRqn
via Rinitha Tamil Breaking News

கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

இந்திய அரசாங்கம் 2019-ல் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிட்டதட்ட ரூபாய் 1.45 இலட்சம் கோடி தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கடுமையாகப் பொருளாதார இழப்பில் இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையை மோடி அரசாங்கம் எடுத்தது.

from vinavu https://ift.tt/3tlKkZN
via Rinitha Tamil Breaking News

கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

இந்த அபாயகரமானக் காலகட்டத்தில் எதை செய்திருக்கக் கூடாதோ, இந்த காலகட்டத்தில் எப்படி மக்களைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ, அதே காலகட்டத்தில் மக்களை நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பிரதமர் தனது மக்கள் கொடூரமான நோய் தொற்றில் சிக்கி சீரழிந்துக் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும்போது 50 நாட்களை தான் சார்ந்த கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செலவழித்திருக்கிறார்.

from vinavu https://ift.tt/3unhE3R
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 4, 2021

ஸ்டெர்லைட்டை  நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடக் கூடாது என்பதற்காகவே தூத்துக்குடி மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த அரசும் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய குழுதான் கண்காணிப்புக் குழு. இது கண்கணிப்புக்குழு அல்ல; கங்காணி குழு.

from vinavu https://ift.tt/2SudVTZ
via Rinitha Tamil Breaking News

Monday, May 3, 2021

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?

அறிவுசார் சொத்துரிமை பொது உரிமையாக இருக்கும் போது பாரத் பயோடெக் என்ற ஒரு கம்பெனிக்கு மட்டும் தயாரிப்புக்கானப் பிரத்யோகமான உரிமம் வழங்கப் பட்டிருப்பது ஏன்? தடுப்பூசி தயாரிப்பதற்கான பிரத்யோகமற்ற உரிமங்களை பல உற்பத்தியாளர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை.

from vinavu https://ift.tt/3vDZrPw
via Rinitha Tamil Breaking News

ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

இந்த அறிக்கைகையை 2 வாரங்களுக்கு பின்புதான் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. மேலும், அந்த அறிவிப்பில் அறிவியலாளர்கள் குழு எச்சரித்த “மிகுந்த கவனம் தேவை” என்ற சொற்கள் இடம்பெறவி

from vinavu https://ift.tt/3tiKXD3
via Rinitha Tamil Breaking News

தமிழகம் முழுவது நடைபெற்ற மே நாள் விழா !

தற்போது ஏற்பட்டுள்ள இந்த கொரோனா ஊரடங்கு காலக் கட்டத்தில் பெரும்பாண்மையான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்று. மேலும், தற்போது நிகழும் இந்த மோடி அரசின் காவி – கார்ப்பரேட் பாசிச சூழலில் தொழிலாளர் நல திருத்தச் சட்டங்கள் எனக் கொண்டு வந்து தொழிலாளர்களையும் கொத்தடிமையாக்க முயற்சிக்கிறது. எட்டு மணிநேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, எட்டு மணி நேரம் உறக்கம் எனப் பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தந்த மே நாள் தியாகிகளின் வீரம் […]

from vinavu https://ift.tt/3ebzFfz
via Rinitha Tamil Breaking News