One of the best Tamil News Blog Website is Trending Online Now Tamil, Where you can get the latest Tamil news online, daily breaking news update in Tamil. Mobile Review Historical New Movies
Friday, January 31, 2020
CAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !
from vinavu https://ift.tt/38SSxdZ
via Rinitha Tamil Breaking News
திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !
from vinavu https://ift.tt/37LNATY
via Rinitha Tamil Breaking News
பள்ளியை விட்டு பஞ்சாலைக்கு – ஓர் உண்மைக்கதை !
from vinavu https://ift.tt/2S1yh30
via Rinitha Tamil Breaking News
வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை
from vinavu https://ift.tt/37K74bF
via Rinitha Tamil Breaking News
அன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் !
from vinavu https://ift.tt/2uNK90z
via Rinitha Tamil Breaking News
அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | செய்தி – படங்கள்
from vinavu https://ift.tt/2S3CvHj
via Rinitha Tamil Breaking News
Thursday, January 30, 2020
கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா
from vinavu https://ift.tt/2S88Psu
via Rinitha Tamil Breaking News
CAA வுக்கு எதிராக மதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மக்கள் போராட்டம் !
from vinavu https://ift.tt/2vCptsU
via Rinitha Tamil Breaking News
ரஜினிக்கு வருமான வரி விலக்கு – விவசாயிக்கு தூக்கு !
from vinavu https://ift.tt/2Ucp9vi
via Rinitha Tamil Breaking News
நூல் அறிமுகம் : இந்திய சமூகத்தில் மதம்
from vinavu https://ift.tt/2GACBRD
via Rinitha Tamil Breaking News
காவல்துறையின் அட்டூழியங்கள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க உ.பி. அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
அலகாபாத்:சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் அட்டூழியங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அறிக்கையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் அடுத்த விசாரணை தேதிக்கு சமர்ப்பிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் மாநில அரசிடம் கோரியது.தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி சித்தார்த்த வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு பல பொது நல வழக்குகளை விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்தனர்.சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போது எத்தனை பேர் இறந்தனர் மற்றும் காவல்துறைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகார்களின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் மாநில அரசைக் கேட்டுள்ளது.
The post காவல்துறையின் அட்டூழியங்கள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க உ.பி. அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Obn0Mh
via Rinitha Tamil Breaking News
ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !
from vinavu https://ift.tt/37GBBXQ
via Rinitha Tamil Breaking News
‘மகாபாரதத்தில் பெண்கள்’ – உரையை ரத்து செய்த சங்கிகள் ! காரணம் என்ன ?
from vinavu https://ift.tt/316mKU8
via Rinitha Tamil Breaking News
ரஜினி – கிரில்ஸ் : மேன் வெர்சஸ் வைல்ட் – ஒரு கற்பனை !
from vinavu https://ift.tt/38UenOq
via Rinitha Tamil Breaking News
CAA எதிர்ப்புப் போராளிகள் பாலியல் வன்முறையாளர்களாம் ! பாஜக எம்பி பேச்சு !
from vinavu https://ift.tt/38Py1e9
via Rinitha Tamil Breaking News
தமிழக இதிகாசங்களில் பெண்கள் : விஜயா ராமசாமி உரை ரத்து !
from vinavu https://ift.tt/2RCxGpm
via Rinitha Tamil Breaking News
Wednesday, January 29, 2020
குழந்தையின் கல்வியை மறுக்கிற அரசு நாசமாய்ப் போனால்தான் என்ன ?
from vinavu https://ift.tt/31gDoRj
via Rinitha Tamil Breaking News
2002 குஜராத் வன்முறை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது !
from vinavu https://ift.tt/3aT8McS
via Rinitha Tamil Breaking News
5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !
from vinavu https://ift.tt/318byGt
via Rinitha Tamil Breaking News
மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமாருக்கு சிவப்பஞ்சலி | பு.ஜ.மா.லெ.க – இலங்கை
from vinavu https://ift.tt/316v1r7
via Rinitha Tamil Breaking News
விவகாரத்தை எப்படி நடத்த வேண்டுமென்று தெரியாதோ உமக்கு ?
from vinavu https://ift.tt/2t9aB4h
via Rinitha Tamil Breaking News
அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்
from vinavu https://ift.tt/2voaMJJ
via Rinitha Tamil Breaking News
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !
from vinavu https://ift.tt/36F9JSx
via Rinitha Tamil Breaking News
புத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா !
from vinavu https://ift.tt/2S1qwKe
via Rinitha Tamil Breaking News
விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !
from vinavu https://ift.tt/2uFILNC
via Rinitha Tamil Breaking News
Tuesday, January 28, 2020
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
from vinavu https://ift.tt/2t5iDer
via Rinitha Tamil Breaking News
“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி !
from vinavu https://ift.tt/2uD9RF8
via Rinitha Tamil Breaking News
ஒரு சங்கியின் கேவலமான செயல் !
from vinavu https://ift.tt/37ALYg3
via Rinitha Tamil Breaking News
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பின்லாந்தில் போராட்டம் !
from vinavu https://ift.tt/2tXTFOF
via Rinitha Tamil Breaking News
நாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54
from vinavu https://ift.tt/37BWCD8
via Rinitha Tamil Breaking News
அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் !
from vinavu https://ift.tt/2RAKQ6y
via Rinitha Tamil Breaking News
மிரட்டுகிறாரா பொன்னார் ? தமிழக மக்களே உஷார் !
from vinavu https://ift.tt/2ROLA6E
via Rinitha Tamil Breaking News
மிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்
from vinavu https://ift.tt/36yj0Mm
via Rinitha Tamil Breaking News
வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது !
from vinavu https://ift.tt/2uHykc4
via Rinitha Tamil Breaking News
Monday, January 27, 2020
தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !
from vinavu https://ift.tt/2tW0nom
via Rinitha Tamil Breaking News
பத்திரப்பதிவு செய்யும் போது இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி:பதிவுச் சட்டம் 1908 இன் பிரிவு 32 படி, பத்திரப்பதிவு செய்யும் நேரத்தில் இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவருக்கும் மாநிலங்கள் வகுத்த விதிகளின்படி பதிவு செய்யும் போது இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவைப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த வழக்கில், விற்பனை பத்திரத்தை பதிவு செய்யும் நேரத்தில் வாங்குபவர் இல்லை என்று மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோரின் அமர்வு பதிவுச் சட்டம் 1908 இன் பிரிவு 32 படி, பதிவு செய்யும் நேரத்தில் இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை என்று தெரிவித்தனர்.
The post பத்திரப்பதிவு செய்யும் போது இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை: உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/37A1JUh
via Rinitha Tamil Breaking News
80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா !
from vinavu https://ift.tt/38QGD4t
via Rinitha Tamil Breaking News
நூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்
from vinavu https://ift.tt/31afgQh
via Rinitha Tamil Breaking News
கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி
from vinavu https://ift.tt/2Rw56G8
via Rinitha Tamil Breaking News
CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !
from vinavu https://ift.tt/2uAyFxk
via Rinitha Tamil Breaking News
பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?
from vinavu https://ift.tt/2O5fvqq
via Rinitha Tamil Breaking News
கொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா
from vinavu https://ift.tt/2GoyPuf
via Rinitha Tamil Breaking News
காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன ?
from vinavu https://ift.tt/2tHm0sx
via Rinitha Tamil Breaking News
Sunday, January 26, 2020
ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்
from vinavu https://ift.tt/2O2xvSb
via Rinitha Tamil Breaking News
ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு !
from vinavu https://ift.tt/38IBTxD
via Rinitha Tamil Breaking News
சாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்
from vinavu https://ift.tt/37wyuBL
via Rinitha Tamil Breaking News
பறிபோன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் !
from vinavu https://ift.tt/30TuMjg
via Rinitha Tamil Breaking News
Saturday, January 25, 2020
சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !
from vinavu https://ift.tt/38ESBOp
via Rinitha Tamil Breaking News
Friday, January 24, 2020
பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜுக்கு எதிராக கேரள காவல்துறை வழக்கு பதிவு
கேரளா:பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஷோபா கரண்ட்லேஜே ட்வீட் தொடர்பாக கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.உடுப்பி-சியாகமகளூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. கரண்ட்லேஜே புதன்கிழமை ட்வீட் செய்திருந்தார்.அந்த டீவீட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 ஐ ஆதரித்தற்காக மலப்புரம் மாவட்டத்தின் குட்டிபுரம் பஞ்சாயத்தின் இந்துக்களுக்கு நீர் மறுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். இது தவறான பதிவு என்று கூறி, ஒரு வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார்.புகாரில் நீர் பற்றாக்குறை தான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.
The post பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜுக்கு எதிராக கேரள காவல்துறை வழக்கு பதிவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/36mV7qX
via Rinitha Tamil Breaking News
ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை
from vinavu https://ift.tt/2RnPYLe
via Rinitha Tamil Breaking News
ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்
from vinavu https://ift.tt/2NVRxOb
via Rinitha Tamil Breaking News
Thursday, January 23, 2020
அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !
from vinavu https://ift.tt/38wjeEY
via Rinitha Tamil Breaking News
நூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் !
from vinavu https://ift.tt/2TTmjeg
via Rinitha Tamil Breaking News
இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
from vinavu https://ift.tt/2GiR707
via Rinitha Tamil Breaking News
சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…
from vinavu https://ift.tt/2TMAKkp
via Rinitha Tamil Breaking News
RTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் !
from vinavu https://ift.tt/2RLdG2C
via Rinitha Tamil Breaking News
Wednesday, January 22, 2020
தமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி
from vinavu https://ift.tt/2tHo9UQ
via Rinitha Tamil Breaking News
ஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !
from vinavu https://ift.tt/30Ocakp
via Rinitha Tamil Breaking News
நடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் !
from vinavu https://ift.tt/36eEIVu
via Rinitha Tamil Breaking News
மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !
from vinavu https://ift.tt/2NQ14X4
via Rinitha Tamil Breaking News
ரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி ! | கருத்துப்படம்
from vinavu https://ift.tt/2vcHUUS
via Rinitha Tamil Breaking News
பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !
from vinavu https://ift.tt/2RhlMkT
via Rinitha Tamil Breaking News
Tuesday, January 21, 2020
காவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் !
from vinavu https://ift.tt/2TLVloN
via Rinitha Tamil Breaking News
தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !
from vinavu https://ift.tt/2Rfx74C
via Rinitha Tamil Breaking News
சுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53
from vinavu https://ift.tt/2RifBgh
via Rinitha Tamil Breaking News
முதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் !
from vinavu https://ift.tt/37gaOSb
via Rinitha Tamil Breaking News
எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை
from vinavu https://ift.tt/36feMZT
via Rinitha Tamil Breaking News
CEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை !
from vinavu https://ift.tt/2TGV2LZ
via Rinitha Tamil Breaking News
Monday, January 20, 2020
காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !
from vinavu https://ift.tt/2tqHKZz
via Rinitha Tamil Breaking News
புத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | ஊழியர்கள் – தலைவர்கள்
from vinavu https://ift.tt/30JJNEi
via Rinitha Tamil Breaking News
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி
from vinavu https://ift.tt/2umGExK
via Rinitha Tamil Breaking News
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் குற்றவாளி -சாகேத் நீதிமன்றம்
டெல்லி :முஜாபர்பூர் தங்குமிடம் வழக்கில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரஜேஷ் தாக்கூர் மற்றும் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.இந்த வழக்கு சாகேத் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி சவுரப் குல்ஷ்ரேஷ்டா முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி சவுரப் குல்ஷ்ரேஷ்டா, பிரஜேஷ் தாக்கூர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளார்.
போக்ஸோ சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் பாலியல் பலாத்காரம், குற்றவியல் சதி, மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் போன்ற பல காரணங்களுக்காக பிரஜேஷ் தாக்கூர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.குற்றம் சாட்டப்பட்ட சில பெண்கள் குற்றவியல் சதி, குற்றத்தைத் தூண்டுதல், போக்ஸோ சட்டத்தின் 12 வது பிரிவு மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
The post சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் குற்றவாளி -சாகேத் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2ufGBEc
via Rinitha Tamil Breaking News
லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !
from vinavu https://ift.tt/30BptVo
via Rinitha Tamil Breaking News
தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்
from vinavu https://ift.tt/2TM2Igh
via Rinitha Tamil Breaking News
Sunday, January 19, 2020
வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !
from vinavu https://ift.tt/2ufQ2TY
via Rinitha Tamil Breaking News
எடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் !
