Sunday, October 23, 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி முதல் மக்களை சுட்ட போலீசு வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் | மருது வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

from vinavu https://ift.tt/gnYsTDk
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment