Sunday, May 31, 2020

கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !

இருக்கின்ற கல்வியமைப்பை சீர்குலைத்து அதனை தொழில்நுட்ப நிதி ஏகபோகங்களின் கைகளில் ஒப்படைப்பதின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இந்த கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தை மோடி அரசு பயன்படுத்தியுள்ளது.

from vinavu https://ift.tt/2XGArru
via Rinitha Tamil Breaking News

Friday, May 29, 2020

என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !

அமெரிக்காவில் நடைபெறும் இனவெறிப் படுகொலைகள் நமது நாட்டில் அன்றாடம் நடைபெறும் சாதியப் படுகொலைகளுக்கு நிகரானவையே.

from vinavu https://ift.tt/2XLEcMi
via Rinitha Tamil Breaking News

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக்கிடக்கின்றன.

from vinavu https://ift.tt/3cg96Sp
via Rinitha Tamil Breaking News

கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !

தோழர் வரவர ராவ் தற்போது மாற்றப்பட்டுள்ள சிறையில் ஒரு சிறைவாசி கொரானா தொற்று உயிரிழந்திருப்பது நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

from vinavu https://ift.tt/2Xz039G
via Rinitha Tamil Breaking News

சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !

கொரோனா பாதிப்புக்குள்ளான பெண்ணுக்கு மருத்துவம் செய்வதில் அரசு மருத்துவமனை எவ்வாறு நடந்துகொண்டது ? ஒரு உண்மை அனுபவம். படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2zxa2Vm
via Rinitha Tamil Breaking News

சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !

புதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/3dd4qhz
via Rinitha Tamil Breaking News

தொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் !

16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஆலை முதலாளித்துவ வர்க்கத்தால் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடிகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த அந்த இருண்ட காலம் இப்போது மீண்டும் நம்முன் விரிகிறது.

from vinavu https://ift.tt/2MarFwU
via Rinitha Tamil Breaking News

Thursday, May 28, 2020

உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !

ரயில் நிலையம் ஒன்றில், தனது தாய் இறந்து விட்டதைக்கூட அறியாமல், தாய் மீது போர்த்தியிருக்கும் துணியை இழுத்து, அவரை எழுப்ப முயற்சிக்கும் சிறுவனின் வீடியோ இந்த அரசின் இலட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

from vinavu https://ift.tt/2TQWOcN
via Rinitha Tamil Breaking News

வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆதாரங்களை பதிவு செய்ய குடும்ப நீதிமன்றங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கோவிட் -19 ஐ அடுத்து நடைமுறையில் உள்ள தேசிய பூட்டுதல் காரணமாக நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன, இதன் காரணமாக குடும்ப நீதிமன்றங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆதாரங்களை பதிவு செய்ய அனுமதிக்க அனைத்து குடும்ப நீதிமன்றங்களுக்கும் உத்தரவிட கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாரர்கள் மனுதாக்கல் செய்தனர். மனு நீதிபதி ராஜீவ் சஹாய் எண்ட்லா மற்றும் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய பிரிவு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆதாரங்களை பதிவு செய்ய குடும்ப நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டனர்.

The post வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆதாரங்களை பதிவு செய்ய குடும்ப நீதிமன்றங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2XzNlro
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 27, 2020

அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு

அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான்.

from vinavu https://ift.tt/3d7MYuy
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 26, 2020

காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?

காரின் தர்பங்காவைச் சேர்ந்த 15 வயதான ஜோதி குமாரி, காயமடைந்த தனது தந்தையை சுமந்து ஹரியானாவின் குர்கானில் இருந்து தனது கிராமத்திற்கு 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்திருக்கிறார்.

from vinavu https://ift.tt/2LXMawC
via Rinitha Tamil Breaking News

மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !

மரணப்படுக்கையில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்றால் சவக்குழிக்கு சென்றுள்ளது. இந்நிலையில் பிணத்துக்கு உயிர் கொடுக்கும் தனியார்மய ஆவிஎழுப்புதலை மோடி அரசு செய்து வருகிறது.

from vinavu https://ift.tt/2X2RkxK
via Rinitha Tamil Breaking News

Monday, May 25, 2020

திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளின் நிலையை கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு. படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2X19P5o
via Rinitha Tamil Breaking News

கன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !

காசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.

from vinavu https://ift.tt/2XwHXoS
via Rinitha Tamil Breaking News

விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !

விகடன் குழுமத்தில் இருந்து சமீபத்தில் விலகிய பத்திரிக்கையாளர் முஹம்மது இல்யாஸ் அவர்கள் முகநூலில் வெளியிட்டுள்ள கடிதம்.

from vinavu https://ift.tt/3gkGniv
via Rinitha Tamil Breaking News

வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்

முன்னர் சராசரியாக 7-8 மணிநேரம் வேலைசெய்த ஐ.டி தொழிலாளிகள் இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் 12-13 மணிநேரம் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர்.

from vinavu https://ift.tt/3esKWWv
via Rinitha Tamil Breaking News

இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !

வாயில் வடை சுடுவது மோடிக்கு கைவந்த கலை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் கோவிட்-19 தாக்குதல் குறித்த அறிக்கைகளும்கூட வாயிலேயே வடை சுடுகின்றன. கடந்த 20-05-2020 அன்று மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியறிக்கை இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ளன. மோடி அரசின் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். […]

from vinavu https://ift.tt/2zrVztE
via Rinitha Tamil Breaking News

Sunday, May 24, 2020

பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

கோவிட் 19-க்குச் செய்ய வேண்டியதும், நிதி திரட்டும் வாய்ப்புகளும் ஃபோர்ஸ் (F.O.R.C.E.) ஆய்வறிக்கைக்கான எதிர்வினையும் – ஒரு வர்க்கப் பார்வை

from vinavu https://ift.tt/3gjD5Mv
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !

கோவை மற்றும் கடலூர் பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/2TyzP66
via Rinitha Tamil Breaking News

Friday, May 22, 2020

176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் !

பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம்.

from vinavu https://ift.tt/2TtLAuO
via Rinitha Tamil Breaking News

இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

கொரோனா பெருந்தொற்றை சாக்கிட்டு, ஜனநாயக விரோத நடவடிக்கைகளை அமல்படுத்தத் துடிக்கும் இலங்கை அரசினை, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

from vinavu https://ift.tt/36mjgzo
via Rinitha Tamil Breaking News

Thursday, May 21, 2020

மதுரை அப்பளத் தொழிலாளர்களின் அவல நிலை !

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்நிலையைப் பற்றி கள ரிப்போர்ட். படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/3cVH9Aj
via Rinitha Tamil Breaking News

ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா ?

புழுத்த அரிசியை அள்ளிக் காட்டிய பெண்கள் “இந்த அரிசியை நீங்களும் உங்கள் அதிகாரிகளின் குடும்பத்தினரும் பொங்கிச் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டனர்.

from vinavu https://ift.tt/2XiUV9R
via Rinitha Tamil Breaking News

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு ! திருச்சி ஆட்சியரிடம் மனு !

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு, இழப்பீடு வழங்கக் கோரி 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

from vinavu https://ift.tt/3cTQokw
via Rinitha Tamil Breaking News

டில்லி : மாற்றுக் கருத்துக்களை நசுக்க ஊரடங்கைப் பயன்படுத்தும் அரசு !

கொரோனா நோய்பரவல் சூழலில் இந்தியா ஒரு மருத்துவ அவசர நிலையை எதிர் கொண்டுள்ளது. இதனை அரசியல் அவசரநிலையாக மாற்றியுள்ளது இந்த காவி பாசிச அரசு.

from vinavu https://ift.tt/2LKw2hE
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 20, 2020

பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !

ஜோதிமணி அவர்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய கரு.நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

from vinavu https://ift.tt/3bOUwkK
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !

சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வையும் அழிக்கின்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களுக்கு முன்னுதாரணமானது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்.

from vinavu https://ift.tt/2zUKD7O
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 19, 2020

“அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !

தமிழகத்தில் உள்ள, நம்பிக்கை இழந்த  புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள்  சொந்த ஊரை நோக்கி நீண்ட பயணத்தை மேற்கொள்கின்றனர்.

from vinavu https://ift.tt/3e34ujF
via Rinitha Tamil Breaking News

Monday, May 18, 2020

நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்

மார்ச் 26 வரை, புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. திடீரென்று, மில்லியன் கணக்கானவர்களை தெருக்களில் காண்கிறோம். நாம் நமது சேவைகளை இழந்துவிட்டதால் அதை உணர்கிறோம்.

from vinavu https://ift.tt/2LCFGTC
via Rinitha Tamil Breaking News

அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !

அமெரிக்காவில் கடந்த 2019-ம் ஆண்டு முழுவதும் சராசரியாக 3.5%-மாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.7%-மாக உயர்ந்துள்ளது.

from vinavu https://ift.tt/2TfoOGQ
via Rinitha Tamil Breaking News

கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் !

தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட திருச்சி குட்ஷெட்டில் 400க்கு மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் 11 மேஸ்திரிகளின் தலைமையில் ‘செட்’ முறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரக்குகளை இறக்கி ஏற்றி வருகின்றனர். மாதத்தில் ஒரு சில நாட்கள் கிடைக்கும் இவ்வேளையை நம்பித்தான் அவர்களது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு அறிவித்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, நெல், கோதுமை இறக்கி ஏற்றுவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. ஆனால் அதில் ஈடுபடக்கூடிய சுமைப்பணி தொழிலாளர்கள் வந்து […]

from vinavu https://ift.tt/2yWpfip
via Rinitha Tamil Breaking News

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல !

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில் மாணவர்களது நலன் கருதி தேர்வுகளுக்கு விலக்கு கேட்கப்படும் வேளையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

from vinavu https://ift.tt/2X7KHc1
via Rinitha Tamil Breaking News

விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?

பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை- பார்ப்பனியமும், அரசு கட்டமைப்பும் தகர்த்து எறியப்படாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.

from vinavu https://ift.tt/2X3YGzS
via Rinitha Tamil Breaking News

Saturday, May 16, 2020

கணவரின் உறவினர்களை துன்புறுத்துவதற்கான ஆயுதமாக பிரிவு 498 ஏ ஐபிசியை பயன்படுத்தும் ‘அதிருப்தி’ மனைவிகள்: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம்

சண்டிகர்: ஒரு பெண் தனது மாமியார் மீது தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயநீதிமன்றத்தில் மனுதாரர்கள் மனுதாக்கல் செய்தார். மனு நீதிபதி ஜெய்ஷ்ரீ தாகூர் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புகாரை பரிசீலித்தபோது, ​​மனுதாரர்கள் மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை வெளியிடவில்லை. குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இல்லாத நிலையில், மாமியார் மீது முதல் நோக்கிலிடும் வழக்கு ஈர்க்கப்படவில்லை என கூறி புகாரை நீதிபதி ரத்து செய்தார். கணவரின் உறவினர்களை துன்புறுத்துவதற்கான ஆயுதமாக பிரிவு 498 ஏ ஐபிசியை ‘அதிருப்தி’ மனைவிகள் பயன்படுத்துவதாக நீதிபதி தெரிவித்தார்.

The post கணவரின் உறவினர்களை துன்புறுத்துவதற்கான ஆயுதமாக பிரிவு 498 ஏ ஐபிசியை பயன்படுத்தும் ‘அதிருப்தி’ மனைவிகள்: பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/362b87g
via Rinitha Tamil Breaking News

Friday, May 15, 2020

புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் !

இவ்விதழை வாசகர்களுக்கு கட்டணம் எதுவுமின்றி இலவசமாக வாசிக்கத் தருகிறோம். கரோனா தொற்று தொடர்பான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்திருக்கும் இம்மின்னிதழை படியுங்கள்... பரப்புங்கள்...

from vinavu https://ift.tt/36dsXAt
via Rinitha Tamil Breaking News

சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு !

குற்றத்தை தடுப்பதில் தோல்வியடைந்த போலீசு மக்களுக்காகப் போராடுவோர் மீது பொய்வழக்கு புனைகிறது. துக்கம் விசாரிக்க சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப்பெற வேண்டும்.

from vinavu https://ift.tt/363WgFy
via Rinitha Tamil Breaking News

மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ?

மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தைப் பாதுகாக்கும் காப்புரிமைகளை ஒழிப்பதற்கு இந்த கொரோனா நோய்த்தொற்று காலம் ஒரு திறப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவான கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2X2wflA
via Rinitha Tamil Breaking News

கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !

கொரோனா பாதிப்பு காலத்திலும் கூட முசுலீம் வெறுப்பை மூலதனமாகக் கொண்டு, மக்களைப் பிளவுபடுத்துகிறது சனாதன கும்பல்.

from vinavu https://ift.tt/2WCtb0R
via Rinitha Tamil Breaking News

Thursday, May 14, 2020

காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மத்திய நீர்வளத் துறையின் கீழ் கொண்டு வரபட்டதையும், 2003 மத்திய மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் கண்டித்து முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் கண்டனம்!

from vinavu https://ift.tt/2y8ZKdi
via Rinitha Tamil Breaking News

கொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் !

கொரோனா பற்றிய பீதி மக்களுக்கு வரும்போதெல்லாம் அது முசுலீம்கள் மீதான பீதியாக மாற்றப்பட்டுவிட்டது. முசுலீம்களைக் கண்டவுடன் கொரோனா பீதிக்கு ஆளாகினர் மற்ற பிரிவு மக்கள்

from vinavu https://ift.tt/2T7lxJy
via Rinitha Tamil Breaking News

மேலதிக உத்தரவுகள் வரை வழக்கறிஞர்கள் கோட்டுகள், கவுன்கள் / அங்கிகள் அணிய வேண்டியதில்லை: இந்திய பார் கவுன்சில்

டெல்லி: “நாட்டின் அனைத்து வழக்கறிஞர்களின் தகவல்களுக்காக (13.05.2020 தேதியிட்ட இந்திய பார் கவுன்சில் தீர்மானம்), மருத்துவ ஆலோசனையையும், இந்திய உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 13.05.2020 தேதியிட்ட சுற்றறிக்கையையும் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. (அனைத்து வழக்கறிஞர்களும்) தற்போது ” வெள்ளை சட்டை / வெள்ளை சல்வர்காமீஸ் / வெள்ளை நெக் பேண்டுடன் வெள்ளை சேலை” அணியலாம் என்று இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தவிர, “கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் பெரிதாக இருக்கும்” வரை, “அனைத்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் பிற அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், கமிஷன்கள் மற்றும் பிற எல்லாவற்றிற்கும் முன் ஆஜராகும்போது கோட்டுகள் அல்லது கவுன்கள் / அங்கிகள் அணிய வேண்டிய அவசியமில்லை” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மேலதிக உத்தரவுகள் வரை வழக்கறிஞர்கள் கோட்டுகள், கவுன்கள் / அங்கிகள் அணிய வேண்டியதில்லை: இந்திய பார் கவுன்சில் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2y1RVWJ
via Rinitha Tamil Breaking News

கங்கையை சுத்தப்படுத்திய கொரோனா ஊரடங்கு !

கங்கையை அசுத்தமாக்கியவர்களை அடையாளம் காட்டியிருக்கிறது கொரோனா நோய்த்தொற்றை ஒட்டி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு.

from vinavu https://ift.tt/2T63ALg
via Rinitha Tamil Breaking News

ரயில் ரத்தானதால் கேரளத்தில் தற்கொலை செய்த  மேற்கு வங்கத் தொழிலாளி !

அவன் ரயில் மூலம் வீட்டிற்கு வர முயற்சித்தான். ஆனால் இரு முறையும் டிக்கெட் ரத்துசெய்யப்பட்டது. இப்போது நாங்கள் அவனது உடலை எடுத்து வர இலட்ச கணக்கில் செலவு செய்துள்ளோம்.

from vinavu https://ift.tt/3bx78gb
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 13, 2020

டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்று வெளிவந்துள்ள தோழர்களின், அனுபவப் பகிர்வு. படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2Lqjw6X
via Rinitha Tamil Breaking News

கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?

கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு என்ற வாக்குறுதியை நிர்மலா சீதாராமன் இன்னும் ஏன் அமுல்படுத்தவில்லை என்ற கேள்விக்குப் பின்னே இந்த கட்டமைப்பின் தோல்வியும் பாசிச மோடி அரசின் ஏமாற்று வித்தைகளும் அடங்கியிருக்கின்றன.

from vinavu https://ift.tt/2WUeqVJ
via Rinitha Tamil Breaking News

விசாகப்பட்டிணம் விசவாயுப் படுகொலைகள் : குழந்தையை இழந்த தாய் மீது வழக்கு !

நச்சுச் சூழலால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைதும் செய்துள்ளது போலீசு. பெற்ற பிள்ளையை இழந்த பெண்ணின் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/2yIovgL
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 12, 2020

ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !

இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது.

from vinavu https://ift.tt/3bq4qck
via Rinitha Tamil Breaking News

பிழையான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு நிலையாக இருக்குமா ? | பொ.வேல்சாமி

விருப்பு வெருப்புகளைத் தாண்டி தரவுகளுடன் எடுத்துரைப்பதே சரியான ஆய்வுமுறை. இது எதிர்கருத்து உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. ஒத்த கருத்துள்ளவர்களுக்கும் பொருந்தும்.

from vinavu https://ift.tt/3ctnwPV
via Rinitha Tamil Breaking News

வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது

சென்னை: காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி வருமான வரி சட்டத்தின் கீழ் இரண்டு கிரிமினல் புகார்கள் மற்றும் எம்.பி.க்கள் / எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களில் அவை தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்ய கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குற்றவியல் புகார்களில் எழுப்பப்பட்ட விடயங்கள் விசாரணைக்குரியவை என்றும், அதை தவிர்ப்பதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை என்றும் நீதிபதி எம். சுந்தர் குறிப்பிட்டார்.

The post வருமான வரி வழக்கை ரத்து செய்ய கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/3dF7fHO
via Rinitha Tamil Breaking News

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !

தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியினர் அதிகார பலத்தில் திரிவதும், அதனால் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், அவர்களை கண்டுகொள்ளாமலும் கூட்டாளியாக போலீஸ் இருப்பதும் நடந்தேறி வருகிறது.

from vinavu https://ift.tt/2zw54aZ
via Rinitha Tamil Breaking News

கார்ப்பரேட் கடன் : தள்ளுபடியா தள்ளி வைப்பா ?

வார்த்தை ஜாலங்களில் விளையாடும் பொருளாதார நிபுணர்களின் புரட்டை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2YUARNj
via Rinitha Tamil Breaking News

பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !

தற்போது பாஜக ஆளும் மாநிலங்கள் கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கப் பார்க்கிறது.

from vinavu https://ift.tt/2SXvOb9
via Rinitha Tamil Breaking News

Monday, May 11, 2020

மதுரை ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்களின் வாழ்க்கை அவலம் !

கொரானா பிரச்சனை முடிந்தவுடன் இந்த வீட்டுவாடகை பிரச்சனையுடன் கடன்காரர்கள் பிரச்சனை, தொழில் முடக்கம் என தீரா நெருக்கடியை நோக்கி தொழிலாளர்களை இழுத்துச் செல்கிறது.

from vinavu https://ift.tt/3fFnXc2
via Rinitha Tamil Breaking News

டாஸ்மாக் கடையை மூடச் செய்த மதுரை பெண்கள் !

மதுரை மக்களை விழாக்கோலத்திலும் சரி போராட்டக் களத்திலும் சரி பின்னுக்கு தள்ளி பார்க்க முடியாது என்பதற்கு சான்றாக செல்லூர் டாஸ்மாக் கடை போராட்டம் அமைந்தது.

from vinavu https://ift.tt/3dFr7Lc
via Rinitha Tamil Breaking News

அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !

கோவிட் - 19ஐத் தவிர ஊரடங்கு காலத்தில் மற்ற காரணங்களுக்காக உயிர்களை இழந்தவர்கள் இந்த இரண்டு விபத்துக்களில் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் மட்டுமல்ல...

from vinavu https://ift.tt/35Psq7n
via Rinitha Tamil Breaking News

இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ! | அதிஷா

அவர் கைதட்டசொன்னார்... விளக்குப்பிடிக்க சொன்னார்... ஹெலிகாப்டர் வைத்து பூத்தூவசொன்னார். ஒரு கொள்ளைநோயை கையாளும் விதம் இதுதானா.

from vinavu https://ift.tt/2SUjMPG
via Rinitha Tamil Breaking News

பசியை போக்குவோம் ! விழுப்புரம் மக்கள் அதிகாரம் முயற்சியில் கரம் சேருங்கள் !

பசியைப் போக்குவோம் என்ற வாட்ஸ்அப் குழு - (விழுப்புரம் ) மூலம் பெறப்பட்ட நிதியில் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நீங்களும் உதவலாம்... வாருங்கள்...

from vinavu https://ift.tt/2zwcUkA
via Rinitha Tamil Breaking News

Sunday, May 10, 2020

மக்கள் போராட்டத்தின் விளைவு – டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு !

பொதுமக்கள், எதிர்கட்சிகள், அமைப்புகளின் களப்போராட்டம் தான் இன்று நீதிமன்ற தீர்ப்பை மாற்றி இந்த வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. பொறுக்க முடியாமல் மேல்முறையீடு செய்கிறது குடி கெடுக்கும் அரசு.

from vinavu https://ift.tt/3fEGLZ1
via Rinitha Tamil Breaking News

டாஸ்மாக்கிற்கு எதிராகப் பேசினால் சிறை ! ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியின் அடாவடி !

கொரோனாவால் சிறையில் உள்ள தண்டனை கைதிகளையே விடுதலை செய்து வரும் நிலையில், மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை எதற்கு சிறைபடுத்த வேண்டும்.

from vinavu https://ift.tt/3dxXZ8n
via Rinitha Tamil Breaking News

Saturday, May 9, 2020

குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்

ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி இதுவரை 42 தொழிலாளர்கள் நடந்து சென்று ஊர் திரும்ப முடியாமல் இறந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

from vinavu https://ift.tt/2WGFrff
via Rinitha Tamil Breaking News

Friday, May 8, 2020

விசாகப்பட்டிணம் விசவாயு கசிவு : கார்ப்பரேட் படுகொலை !

1984-ல் நடந்த போபால் விசவாயுப் படுகொலைக்குச் சற்றும் குறைவில்லாத நிகழ்வு இது.

from vinavu https://ift.tt/2Wek9qx
via Rinitha Tamil Breaking News

Thursday, May 7, 2020

மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

கொரோனா கொடுமைகளுக்கு மத்தியிலும், டாஸ்மாக்கை திறந்து தமிழகத்தின் தாலியை அறுக்க நினைக்கும் எடப்பாடி அரசை கண்டித்து தமிழகமெங்கும், மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

from vinavu https://ift.tt/3ftRllt
via Rinitha Tamil Breaking News

கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று, கடலூர் மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டது.

from vinavu https://ift.tt/2W8UIGS
via Rinitha Tamil Breaking News

பூட்டுதலை மீறியதாக கூறப்படும் பெண்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உள்ளூரில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத அவதூறுகள் மற்றும் அச்சுறுத்தல்களை நிறைவேற்றுவதற்காக நாடு தழுவிய பூட்டுதலை மீறியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு டெல்லி நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட கோரி டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஒருவர் மனுதாக்கல் செய்தார். “ஏப்ரல் 16, இரவு 11:30 மணிக்கு, இரண்டு பெண்கள் பெரும்பான்மையான முஸ்லீம் குடியிருப்பாளர்களை கொண்ட ஒரு பகுதிக்கு வந்து, முஸ்லிம்களுக்கு எதிராக வகுப்புவாத மற்றும் அச்சுறுத்தல் கோஷங்களை எழுப்ப தொடங்கினர். இந்த பெண்கள், பூட்டுதலை மீறிய அதே வேளையில், அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் கதவுகளையும் கடைகளையும் அடித்து நொறுக்கியதாக கூறி பொது எரிச்சலை ஏற்படுத்தினார்கள்” என்று விண்ணப்பதாரர் தெரிவித்தார். குற்றவியல் நடைமுறை குறியீடு பிரிவு 156 (3) இன் கீழ் ஒரு விண்ணப்பத்தை மகிழ்விக்கும் போது, ​​டிஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பெருநகர மாஜிஸ்திரேட் ரிஷாப் கபூர், நாடு தழுவிய பூட்டுதலை மீறியதாக கூறப்படும் இரண்டு பெண்கள் பூட்டுதலை மீற அனுமதி இல்லை என குறிப்பிட்டார். மேலும் ஐபிசியின் 188, 153 ஏ, மற்றும் 295 ஏ பிரிவுகளை முதன்முதலில் மீறுவதாக பெருநகர மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். இரண்டு பெண்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி காவல்துறைக்கு பெருநகர மாஜிஸ்திரேட் ரிஷாப் கபூர் உத்தரவிட்டார்.

The post பூட்டுதலை மீறியதாக கூறப்படும் பெண்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/3dlTaPq
via Rinitha Tamil Breaking News

Wednesday, May 6, 2020

கொரோனா முடக்கத்தில் சொத்துக்களை பெருக்கும் அமெரிக்க பில்லியனர்கள்

கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் நோய்ப் பெருந்தொற்றின் காரணமாக வேலையிழந்து நிற்கையில், அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருகிறது.

from vinavu https://ift.tt/2W9PdaH
via Rinitha Tamil Breaking News

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கட்சிகள் – இயக்கங்கள் – சங்கங்களின் மௌனம் கலையட்டும் !

தமிழக அரசிற்கு 5 கோடியை ஸ்டெர்லைட் நிறுவனம் கரோனா நிவாரண நிதியாக கொடுத்த பின்பு ஸ்டெர்லைட்டின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டதாக மறு அவதாரம் எடுத்துள்ளது.

from vinavu https://ift.tt/2SIySbc
via Rinitha Tamil Breaking News

நெல்லை பழைய பேட்டை கைத்தறி நெசவாளர் நிலை : நிவாரணம் கேட்டுப் போராடினால் வழக்கா ?

நொடிந்து வரும் கைத்தறி நெசவாளர்களின் கழுத்தை நெருக்குகிறது, கொரோனாவைவிட கொடுமையான இந்த அரசுக் கட்டமைப்பு.

from vinavu https://ift.tt/3bcZqHM
via Rinitha Tamil Breaking News

கோவில் திருவிழா பணத்தை கொரோனா நிவாரணத்திற்கு பயன்படுத்திய கிராம மக்கள் !

கொரோனா பேரிடர் சமயத்தில் விழுப்புரம், காரப்பட்டு கிராம மக்கள் கோவில் திருவிழாவுக்காக சேமித்துவைத்த பணத்தைக் கொண்டு தங்கள் கிராமத்தில் நிவாரணப் பணிகளை செய்துள்ளனர்.

from vinavu https://ift.tt/3dkNPb3
via Rinitha Tamil Breaking News

Tuesday, May 5, 2020

தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !

கோவிட் -19 நெருக்கடியால் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை மட்டுமல்ல, பல தசாப்த கால போராட்டத்தின் மூலம் அவர்கள் பெற்ற சில உரிமைகளையும் இழந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/35wADNL
via Rinitha Tamil Breaking News

Monday, May 4, 2020

டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடு ! இப்போது மூடவில்லை என்றால் வேறு எப்போது ?

கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள் படும் துன்பத்தை துயரத்தை இழப்புகளை மதிப்பிடுகையில் டாஸ்மாக் மூலம் வரும் வருமானம் எடப்பாடி அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல.

from vinavu https://ift.tt/2z613K1
via Rinitha Tamil Breaking News

கொரோனா : தூய்மைப் பணியாளர்களின் துயரம் ! தோழர் சீனுவாசலு நேர்காணல் !

கொரோனா பேரிடரில் முன் களப் போராளிகளாக நிற்கும் தூய்மைப் பணியாளர்களின் நிலை என்ன என்று விளக்குகிறது இந்த நேர்காணல்.

from vinavu https://ift.tt/2xxhkr5
via Rinitha Tamil Breaking News

மே நாள் சூளுரை : நிதியை ஒதுக்க அரசு மறுத்தால் போராடுவோம் !

மே தினத்தில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் இந்த அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வீட்டிலிருந்தே குரலெழுப்பும் நிகழ்வானது நடைபெற்றது.

from vinavu https://ift.tt/3fgUoNS
via Rinitha Tamil Breaking News

Sunday, May 3, 2020

தஞ்சை : நிவாரணப் பணிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் !

தஞ்சை பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் சுமார் 70 பயனாளிகளுக்கு அரிசி, மசாலா உள்ளிட்ட நிவரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

from vinavu https://ift.tt/2z9Emo5
via Rinitha Tamil Breaking News

மாலத்தீவில் உள்ள இந்தியர்களை மீட்க கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா தொற்று பரவுவதால் மாலத்தீவில் இருந்து விருப்பமுள்ள இந்தியர்களை அரசாங்க செலவில் அழைத்து வர இந்திய அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 29,000 க்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போதுமான வசதிகள் இல்லாமல் மாலத்தீவில் சிக்கி தவிப்பதாக அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். மனு நீதிபதி நீதிபதி எம். சத்தியநாராயணன் மற்றும் நீதிபதி எம். நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாகவும், இந்திய வெளியுறவு செயலாளர், புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் மற்றும் குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன்புரி ஆணையம் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாலத்தீவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதற்காக மாலத்தீவுக்கான சிறப்பு நோடல் அதிகாரி ஒருவர் ஏற்கனவே வெளியுறவு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாக மூத்த குழு ஆலோசகர் கே. சீனிவாச மூர்த்தி நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். இந்த மனு விசாரணையை வரும் மே 12- ஆம் தேதிக்கு நீதிபதிகள்
விசாரணையை தள்ளி வைத்தனர்.

The post மாலத்தீவில் உள்ள இந்தியர்களை மீட்க கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2ymuCqH
via Rinitha Tamil Breaking News

Friday, May 1, 2020

PM-CARES : பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மர்மங்கள் – சில கேள்விகள்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் PM-CARES நிதி தொடர்பான ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனக் கேட்டதற்கு, விவரங்களை வெளியிட மறுத்துள்ளது பிரதமர் அலுவலகம்.

from vinavu https://ift.tt/2Snosxg
via Rinitha Tamil Breaking News

உங்களிடம் இருக்கும் உபரி செல்வத்தில் தொழிலாளியின் உதிரம் கலந்திருக்கிறது !

பஞ்ச காலத்தில் இருப்பதை பகிர்ந்து உண்ணும் எளிய பண்புதான் இப்போதைய தேவை. அதைத் தான் இந்த நோய்த்தொற்று சூழல் நமக்கு கூறுகிறது.

from vinavu https://ift.tt/2Sna9c2
via Rinitha Tamil Breaking News