Thursday, November 24, 2022

விழிஞ்சம் துறைமுக திட்டம் நிறுத்தப்படும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!

கேரளாவின் கடற்கரையில் அதானி குழுமத்தால் கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் துறைமுகத்துக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக மீனவர்களின் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக கேரள அரசு கூறினாலும், இந்த அதானியின் துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் ஆகியவை பாதிக்கப்படும் என போராடும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். போராடும் மகக்ளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லாத நிலையில், துறைமுகத்திற்கு எதிரான போராட்டங்கள் மேலும் தொடர்ந்தால், துறைமுக […]

from vinavu https://ift.tt/idO4sY0
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment