Saturday, April 30, 2022

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்மனசு-வின் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!

இறுதியாக அவர் கலந்து கொண்ட போராட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்துதான்.

from vinavu https://ift.tt/yeROsEq
via Rinitha Tamil Breaking News

Friday, April 29, 2022

‘இந்தியில் பேசாதவர்கள் அந்நிய சக்திகள்’ – உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் !

இந்தி திணிக்கப்பட்டால் நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்படுவது உறுதி. தற்போது இந்தியில் பேசாதவர்கள் இந்நாட்டில் இருக்கக் கூடாது என்று வெளிப்படையாக பேசத்தொடங்கி விட்டார்கள் பார்ப்பன பயங்கரவாதிகள்.

from vinavu https://ift.tt/JrmT2cU
via Rinitha Tamil Breaking News

தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது

விவசாயிகள் விடுதலை முன்னணியையும், அதன்பின் மக்கள் அதிகாரத்தையும் ராஜபாளையம் பகுதியில் கட்டிக்காத்த மூத்த தோழர். அவருடைய இழப்பு மக்கள் அதிகாரம் அமைப்புக்கு பேரிழப்பாகும்.

from vinavu https://ift.tt/zO3Cy1o
via Rinitha Tamil Breaking News

மருந்துகளை சட்டவிரோதமாக விளம்பரம் செய்த பதஞ்சலி !

"இதய நோய்கள்" மற்றும் "இரத்த அழுத்தம்" போன்ற பிரச்சினைகளுக்கான எந்த சிகிச்சைகளையும் விளம்பரப்படுத்துவதைத் தடை செய்யும் மருந்து மற்றும் தீர்வுகள் சட்டத்தின் பிரிவு 3-ஐ இந்த விளம்பரங்கள் மீறுகின்றன.

from vinavu https://ift.tt/YxTEV83
via Rinitha Tamil Breaking News

Thursday, April 28, 2022

பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !

சென்ற தேர்தலுக்கு ராமர் கோவில் விவகாரம், அடுத்த கட்ட தேர்தலுக்கு பொது சிவில் சட்டம் என்ற பரப்புரையை தொடங்கியிருக்கிறது; அமல்படுத்தவும் போகிறது பாசிச மோடி அரசு.

from vinavu https://ift.tt/xNIyu50
via Rinitha Tamil Breaking News

‘பகவத் கீதை மத நூல் கிடையாது’ – கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் !

பள்ளிகளுக்கு பைபிளை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்பதன் மூலம் கிறித்துவ நிறுவனங்கள் மதமாற்றம் குற்றச்சாட்டுக்கு மீண்டும் இலக்காகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

from vinavu https://ift.tt/mOpz5bW
via Rinitha Tamil Breaking News

உ.பி : மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றிய யோகி அரசு !

நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை மே 3-ம் தேதிக்குள் அகற்றவில்லையெனில், அனுமன் சாலிசா மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் இசைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

from vinavu https://ift.tt/DYCaym0
via Rinitha Tamil Breaking News

ஆந்திரா : இறந்த மகனை 90 கிமீ பைக்கில் தூக்கிச்சென்ற அவலம் !

ஆம்புலன் கிடைக்காமல் இதுபோல் வடமாநிலங்கள் பலவற்றில் இறந்த உடலை தோளில் தூக்கிக்கொண்டு பல கிலோமீட்டர் உறவினர்கள் நடந்தே சென்ற அவலம் எல்லாம் நடக்கிறது.

from vinavu https://ift.tt/SVkdA9g
via Rinitha Tamil Breaking News

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம் மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!

10-ம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடத்தில் 'மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு' என்ற பிரிவின் ஒரு பகுதியாக, அந்த இரண்டு பகுதிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தன.

from vinavu https://ift.tt/vJlY0oj
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 27, 2022

குற்றவாளிகளை உருவாக்கும் அரசே, குற்றங்களைத் தடுத்துவிடுமா?

போலீசுக்கு மாமுல் கொடுக்காமல் கஞ்சா தொழில் செய்துவிட முடியுமா, டாஸ்மாக் கடையை அரசே வைத்துள்ளதே மூடிவிடுவார்களா, ஆபாச இணையதளங்களை தடைசெய்துவிடுவார்களா – ஆக குற்றங்களைத் தோற்றுவிப்பதே இந்த அரசுக் கட்டமைப்புதான்.

from vinavu https://ift.tt/kq5DLQY
via Rinitha Tamil Breaking News

மே தினம் : அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி, ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம்.

from vinavu https://ift.tt/BKMRFg1
via Rinitha Tamil Breaking News

நாராயண குருவும் சங்கராச்சாரியும் | ராம் புனியானி

ஒவ்வொரு குடியரசு நாளிலும் ஒன்றிய அரசு அலங்கார, ஆடம்பர அணிவகுப்பினை நடத்தும். ஒருபுறம் இராணுவ அணுவகுப்பு, இராணுவ தளவாடங்களுடனும் மறுபுறம் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வண்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பில் பங்கேற்கும். ஒன்றிய அரசாங்கமே மாநிலங்களின் அலங்கார வண்டிகளைத் தெரிவு செய்யும். இந்த 2022-ம் ஆண்டு மேற்குவங்கம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் அலங்கார வண்டிகளை புறக்கணித்து விட்டது. 12 அலங்கார வண்டிகள் மட்டுமே இம்முறை அனுமதிக்கப்பட்டது. கேரள அலங்கார வண்டி வழக்கில், வேறு ஒரு அம்சமும் […]

from vinavu https://ift.tt/dCPiYbt
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 26, 2022

15 workers massacred in Nagaland: ‘Indian unity’ established through military repression!

The massacres and the people's struggle against them are not new to the north-eastern states, including Nagaland. These states have a long tradition of struggle that has continued for nearly 63 years.

from vinavu https://ift.tt/49meb0r
via Rinitha Tamil Breaking News

திரிபுரா காவிமயமான வரலாறு !

பாசிச எதிர்ப்பு போராட்டத்தில், முதன்மையான அம்சம் என்னவென்றால் அடித்தளத்தில் (மக்களிடையே) ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து முறியடிப்பதேயாகும்.

from vinavu https://ift.tt/1jyx5BE
via Rinitha Tamil Breaking News

ஒடிசா : அம்பேத்கர் பிறந்த நாளில் தாக்குதல் தொடுத்த பஜரங் தள் !

மதியம் 3 மணியளவில், சுமார் 45 தள உறுப்பினர்கள் பேரணியை தடிகளால் தாக்கினர், வாள்களை காட்டி, கத்திகளால் தாக்கினர். அவர்கள் பாபாசாகேப்பின் போஸ்டர்களைக் கிழித்து, சிறுநீர் கழித்தனர் என்று குற்றம் சாட்டினார்.

from vinavu https://ift.tt/tLfyDkw
via Rinitha Tamil Breaking News

ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் தனது சித்தாந்தாத்தை மக்கள் மத்தியில் அமல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதற்கு குறுக்கே யார் வந்தாலும், கைது நடவடிக்கைகளும், புல்டோசரும் பாயும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

from vinavu https://ift.tt/dekMjVP
via Rinitha Tamil Breaking News

நியூஜே முகநூல் மூலம் தேர்தல்களின்போது பாஜகவிற்கு ஆதரவாக வெறுப்பு பிரச்சாரம் செய்த ரிலையன்ஸ் !

நியூஜே, 2020 நவம்பரில் வங்கதேசத்தில் இந்துத்துக்களை முஸ்லீம்கள் தாக்கும் வீடியோவை வெளியிட்டு, “சிறுபான்மை இந்துக்கள் எப்போதும் பெரும்பான்மை முஸ்லீம்களால் தாக்கப்படுகிறார்கள். குடியுரிமை சட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று இப்போது புரிகிறதா” எனச் கேள்வியெழுப்பியிருந்தது.

from vinavu https://ift.tt/PWmopF2
via Rinitha Tamil Breaking News

Monday, April 25, 2022

Grownup history of RSS in Karnataka !

After the RSS set foot in Karnataka, the historical friendship was split into two folds in the name of religion. RSS's plan to portray Muslims as strangers gradually succeeded.

from vinavu https://ift.tt/KX97Z8y
via Rinitha Tamil Breaking News

இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !

1948-ம் ஆண்டு கவுகாத்தியில் தனது முதல் ஷாகாவைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். தற்போது அசாமில் 903 ஷாகாக்கள் இருக்கின்றன.

from vinavu https://ift.tt/deh7uZt
via Rinitha Tamil Breaking News

பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்

அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.

from vinavu https://ift.tt/UxCahoc
via Rinitha Tamil Breaking News

ஆசான் லெனின் 152-வது பிறந்த நாள்: இரண்டாம் ஆண்டில் “புதிய தொழிலாளி”!

சீர்குலைவுவாதிகளிடமிருந்து பு.ஜ.தொ.மு–வை மீட்டெடுக்கும் நோக்கத்தில் புதிய மாநில ஒருங்கிணைப்புக்குழு 16.4.2021 அன்று அறிவித்தது. இணையக் குரலாக “புதிய தொழிலாளி” முகநூல் 22.4.2021 களமிறங்கியது.

from vinavu https://ift.tt/JZ34KoL
via Rinitha Tamil Breaking News

Sunday, April 24, 2022

சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!

லாக்கப்பில் சித்திரவதை செய்தது, உறவினர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, இளைஞரின் உடலை தகனம் செய்தது என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கும் பணியிடை நீக்கம் என்பதுதான் தண்டனையா?

from vinavu https://ift.tt/HsRz1ZY
via Rinitha Tamil Breaking News

Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire !

The increase in the BJP's vote share in Karnataka, Assam and Tripura shows that the RSS-BJP base is growing.

from vinavu https://ift.tt/vsm2OSW
via Rinitha Tamil Breaking News

Saturday, April 23, 2022

தமிழகம் முழுவதும் பாட்டாளி வர்க்க ஆசான் லெனினின் 152-வது பிறந்தநாள் விழா !

உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தில் மகத்தான தலைவர் தோழர் லெனினில் 152-வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்ப்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

from vinavu https://ift.tt/eYUPltk
via Rinitha Tamil Breaking News

Friday, April 22, 2022

விருத்தாச்சலத்தில் நாஞ்சில் சம்பத்தின் காரை மறித்து தாக்கிய பாஜக !

தங்கள் உரிமைக்காக போராடும் தமிழக மக்களை ஒடுக்கும் போலீசு, பாஜகவினரிடம் மட்டும் ஏன் சன்டீவி சீரியல் போலீசு போல் சாத்விகமாக நடந்துக் கொள்கிறது. இது காவி பாசிஸ்டுகளுக்கு ஆதரவான நடவடிக்கையே அன்றி வேறென்ன…

from vinavu https://ift.tt/6APo9Vj
via Rinitha Tamil Breaking News

ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !

இது ஏதோ குஜராத் பிரச்சினை அல்ல; ஜிக்னேஷ் மேவானியின் கைதினை எதிர்த்துப் போராடாவிட்டால் அடுத்து தமிழ்நாட்டிலும் மோடிக்கு எதிரானவர்களை வேறு மாநில போலீசை வைத்து கைது செய்யும் நிலை ஏற்படும்.

from vinavu https://ift.tt/o2TX8cL
via Rinitha Tamil Breaking News

மதுரை காமராஜர் பல்கலையில் ஒப்பந்த ஊழியர்கள் 135 பேர் பணி நீக்கம் !

குறைந்த சம்பளத்தில் உழைப்பை சுரண்டிய நிர்வாகம் அவர்களை பல்கலைக் கழகத்தைவிட்டு தூக்கிறிந்துள்ளது. “நிதி நெருக்கடிக்கு நாங்கள் காரணம் இல்லை, தவறான நிர்வாகமே காரணம்” என்று ஊழியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

from vinavu https://ift.tt/StrFoOY
via Rinitha Tamil Breaking News

டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்

டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள் சட்டவிரோதாமாக காவி அரசுப்படைகளால் இடிக்கப்பட்டது. காவி கரசேவை செய்யும் புல்டோசர் அரசை விமர்சிக்கும் விதமாக வெளியிடப்பட்ட இரண்டும் கேலிச்சித்திரங்கள்.

from vinavu https://ift.tt/dPz4gHn
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் குறைந்து வரும் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை விகிதம் !

வேலை கிடைக்காததால் வேலை தேடுவதின்மீது நம்பிக்கை இழந்து, வேலை தேடுவதையே நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை இரண்டுமே குறைந்துள்ளது.

from vinavu https://ift.tt/OxyKvNm
via Rinitha Tamil Breaking News

பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்

ஒருவர் பத்திரிகையின் ஊக்கமான சந்தா சேகரிப்பவராகவும் அதற்காகப் பிரச்சாரம் செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது. அதற்கு படைப்புகள் தருபவராகவும் இருக்க வேண்டும்.

from vinavu https://ift.tt/t8xOCyr
via Rinitha Tamil Breaking News

Thursday, April 21, 2022

லெனினது குரல் – அலெக்சாந்த்ரா கொலந்தாய்

மனித குலத்தின் ஆயிரமாண்டுகாலச் சமூக பொருளாதாரப் படிவுகளைப் பெயர்த்துத் தள்ளும் இயற்கை விண்வெளி ஆற்றலின் உருவமாகவே என் கற்பனையில் காட்சி அளித்தார் தோழர் லெனின்.

from vinavu https://ift.tt/6VdRbCn
via Rinitha Tamil Breaking News

தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

தோழர் லெனின் நடத்திக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றப் புரட்சிகளுக்கு அடிகோலிட்டது.

from vinavu https://ift.tt/Cd5LpUI
via Rinitha Tamil Breaking News

மோடியை விமர்சித்து ட்விட் செய்த ஜிக்னேஷ் மேவானி கைது !

குஜராத் மாநிலத்தின் வட்கம் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, குஜராத்தின் பலன்பூரியில் கடந்த ஏப்ரல் 20 அன்று இரவு 11.30 மணிக்கு அசாம் போலீசுத்துறையால் கைதுசெய்யப்பட்டார். அகமதாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மேவானி பின் அங்கிருந்து கவுகாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சமீபத்தில் நரேந்திர மோடியை, காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் ஆதரவாளர் என்று கூறிய ட்விட்களுக்காக மேவானி கைதுசெய்யப்பட்டுள்ளார். கோட்சேவைக் கடவுளாகக் கருதும் மோடியிடம் குஜராத்தில் நடக்கும் வகுப்புவாத மோதல்களுக்கு எதிராக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக மக்கள் வேண்டுகோள் […]

from vinavu https://ift.tt/vLbNFj5
via Rinitha Tamil Breaking News

டெல்லி ஜஹாங்கீபுரி பகுதியில் முஸ்லிம் மக்களின் வீடுகளை இடித்த காவி மாநகராட்சி !

டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள், கடைகள் கடந்த ஏப்ரல் 20 அன்று இடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் பல வீடுகள், கடைகளை சட்டவிரோதமாக இடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 16 அன்று முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் ஜஹாங்கீர்புரி பகுதில் ராம நவமி ஊர்வலத்தை காவிக்குண்டர் படை நடத்தியது. தங்கள் கையில் ஆயுதங்களை கொண்டுசென்ற அக்கும்பல் அங்கு இருக்கும் மசுதிக்குள் நுழைய முற்பட்டுள்ளது. போலீசு குறைவாகவே […]

from vinavu https://ift.tt/pNckXY1
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 20, 2022

வேலையில்லாத் திண்டாட்டம் : பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள் !

கொரோனா ஊரடங்கால்தான் வேலையின்மை அதிகரித்தது. ஆனால் தற்போது நிலைமை சீராகிவிட்டது; அனைத்தும் ‘சுபிட்சமாகிவிட்டது’ என கதைக்கிறார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள்.

from vinavu https://ift.tt/ESGUOpv
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் வாலா பத்திரிகையாளர் அப்துல் ஆலா கைது !

காஷ்மீரின் பல்வேறு மனித உரிமைகளுக்கு குரல் கொடுத்த ஆலா, நவம்பர் 6, 2011 அன்று தி காஷ்மீரி வாலா பத்திரிகையில் 'தி ஷேக்கிள்ஸ் ஆஃப் ஸ்லேவரி ப்ரேக்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

from vinavu https://ift.tt/Hx3QXJy
via Rinitha Tamil Breaking News

யு.பி.எஸ்.சி தலைவராக சோனி என்கிற சங்கி !

சோனி ’’இன் சர்ச் ஆப் தி தேர்ட் ஸ்பேஸ்’’ (மூன்றாம் இடத்தை தேடி) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், குஜராத் கலவரத்தை இந்துத்துவ கும்பல்களுக்கு ஏற்றவாறு திரித்தும் புரட்டியும் எழுதியுள்ளார்.

from vinavu https://ift.tt/vMEfLhJ
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 19, 2022

The Election Laws (Amendment) Act, 2021 : People under the legal supervision of Hindurashtra

Twelve Rajya Sabha MPs from the opposition were suspended throughout the session for insulting the ‘non-existent democracy’ by indulging in ‘ruckus’ in the last concluded Winter Session of Parliament. The only possible thing the opposition could do was to cry out against the deprivation of parliamentary ‘freedom to debate’. The Modi government, which only has […]

from vinavu https://ift.tt/oSCV6dG
via Rinitha Tamil Breaking News

மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள் !

தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வை தோற்கடித்தாலும் தனது கங்காணிகளான ஆளுநர்களை வைத்து அரசு அதிகாரத்தை அவர்கள்தான் கைக்குள் வைத்துள்ளார்கள். அதன்மூலம் மாநில அரசுகளை சுயேட்சையாக இயங்க முடியாமல் முடக்குகிறார்கள்.

from vinavu https://ift.tt/wLoeWXx
via Rinitha Tamil Breaking News

‘குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுப்புங்கள்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவிகள் !

ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புங்கள் என்று கூறும் இவர்களின் நோக்கம், அந்த குழந்தைகளை சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கு எதிரான இந்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான்.

from vinavu https://ift.tt/KqkyS0J
via Rinitha Tamil Breaking News

புத்தகத்தின் சாரம் : பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி ஒரு காஷ்மீர பண்டிட்டின் பார்வை வழியிலான கதை !

விவேக்கின் மாமா ராம்ஜி பால் வாங்கச் சென்றபோது சி.ஆர்.பி.எஃப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அவர்களிடம் நான் ஒரு பண்டிட் என கூறியபோது, அவரை அடித்தவர்கள் கூறியது: ‘காஷ்மீரில் ஒரு நாய் கூட பாகிஸ்தானி தான்’.

from vinavu https://ift.tt/u40mUNc
via Rinitha Tamil Breaking News

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2 | சித்திரகுப்தன்

அரசுத் துறை அதிகாரிகளின் ஆசியோடுதான எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீறுகின்றனர். அத்தகைய அதிகாரியே நீதிபதியாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நியாயம் கிடைக்கும்?

from vinavu https://ift.tt/S8Ixd5k
via Rinitha Tamil Breaking News

Monday, April 18, 2022

The conspiratorial desperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!

In Punjab on January 5, Prime Minister Modi’s car, which was there to attend the BJP’s Ferozepur election rally, was stopped on the Moga-Ferozepur National Highway due to farmers’ agitation. As soon as this news broke out, saffron mobs and the puppet media blew up a nothing event as “Lapse in PM’s security” and “PM’s […]

from vinavu https://ift.tt/nEgiQx1
via Rinitha Tamil Breaking News

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்

4 சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இவை அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.

from vinavu https://ift.tt/lYZ9o2N
via Rinitha Tamil Breaking News

இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

“நாங்கள் எங்கள் செயல்பாட்டை இன்னும் துரிதப்படுத்தினால், 10 முதல் 15 ஆண்டுகளில் இந்துராஷ்டிரத்தை அடைந்து விடுவோம் என்று சொல்கிறேன்” - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.

from vinavu https://ift.tt/SqKMRQ1
via Rinitha Tamil Breaking News

Sunday, April 17, 2022

குற்றவியல் நடைமுறை அடையாள மாசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!

கடந்த மார்ச் 28-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதற்கு பல எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் குற்றவியல் நடைமுறை மசோதா – 2022 குரல் வாக்கெடுப்பு மூலம் (120 உறுப்பினர்கள் ஆதரவு, 58 உறுப்பினர்கள் எதிர்ப்பு) நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தும் அதையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. பொதுவாகவே மக்களுக்கு எதிரான சட்டங்களும் மசோதாக்களும் இப்படிதான் நிறைவேற்றியும் வருகிறார்கள் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள […]

from vinavu https://ift.tt/AC5D3QE
via Rinitha Tamil Breaking News

இருளர் மக்களை பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யும் போலீசு!

“எங்கள எப்பதான் வாழவிடுவீங்க! கொத்து கொத்தா புடிச்சி போடுறீங்களே இருளர்கள… இது என்ன ஜனநாயக நாடு” – விழுப்புரத்தில் இருளர்கள்மீதான போலீசின் அடக்குமுறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், இருளர் சமூக பெண் ஒருவர் தன்னுடைய வேதனையையும் இயலாமையையும் இவ்வாறு வெளிப்படுத்தினார். கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் சித்தலிங்கமடத்தைச் சேர்ந்த பாண்டியன், இராமச்சந்திரன் மற்றும் குமார் ஆகிய இருளர் சமூகத்தைச் சேர்ந்த மூவரை போலீசு கைதுசெய்தது. அம்மாவட்டத்தில் உள்ள சின்னவளவனூர் மாரியம்மன் […]

from vinavu https://ift.tt/DPFiZIw
via Rinitha Tamil Breaking News

Friday, April 15, 2022

பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம்சாட்டிய பாஜக உறுப்பினர் சந்தோஷ் தற்கொலை !

“ஈஸ்வரப்பாவின் உதவியாளர்கள் சிலர் மொத்த திட்டத்தில் 40 சதவீதம் - கிட்டத்தட்ட ரூ. 4 கோடி - பணத்தைச் செலுத்தும்படி என்னிடம் கேட்டார்கள்” என்று பாட்டீல் செய்தி ஊடகங்களில் கூறினார்.

from vinavu https://ift.tt/9cBNsLH
via Rinitha Tamil Breaking News

போராடிய சங்க நிர்வாகிகளை இடைநீக்கம் செய்த தமிழக பள்ளிக்கல்வி துறை !

பாசிச அடக்குமுறையான சங்கம் சேர்ந்து போராடுவதை தற்போது தடுக்க தொடங்கிவிட்டனர். இவர்கள்தான் தமிழகத்தை பாசிசத்தில் இருந்து காக்க வந்தவர்களாம்.

from vinavu https://ift.tt/X8QGJbg
via Rinitha Tamil Breaking News

NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

ஒரு திட்ட மேலாளர் கூறுகையில், ”இது தூத்துக்குடி துறைமுகத்தையும் கொல்லம் துறைமுகத்தையும் இணைப்பதற்கானது.” என்றார். இப்போதுதான் நமக்கு பிடிபடுகிறது இது பாரத் மாலா, சாகர் மாலா ஆகிய திட்டங்களின் ஒரு பகுதியென்று.

from vinavu https://ift.tt/5Ff47nE
via Rinitha Tamil Breaking News

கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கியூட் கட்டாயம் என்று கூறியுள்ளார்கள். அதன்பிறகு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கும் கியூட் கட்டாயம் என்று கூறும் காலம் வெகுதொலைவில் இல்லை.

from vinavu https://ift.tt/XtFpxeC
via Rinitha Tamil Breaking News

Thursday, April 14, 2022

இலட்சத்தீவு : எதேச்சதிகாரமாக பள்ளி சீருடைகளை மாற்றும் பாசிச மோடி அரசு !

பிரபுல் கோடா படேல் நிர்வாகியாக பொறுப்பேற்ற பிறகு இலட்சத்தீவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களின் தொடர்ச்சியாகதான் தற்போது பள்ளி மாணவர்களில் சீருடையில் மாற்றம் செய்யப்படுள்ளது. புதிய பள்ளி சீருடை வழங்குவதற்கான டெண்டர் ஆவணம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் பரவியதைக் கண்டு இலட்சத்தீவு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான பெண் மாணவர்களுக்கு, தற்போது இருக்கும் சல்வார் உடைகள் பாவாடைகளாகவும், முழுக் கை சட்டைகள் அரை கை சட்டைகளாகவும் மாறும் என்கிறது அந்த ஆவணம். ஏப்ரல் […]

from vinavu https://ift.tt/OwmhazD
via Rinitha Tamil Breaking News

அயோத்தியா மண்டபம் : பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்கும் இடம் – தோழர் மருது | வீடியோ

மேற்கு மாம்பலம் என்பது தமிழ்நாடு பார்ப்பனர்களின் இதயம். அந்த இதயத்தின் ரத்தகுழாய்தான் அயோத்தியா மண்டபம். காரிய கொட்டைகைக்கு ஏசி போடும் அளவிற்கு சுரண்டி கொழுக்கும் பார்ப்பனர்கள். இது பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்குவதற்கான இடம்.

from vinavu https://ift.tt/zoUyGlv
via Rinitha Tamil Breaking News

காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை !

“இனிமேல் தமிழ்நாட்டிக்குள் காடுகள் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ள எந்தப் பகுதிகளிலும் கால்நடைகள் மேய்க்க அனுமதிக்க கூடாது” என கடந்த மார்ச் 4ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீப்பளித்துள்ளது.

from vinavu https://ift.tt/G2uWftX
via Rinitha Tamil Breaking News

அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவாளராக காட்ட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் !

இந்தியாவின் மதவெறி அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ ஆதரவாளராக காட்ட பல்வேறு பொய் ஆதாரங்களை உருவாக்கி அம்பேத்காரை விழுங்க நினைக்கிறது.

from vinavu https://ift.tt/Wbtrpm9
via Rinitha Tamil Breaking News

அமித்ஷா கருத்தை விமர்சித்த மணிப்பூர் வழக்கறிஞர் மீது தேசத்துரோக வழக்கு!

மோடி, ஷா போன்ற பாசிச கும்பலின் தலைவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்களை விமர்சித்தால் கைது, சிறை, சித்திரவதை, கொலை என எதுவேண்டுமானாலும் நடக்கும்.

from vinavu https://ift.tt/yWp5Nmu
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 13, 2022

Afghan people starving to death because of US hegemony !

Following the withdrawal of NATO and US troops in August 2021, the Taliban took full control of Afghanistan. Subsequently, the bourgeois press and pro-imperialist intellectuals, who have been repeatedly crying ‘Danger to Democracy’ and ‘Taliban terrorism, Again!’, are now refusing to speak or just spreading the lie that the unprecedented food shortages and starvation deaths […]

from vinavu https://ift.tt/NleWQ0B
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக விவசாயிகளை கொலை செய்யும் கெயில் நிறுவனம் !

எனக்கு 30 சென்ட் மட்டுமே நிலம் உள்ளது. என் நிலத்தை இழந்தால் எனக்கு வாழ்வு இல்லை. நிலம், கிணறு, வீடு அனைத்தும் பறிபோகிறது எங்களை வாழவிடுங்கள் எனது நிலத்தின் வழியாக குழாய் பதிக்க வேண்டாம் என்று போராடி வந்துள்ளார் கணேசன்.

from vinavu https://ift.tt/wr4W8ZK
via Rinitha Tamil Breaking News

சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

இந்துராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும்.

from vinavu https://ift.tt/w4j5hTI
via Rinitha Tamil Breaking News

ராம நவமி பேரணி : காவிக் கும்பலுடன் கைகோர்த்த திரிணாமுல் காங்கிரஸ் !

சங் பரிவார் கும்பல்கள் ராம நவமி கொண்டாட்டத்தில் எவ்வகையில் எல்லாம் அட்டகாசம் செய்ததோ அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் செய்துள்ளது.

from vinavu https://ift.tt/KXWaitd
via Rinitha Tamil Breaking News

அயோத்தியா மண்டபம் விவகாரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திடுக !

உமா ஆனந்தன் கவுன்சிலர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் - பாஜக பார்ப்பன ரவுடிக் கும்பல் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/ObRdgnV
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 12, 2022

தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வனங்களில் வாழ்ந்து, வனத்தைப் பராமரிப்பதன் மூலமாக தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் பழங்குடிகள்மீது பழிபோடுவதன் நோக்கம் என்ன? அவர்களை விரட்ட நினைப்பது ஏன்?

from vinavu https://ift.tt/ea9kcUp
via Rinitha Tamil Breaking News

கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கைவிடும் தமிழக அரசு !

2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு 6 ஆண்டுகள் வெறும் 14,000 சம்பளத்துக்கு கொத்தடிமைகள்போல் வேலை வாங்கியது சென்ற அதிமுக அரசு. 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களின் நிலைமை இன்னும் அதே கொத்தடிமை தான்.

from vinavu https://ift.tt/13rQjb4
via Rinitha Tamil Breaking News

குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு !

இதே காலகட்டத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி, “ஹிரியின் புதல்வர்களே அயோத்திக்கு வாருங்கள், இராமனுக்கு கோயில் கட்டலாம்!” என்று அறைகூவினார் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வினர்.

from vinavu https://ift.tt/ElhWQnG
via Rinitha Tamil Breaking News

ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துராட்டிரம் நம் கதவை ஏற்கனவே தட்டத் தொடங்கிவிட்டது. நாம் திறக்காவிட்டாலும் கதைவை உடைத்துக் கொண்டு வருவது திண்ணம். எதிர்த்து நிற்பதா? சரணடைவதா? முடிவு நம்முடைய கையில்தான்.

from vinavu https://ift.tt/h20iQ8C
via Rinitha Tamil Breaking News

ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !

"நாங்கள் மெமோவை கொடுக்கச் சென்றோம். ஆனால், போலீசு எங்களைத் தாக்கியது. பத்திரிகையாளர் கனிஷ்க் திவாரியும் தாக்கப்பட்டார். அவர் உள்ளூர் போலீத்துறை மற்றும் எம்.எல்.ஏ கேதார்நாத் சுக்லாவின் மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளார்”

from vinavu https://ift.tt/XJFeKHl
via Rinitha Tamil Breaking News

Monday, April 11, 2022

இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !

இந்தியாவில் பார்ப்பனிய பண்பாடு, கலாச்சாரத்தை உள்ளடக்கிய இந்துராஷ்டிரத்தை நிறுவ அனைத்து வழிகளிலும் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக காவி பாசிஸ்டுகளின் நோக்கத்தை முறியடிக்கவிட்டால் பல்வேறு மொழிகளும், தேசிய இனங்களும் அழிந்துபோகும்.

from vinavu https://ift.tt/cLB236P
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் : தூத்துக்குடி மக்கள் போராட்டம் !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின்முன் ஏப்ரல் 11 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக தூத்துக்குடியில் பொது அமைதியை சீர்குலைக்கும் வேலையில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி நகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தனது கைக்கூலிகளை வைத்துகொண்டு விளையாட்டு போட்டி நடத்துவது; சில கிராமங்களில் ஆங்காங்கே பசுமை இட உருவாக்கம் என்ற […]

from vinavu https://ift.tt/jCBmGuM
via Rinitha Tamil Breaking News

ராம் நவமியை வைத்து நான்கு மாநிலத்தில் கலவரம் செய்யும் காவிகள் !

ராம நவமியை முன்னிட்டு ஏப்ரல் 10 ஞயிற்றுக்கிழமை அன்று இந்து அமைப்புகள் ஊர்வலம் நடத்தியதால் நான்கு மாநிலங்களில் வகுப்புவாத வன்முறைகள் பதிவாகியுள்ளன. மத்திய குஜராத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் கம்பத் நகரத்திலும் வடக்கு குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத் நகரிலும் வன்முறைகள் பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 10 அன்று மாலை, ஆனந்த் நகரில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசு தெரிவித்துள்ளது. இரு நகரங்களிலும் தீ வைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. படிக்க : ♦ அசைவ […]

from vinavu https://ift.tt/6J0VgIC
via Rinitha Tamil Breaking News

NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !

The DMK came to power on an election promise that “once it assumes power, Tamil Nadu is sure to get permanent exemption from NEET”. Once it ascended the throne, understood the ‘reality’ and changed it to “we’ll try as much as possible and continue the legal battle”. Initially, many believed that NEET would somehow be […]

from vinavu https://ift.tt/RK0i9qm
via Rinitha Tamil Breaking News

Sunday, April 10, 2022

அசைவ உணவு சாப்பிட்ட ஜேஎன்யூ மாணவர்களை தாக்கிய ஏபிவிபி குண்டர்கள் !

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் அசைவ உணவு வழங்குவதை எதிர்த்து ஏபிவிபி வன்முறையில் ஈடுபட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தனர். ராம நவமியில் அசைவ உணவு வழங்கப்படுவதை எதிர்த்து வலதுசாரி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, ஏப்ரல் 10 ஞாயிறுகிழமை அன்று காவேரி விடுதியில் இந்தச் சம்பவம் நடந்தது. இதில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்ததாக போலீசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது. ஒரு […]

from vinavu https://ift.tt/6Z2F4rO
via Rinitha Tamil Breaking News

Friday, April 8, 2022

பள்ளி மேலாண்மை குழு : திராவிட மாடல் போர்வையில் கார்ப்பரேட் மாடல் !

கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வெட்டி சுருக்கிவிட்டு, சமூகத்தின் பொறுப்பு அதிலும் குறிப்பாக பெற்றோர்களின் தலையில் சுமத்திவிட்டு அரசு, கல்வியில் இருந்து விலக வேண்டும் என்பதே தனியார்மய கல்விக் கொள்கையின் நோக்கம்.

from vinavu https://ift.tt/6O1Q3yj
via Rinitha Tamil Breaking News

வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !

ஆலையில் தமிழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் தமிழக போலீசுத்துறை தமிழக தொழிலாளர்களின் உரிமைக்காக ஒருபோதும் நிற்காது. வடமாநில முதலாளியின் பக்கம்தான் நிற்கும். அதற்கு சான்றுதான் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.

from vinavu https://ift.tt/XK8YsB6
via Rinitha Tamil Breaking News

பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு : குட்டக் குட்ட குனியாதே !

மோடி அரசு பின்பற்றிவரும் இந்த கார்ப்பரேட் கொள்கைகளால், இலங்கை, ஆப்கானிஸ்தான் போல இந்தியாவும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

from vinavu https://ift.tt/y5Zszdu
via Rinitha Tamil Breaking News

Thursday, April 7, 2022

Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array

Last year, in July, “We will build a dam across the Cauvery at Mekedatu; it does not require the approval of the Tamil Nadu government,” said the Eduyurappa-led BJP government and also its Construction began as planned. The Union Modi government showed its antagonism against Tamil Nadu by ordering the Karnataka government to file a […]

from vinavu https://ift.tt/qO3aKSZ
via Rinitha Tamil Breaking News

புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர், தடயவியல் மருத்துவப் பிரிவில் பாலியல் வன்முறை குறித்த வகுப்பின்போது, புராணங்களில் கூறியுள்ள இந்து மதக் கடவுகளை குறிப்பிட்டு வகுப்பெடுத்ததற்காக, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதியன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று அலிகர் முஸ்லீம் பல்கலைக் கழகம். இங்கு மருத்துவத்துறை பேராசிரியராக பணியாற்றி வரும் ஜெதேந்திர குமார், மாணவர்களுக்கு “பாலியல் வல்லுறவு பற்றிய புராணக் […]

from vinavu https://ift.tt/mCKBoDy
via Rinitha Tamil Breaking News

கர்நாடகா : மாம்பழச் சந்தையில் முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் காவிக் குண்டர்கள் !

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள மாம்பழம் வியாபார சந்தையில் முஸ்லீம் வியாபாரிகளிடம் மாம்பழம் வாங்கக்கூடாது என்று முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்தில் காவிக் கும்பல் ஈடுபட்டு வருகிறது. மாம்பழச் சந்தையில் இந்துக்கள்தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று கூறிவருகிறது இந்துமதவெறி கும்பல். இந்துத்துவ அமைப்பான ஸ்ரீராம சேனையின் சித்தலிங்க சுவாமிஜி, “மாம்பழச் சந்தைகள் முஸ்லீம் வியாபாரிகளால் கட்டப்படுத்தப்படுகின்றன. ஏழை இந்து மாம்பழ உற்பத்தியாளர்களும் வணிகர்களும் பொறுப்பேற்க வேண்டிய நேரமிது. இது இந்து மாம்பழ உற்பத்தியாளர்களின் செழிப்பை உறுதி […]

from vinavu https://ift.tt/OKeIJzT
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஏப்ரல் – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தா பற்றிய விவரம் : ஓராண்டு சந்தா- ரூ.240 இரண்டாண்டு சந்தா- ரூ.480 ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200 புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! தொலைபேசி : 94446 32561 மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com அச்சு இதழ் […]

from vinavu https://ift.tt/pa7EnA5
via Rinitha Tamil Breaking News

சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் உணவுக்கு அடுத்தபடியாக உள்ளது உடை. விவசாயத்துக்கு அடுத்து நெசவுத் தொழில் தமிழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்காற்றுகிறது. கொங்கு மண்டலம் நெசவுத் தொழிலில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. அதில் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலின் நிலை என்ன என்பதை பார்ப்போம். அம்மாபேட்டை, வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், வனவாசி, குகை, எடப்பாடி, சின்னப்பம்பட்டி, இடங்கணசாலை, மடத்தூர், சித்தர்கோவில், காடையாம்பட்டி, கசப்பேரி, கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் பிரதானமாக நெசவு நடைபெறுகிறது. […]

from vinavu https://ift.tt/VmwN8KG
via Rinitha Tamil Breaking News

R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion

When R.N. Ravi was the Governor of Nagaland, he disrupted the administration of the state government and caught fishes for the BJP’s allies. He filled the state administration with RSS cadres. As an Intelligence Officer, he approached Naga militant groups, degenerate it and announce a ceasefire. People celebrated the day when Governor Ravi left Nagaland. […]

from vinavu https://ift.tt/FpfcZ7T
via Rinitha Tamil Breaking News

Wednesday, April 6, 2022

நாடுமுழுவதும் ஐந்து ஆண்டுகளில் 3,399 மதக்கலவர வழக்குகள் !

கடந்த 2016 முதல் 2020 வரை 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 3,399 வகுப்புவாத அல்லது மதக் கலவரங்கள் நடத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் ஏப்ரல் 5-ம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் கலவர வழக்குகள் ஒட்டுமொத்தமாக 2.76 இலட்சத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. கடந்த காலங்களில் நாடுமுழுவதும் நடந்த கலவரங்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய பதிவேடுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா என்று சசி தரூர் மற்றும் சந்திரபிரகாஷ் ஜோஷி ஆகிய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கேள்வியெழுப்பினர். குறிப்பாக […]

from vinavu https://ift.tt/fQi4svK
via Rinitha Tamil Breaking News

திருவையாறு – விக்கிரவண்டி பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் | களச்செய்திகள்

மத்தியிலும் மாநிலத்திலும் எந்த ஆட்சி வந்தாலும் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலைமைதான் எங்கும் நிறைந்திருக்கிறது.

from vinavu https://ift.tt/fhnUIm2
via Rinitha Tamil Breaking News

ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள் ! என்ன செய்ய வேண்டும்?

2019-ம் ஆண்டு கணக்குப்படி தினமு ஒரு நாளைக்கு லட்சம் பேர் புதிதாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிறார்கள். கொரோனா காலத்தில் இந்த நிறுவனங்களின் லாபம் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

from vinavu https://ift.tt/Z9yc1TO
via Rinitha Tamil Breaking News

முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !

ஹரித்துவார் வெறுப்புக் கூட்டத்தில் முஸ்லீகளிடமிருந்து இந்துக்களைப் பாதுகாக்க ஆயுதம் ஏந்த வேண்டும் என்று நஞ்சைக் கக்கியது காவி கும்பல். இந்த நஞ்சை அக்னிகோத்ரி வெள்ளித்திரையில் உயிர்ப்பிக்கிறார்.

from vinavu https://ift.tt/DNBU7XS
via Rinitha Tamil Breaking News

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை வைத்து சாதி அரசியல் செய்யும் பாமக !

வன்னிய சாதி வெறியை பயன்படுத்தி பாமக கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுடைய பணப்பையை நிரப்பிக் கொண்டார்களே ஒழிய வன்னிய சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

from vinavu https://ift.tt/ecG6MRI
via Rinitha Tamil Breaking News

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து – பின்புலம் என்ன?

வன்னிய சாதி வெறியை பயன்படுத்தி பாமக கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுடைய பணப்பையை நிரப்பிக் கொண்டார்களே ஒழிய வன்னிய சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

from vinavu https://ift.tt/QVesg58
via Rinitha Tamil Breaking News

Tuesday, April 5, 2022

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து – பின்புலம் என்ன?

வன்னிய சாதி வெறியை பயன்படுத்தி பாமக கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுடைய பணப்பையை நிரப்பிக் கொண்டார்களே ஒழிய வன்னிய சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

from vinavu https://ift.tt/htj9V42
via Rinitha Tamil Breaking News

நவராத்திரியின் போது இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கும் காவிக் கும்பல் !

தெற்கு புதுடெல்லியில் இந்துக்களின் பண்டிகையான நவராத்திரியை முன்னிட்டு இறைச்சி கடைகளை திறக்க தடை விதித்து மேயர் முகேஸ் சூரியன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்துக்கள் தனது உணவில் பூண்டு, வெங்காயம்  பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார். தெற்கு புதுடெல்லியில் மேயராக இருப்பவர் பா.ஜ.க கட்சியை சேர்ந்த முகேஷ் சூரியன். இவர் வட இந்தியாவில் நவராத்திரி விழா கொண்டாடப்படுவதால் அந்த பகுதியில் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வரை இறைச்சி கடைகள் திறக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார். அவர் கூறுகையில், “டெல்லி […]

from vinavu https://ift.tt/j4YEkU0
via Rinitha Tamil Breaking News

காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !

பாசிஸ்டுகள் ஒருபோது விமர்சனத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ சகித்துக்கொள்வதில்லை. காஷ்மீர் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் பல நூதன வழிகளில் ஒழித்துக் கட்டப்படுகிறார்கள்.

from vinavu https://ift.tt/Gsnq84e
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை – ஐ.எம்.டி அறிக்கை !

பிப்ரவரி 2022-ல் ஐபிசிசி வெளியிட்ட அறிக்கையில், தெற்காசியாவில் அதிக வெப்ப நிலை அடிக்கடி மற்றும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும், வறண்ட பகுதிகளில் வறட்சி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கிறது.

from vinavu https://ift.tt/uGcrq2m
via Rinitha Tamil Breaking News

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !

படத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைக் காட்டவேயில்லை. அது மட்டுமல்ல, சங் பரிவாரின் எந்த ஒரு அமைப்பையும் காட்டவில்லை. ஆனால் அவர்கள்தான் நடப்பில் சூத்திரதாரர்களாக உள்ளனர்.

from vinavu https://ift.tt/fR3xroW
via Rinitha Tamil Breaking News

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : காரணம் என்ன?

கடந்த நிதியாண்டில் 10 லட்சம் கோடியாக இருந்த கார்ப்பரேட் வரி வசூல், இந்த நிதியாண்டில் 7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. கார்ப்பரேடுகளுக்கோ வரிச்சலுகை! மக்களுக்கோ வரிச்சுமை! இது தான் மோடி அரசின் கொள்கை!

from vinavu https://ift.tt/xZcdES3
via Rinitha Tamil Breaking News

Monday, April 4, 2022

‘மக்கள் கடுமையாக உழைத்து வரிக்கட்ட வேண்டும்’ – பாபா ராம்தேவ்

பெட்ரோல் விலை உயர்வை குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளரை கடுமையாக மிரட்டியுள்ளார் பாபா ராம்தேவ். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பாஜகவிற்கு ஆதாரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது பெட்ரோல் விலையை ரூ.40க்கு கொண்டுவரும் கட்சிக்குதான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார் கார்ப்பரேட் சாமியார் ராம்தாவ். அதை தொடர்ந்து 2018-ல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பணக்காரர்களுக்கு வரிவிதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். “அரசு, வரியை சற்று குறைத்து எனக்கு பெட்ரோல் […]

from vinavu https://ift.tt/cTsPqQ3
via Rinitha Tamil Breaking News

Kashmir: Saffronisation obliterating constitutional freedom

Dissent is anti-national in Modi's India, constantly oppressing: media, social media; raiding, detaining, filing criminal cases against and progressive journalists, is handy for its next assault through its patronized and hired sycophants.

from vinavu https://ift.tt/7FqjYHs
via Rinitha Tamil Breaking News

விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி

விவசாயிகளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மீண்டும் ஏமாற்ற நினைத்தால் விவசாயிகளை திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்த கூடும் என்பதை எச்சரிக்கையாக விடுத்து மனு கொடுக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/dfWSqig
via Rinitha Tamil Breaking News

நாசகார ஸ்டெர்லைட்டின் சதித்தனத்தை முறியடிப்போம் !  | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

நான் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு சட்டம் இயற்றுவேன் ! நினைவு சின்னம் அமைப்பேன் ! சுட்டு கொன்ற அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என வாக்கு அளித்து இன்று வரை ஒரு வழக்கு கூட போட முடியவில்லை ஏன் ?

from vinavu https://ift.tt/8FQf73B
via Rinitha Tamil Breaking News

Sunday, April 3, 2022

சூயஸ் திட்டம் – திமுகவின் இரட்டை வேடம் !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கோவை மாநகராட்சியின் முதல் பட்ஜெட் கூட்டம் 30.3.2022 அன்று நடைபெற்றது. மேயர் கல்பனா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 24 மணி நேரம் குடிநீர் வழங்கும் திட்டம் தொடரும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “தற்போது 76-வது வார்டு ஜெயராம் நகர் என்கிற பகுதியில் 1240 வீட்டு இணைப்புகளுக்கு இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டம் 2025-ம் வருடம் முழுமையினைப் […]

from vinavu https://ift.tt/b94Ao6w
via Rinitha Tamil Breaking News

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு : உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒன்றிய அரசு !

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 29,666 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 566 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 5,400 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதி 27 சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் 1-ம் தேதி […]

from vinavu https://ift.tt/5HtrZXi
via Rinitha Tamil Breaking News

Friday, April 1, 2022

தமிழகத்தில் காலூன்ற எத்தனிக்கும் காவி பாசிஸ்ட்டுகள் !

சித்தாந்த ரீதியிலும் நடைமுறையிலும் காவி பாசிச அபாயம் வேர்விட்டு வளருவதை முறியடிக்க தமிழக புரட்சிகர - ஜனநாயக சக்திகள் தீவிரமாக செயல்பட வேண்டும். மாறாக, ‘பொற்கால ஆட்சி’ மயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வை நக்கலடிப்பது அபாயமான போக்காகும்.

from vinavu https://ift.tt/fc5AJkU
via Rinitha Tamil Breaking News

கெஜ்ரிவால் வீட்டை சேதப்படுத்திய பாஜக குண்டர்படை !

திரைப்படத்தை விமர்சித்ததே குற்றம் என்று கெஜ்ரிவாலின் விட்டை தாக்கியுள்ளது பாஜகவின் காவிப்படை. ஓர் முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்கள் விமர்சித்தால் தாக்குதல் மட்டுமல்லாது கொலையும் செய்வார்கள்.

from vinavu https://ift.tt/DrNMRZk
via Rinitha Tamil Breaking News

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !

இந்தப் படம் பார்க்கும் யாருமே, குறைந்தபட்ச மனிதாபிமான உணர்வற்ற, “கொலைகார இசுலாமியர்” என்ற கருத்துக்கு எவ்வித சிரமமுமின்றி ஆட்படுவார்கள் என்பது உறுதி.

from vinavu https://ift.tt/QTHzIKZ
via Rinitha Tamil Breaking News