from vinavu https://ift.tt/2Rwx43w
via Rinitha Tamil Breaking News
புதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து !
from vinavu https://ift.tt/2ujvAkY
via Rinitha Tamil Breaking News
Saturday, January 18, 2020
சமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி ! | Chennai Book Fair – 2020 | புதிய நூல்கள் !
from vinavu https://ift.tt/2Rr1jZH
via Rinitha Tamil Breaking News
கசக்கும் கரும்பு ! சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை !
from vinavu https://ift.tt/2TH6Wp4
via Rinitha Tamil Breaking News
Friday, January 17, 2020
புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் என்.எச்.எஸ்.ஆர்.சி, குஜராத் மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம்
டெல்லி :இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கு 508 கி.மீ நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். நிலம் கையகப்படுத்தல் சட்டவிரோதமானது என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.அதிவேக புல்லட் ரயில் சுமார் ரூ. 1.08 லட்சம் கோடி செலவில் 2023 க்குள் முடிக்கப்பட உள்ளது.மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.எச்.எஸ்.ஆர்.சி) மற்றும் குஜராத் மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
The post புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் என்.எச்.எஸ்.ஆர்.சி, குஜராத் மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/30vybo0
via Rinitha Tamil Breaking News
மகாத்மா காந்தி பாரத் ரத்னாவை விட உயர்ந்தவர்-உச்சநீதிமன்றம்
டெல்லி :மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா வழங்க இந்திய யூனியனுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர் .மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே,மகாத்மா காந்தி மக்களால் மிகுந்த மரியாதைக்குரியவர்.அவர் தேசத்தின் தந்தை .அவர் எந்தவொரு முறையான அங்கீகாரத்திற்கும் அப்பாற்பட்டவர் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.ஆனால் மனுதாரர் அரசாங்கத்தின் முன் பிரதிநிதித்துவம் செய்ய அனுமதித்தார்.
The post மகாத்மா காந்தி பாரத் ரத்னாவை விட உயர்ந்தவர்-உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2R44mI1
via Rinitha Tamil Breaking News
ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !
from vinavu https://ift.tt/2u84wFo
via Rinitha Tamil Breaking News
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !
from vinavu https://ift.tt/2THTTnJ
via Rinitha Tamil Breaking News
காவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள் !
from vinavu https://ift.tt/2TsOIrz
via Rinitha Tamil Breaking News
Thursday, January 16, 2020
குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !
from vinavu https://ift.tt/2NyiuaA
via Rinitha Tamil Breaking News
அரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா ?
from vinavu https://ift.tt/2FWCxLx
via Rinitha Tamil Breaking News
காவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் !
from vinavu https://ift.tt/2NyXEYp
via Rinitha Tamil Breaking News
மார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் !
from vinavu https://ift.tt/3722iGh
via Rinitha Tamil Breaking News
ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !
from vinavu https://ift.tt/2u3dxzG
via Rinitha Tamil Breaking News
2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்
from vinavu https://ift.tt/2QYJHp2
via Rinitha Tamil Breaking News
Wednesday, January 15, 2020
சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !
from vinavu https://ift.tt/2NrZ2w0
via Rinitha Tamil Breaking News
சென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் !
from vinavu https://ift.tt/2stVKkJ
via Rinitha Tamil Breaking News
சங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்
from vinavu https://ift.tt/2TpSxxD
via Rinitha Tamil Breaking News
ஐ.சி.யு.-வில் இந்திய ஜனநாயகம் ! PRPC கும்பகோணம் கருத்தரங்கம் !
from vinavu https://ift.tt/389CDLW
via Rinitha Tamil Breaking News
இன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் !
from vinavu https://ift.tt/2FRh5ri
via Rinitha Tamil Breaking News
வல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க ! இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க !
from vinavu https://ift.tt/3aeDs7Q
via Rinitha Tamil Breaking News
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை
from vinavu https://ift.tt/2NrP6Tg
via Rinitha Tamil Breaking News
பவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை
from vinavu https://ift.tt/36VYG8G
via Rinitha Tamil Breaking News
Tuesday, January 14, 2020
பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!
from vinavu https://ift.tt/2u01d3b
via Rinitha Tamil Breaking News
ஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா ?
from vinavu https://ift.tt/2NpwvaA
via Rinitha Tamil Breaking News
பொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52
from vinavu https://ift.tt/2uHJuh5
via Rinitha Tamil Breaking News
பாரதி ஏர்டெல் லிமிடெட் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு ரத்து – கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடகா:பாரதி ஏர்டெல் லிமிடெட் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். புகார்தாரர் என் நரேஷ்குமார் தான் ‘ஏர்டெல்’ சேவை வழங்குநரின் வாடிக்கையாளர் .அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு உள்ளது. அவர் தனது மனைவி மீது விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார்.பெங்களூருவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.1/10/2012 முதல் 09/10/2012 வரை தனது அழைப்பு விவரங்களை சேகரிக்க மனைவி இங்குள்ள மனுதாரர்களுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.மனு நீதிபதி ஆர். தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆர். தேவதாஸ், குற்றவியல் நோக்கம் அல்லது இங்குள்ள மனுதாரர்களுக்கு எதிராக தனிப்பட்ட நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டுவதற்கான எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பது புகாரில் இருந்து தெளிவாகிறது என கூறி பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
The post பாரதி ஏர்டெல் லிமிடெட் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு ரத்து – கர்நாடக உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2NmRGd1
via Rinitha Tamil Breaking News
ஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு !
from vinavu https://ift.tt/3a51BOi
via Rinitha Tamil Breaking News
நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)
from vinavu https://ift.tt/2Tjb0vL
via Rinitha Tamil Breaking News
Monday, January 13, 2020
வேண்டாமே ஆப்பிரிக்க கெளுத்தி மீன் !
from vinavu https://ift.tt/38azyvf
via Rinitha Tamil Breaking News
ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !
from vinavu https://ift.tt/2tifCHL
via Rinitha Tamil Breaking News
மக்களை மயக்கும் அபினி போன்றது மதம் !
from vinavu https://ift.tt/30jnIvT
via Rinitha Tamil Breaking News
இந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் !
from vinavu https://ift.tt/35QuVor
via Rinitha Tamil Breaking News
ரத்தன் டாடாவுக்கு எதிரான அவதூறு வழக்குகளை நுஸ்லி வாடியா திரும்பப் பெறுகிறார்
டெல்லி: பாம்பே டையிங் தலைவர் நுஸ்லி வாடியா மற்றும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ஆகியோருக்கு இடையிலான சட்டப் போராட்டம் ஒரு அமைதியை அடைந்துள்ளது.முந்தையவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெற முன்வந்தனர்.
The post ரத்தன் டாடாவுக்கு எதிரான அவதூறு வழக்குகளை நுஸ்லி வாடியா திரும்பப் பெறுகிறார் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2NiPwv6
via Rinitha Tamil Breaking News
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்
from vinavu https://ift.tt/30nTMPq
via Rinitha Tamil Breaking News
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?
from vinavu https://ift.tt/382bnPg
via Rinitha Tamil Breaking News
Sunday, January 12, 2020
சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !
from vinavu https://ift.tt/3a4tupS
via Rinitha Tamil Breaking News
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !
from vinavu https://ift.tt/2QLzbRU
via Rinitha Tamil Breaking News
நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !
from vinavu https://ift.tt/35P2Pdb
via Rinitha Tamil Breaking News
கனமாகப் பஞ்சு வைத்து கிழியாதபடி தைத்த மேல்கோட்டுத்தான் அவனது தோழி !
from vinavu https://ift.tt/2si5AWD
via Rinitha Tamil Breaking News
Friday, January 10, 2020
CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) - தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) - தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) - பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! என்ற தலைப்பில் PRPC சென்னையில் நடத்தும் கருத்தரங்க நிகழ்வின் நேரலை!
The post CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2FO7amx
via Rinitha Tamil Breaking News
கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி !
சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை. பசுக் குண்டர்களின் வெறியாட்டம் இந்தத்தொழிலை நேரடியாக பாதித்துள்ளது.
The post கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2R1PyIW
via Rinitha Tamil Breaking News
கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? | ஃபரூக் அப்துல்லா
ஃபேட்டி லிவர் என்னும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? அதற்கான காரணம் என்ன ? தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா...
The post கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? | ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2TaQ9L9
via Rinitha Tamil Breaking News
அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை
அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்; தெருவிளக்கின் வெளிச்சத்தில் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என படித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
The post அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2Nsn9ef
via Rinitha Tamil Breaking News
Thursday, January 9, 2020
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !
சென்னை புத்தகக்காட்சியை முன்னிட்டு கீழைக்காற்று சார்பில் வெளியிடப்பட்டுள்ள "ஜே.என்.யு: மக்கள் பல்கலைக்கழகம் என்ற பெருங்கனவு!", "சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ! - ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்!", "பிரடெரிக் எங்கெல்ஸ் : - வி.இ.லெனின்" நூல்கள் பற்றிய அறிமுகம்.
The post கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2tMYVnG
via Rinitha Tamil Breaking News
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் மாணவர்களை ஒருங்கிணைத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
The post ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/35IR7AB
via Rinitha Tamil Breaking News
அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து அகமதாபாத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது ஏ.பி.வி.பி.
The post அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2FDD593
via Rinitha Tamil Breaking News
ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ?
கடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 06.
The post ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ? appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2QE0Xzs
via Rinitha Tamil Breaking News
திருமண வழக்குகளில் வருமானம் மற்றும் சொத்துக்கள் பிரமாணப் பத்திரத்தை வலியுறுத்துமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு
சண்டிகர்:பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப நீதிமன்றங்களுக்கும், அனைத்து திருமண வழக்குகளிலும் சொத்துக்கள், வருமானம் மற்றும் செலவுகள் ஆகியவற்றின் பிரமாணப் பத்திரத்தை வலியுறுத்துமாறு உத்தரவிட்டன.”திறமையான மற்றும் பயனுள்ள நீதி விநியோகத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த நடைமுறைகள் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும்.அத்தகைய வருமான பிரமாணப் பத்திரங்களை வழங்குவது, ஒரு தரப்பினரால் வருமானத்தை மறைக்க முயற்சிக்கும் மற்றும் வளங்களுடன் வெளிவராமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் “மறை மற்றும் தேடு” விளையாட்டை நடைமுறையில் சரிபார்க்கும் என நீதிபதி குர்விந்தர் சிங் கில் தெரிவித்தார்.
The post திருமண வழக்குகளில் வருமானம் மற்றும் சொத்துக்கள் பிரமாணப் பத்திரத்தை வலியுறுத்துமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2FECKmh
via Rinitha Tamil Breaking News
ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் !
ஜே.என்.யூ மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிவுத்துறையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
The post ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/36CZYVZ
via Rinitha Tamil Breaking News
இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ். திரைக்கதை தொல்லியல் துறை !
அகழாய்வில் மனித எலும்புக்கூடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தத் தடயங்களையே வெளியிடாமல் மறைத்திருக்கின்றனர்.
The post இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ். திரைக்கதை தொல்லியல் துறை ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/39S11Dx
via Rinitha Tamil Breaking News
ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை !
“ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, தடா டோல்கேட்டை கடந்ததாக வந்த மேசேஜை பார்த்து அதிர்ந்தே போனார்.” இனி இது போன்ற அதிர்ச்சிகள் தொடரும்.
The post ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/37PIaqN
via Rinitha Tamil Breaking News
தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு
உலகை பாசிசத்தின் பிடியில் இருந்து காத்த தோழர் ஸ்டாலின் அவர்களின் நூல்களை 15 தொகுதிகளாக வெளியிடுகின்றனர் அலைகள் பதிப்பகத்தார். உடனே முன் பதிவு செய்யுங்கள்...
The post தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு appeared first on வினவு.
from vinavu https://ift.tt/39QujCp
via Rinitha Tamil Breaking News
Wednesday, January 8, 2020
காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !
ஒரு இந்து பண்டிட் குடும்பத்தின் பசி போக்க பல தடைகளை கடந்து, தங்கள் உயிரை பணயம் வைத்து நடந்தே பல கிலோ மீட்டர் பயணம் செய்த முசுலீம் தம்பதியினரின் கதை...
The post காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2T6IvRH
via Rinitha Tamil Breaking News
ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !
“ஜனவரி 8 2020, வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !” என்ற முழக்கத்தின் கீழ், தமிழகத்தின் பல பகுதியில் பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
The post ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/37MpEQ7
via Rinitha Tamil Breaking News
பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! – சென்னையில் கருத்தரங்கம்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னைக் கிளை சார்பில் CAA-NRC-NPR குறித்து, வருகின்ற 10.01.2020 அன்று கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!!
The post பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! – சென்னையில் கருத்தரங்கம் appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2QAFhEl
via Rinitha Tamil Breaking News
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு
ஆதார் தொடங்கி தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இனி வரவிருக்கும் மரபணு அடையாள மசோதா வரையில் திணிக்கப்படுவதன் அரசியல் பின்னணி குறித்து அம்பலப்படுத்துகிறது, இவ்விதழ்!
The post குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2N8txXw
via Rinitha Tamil Breaking News
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் அறிவுத்துறையினர் !
ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, அறிவுத்துறையைச் சேர்ந்த 8747 பேர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் !
The post ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் அறிவுத்துறையினர் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/305Y11J
via Rinitha Tamil Breaking News
தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்
தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.
The post தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன் appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2N2QJXi
via Rinitha Tamil Breaking News
ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் !
பாலிவுட் நடிகர்கள் மோடியோடு செல்ஃபி எடுத்து “ஜிஞ்சக்கு.. ஜிஞ்சக்கு...” செய்து கொண்டிருக்கும் வேளையில், தீபிகா நேரடியாக ஜே.என்.யூ சென்று மாணவர்களை சந்தித்து ஆதரவளித்திருப்பது பாராட்டிற்குரியது.
The post ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2ZZsqip
via Rinitha Tamil Breaking News
ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு !
ஒட்டு மொத்த இந்தியாவும் “ஆசாதி” என முழங்கும் போது, ஜமாத்துக்கள் எழுப்பும் “அல்லாஹு அக்பர், நாரே தக்பீர்” முழக்கங்கள் காவி கும்பலுக்கே வலு சேர்க்கும்.
The post ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2N5zXqp
via Rinitha Tamil Breaking News
Tuesday, January 7, 2020
கல்வி நிறுவனங்கள் தேசியக் கொடியை ஏற்றுவது கட்டாயமில்லை – கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடக:கல்புர்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் தேசியக் கொடியை ஏற்றி வழிநடத்தக் கோரி ரமேஷ் கஜாரே பொது நல மனுவை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனு தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2002 ஆம் ஆண்டின் கொடி குறியீடு படி கல்வி நிறுவனங்கள் தேசியக் கொடியைக் காண்பிப்பதை கட்டாயமாக்கவில்லை” என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
The post கல்வி நிறுவனங்கள் தேசியக் கொடியை ஏற்றுவது கட்டாயமில்லை – கர்நாடக உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/300npGd
via Rinitha Tamil Breaking News
சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்
ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
The post சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன் appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2T4X0FI
via Rinitha Tamil Breaking News
பிரான்சில் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 51
ஆங்கில பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித் பிரான்சில் வாழ்ந்த காலமானது, எவ்வாறு அவரது சிந்தனையில் மாற்றத்தை கொண்டுவந்தது. என்பதை விளக்குகிறது தொடரின் இப்பகுதி.
The post பிரான்சில் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 51 appeared first on வினவு.
from vinavu https://ift.tt/37GGcc4
via Rinitha Tamil Breaking News
CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !
சங்கி ட்ரால் படையிடம் போய், மிஸ்டுகால் கொடுக்க ஆள் பிடிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு தெரிந்த ‘மாமா’ வேலையை செய்துவிட்டார்கள்
The post CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2QRUnEC
via Rinitha Tamil Breaking News
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. -இன் ஆயுத தாக்குதலைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
The post ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/39OSMb4
via Rinitha Tamil Breaking News
ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !
மத்திய அரசின் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத - தேசவிரோத கொள்கைகளை கண்டித்து, நாளை (08.01.2020) நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்.
The post ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/39KSAKb
via Rinitha Tamil Breaking News
சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !
ஈஸ்வர வாதத்திற்கும், சுபாவ வாதத்திற்கும் நடைபெற்ற தத்துவப் போராட்டம், மிகப் பண்டைக் காலத்தில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் நிகழ்ந்த போராட்டமாகும்... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 05.
The post சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2T0UjVC
via Rinitha Tamil Breaking News
ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !
ஜே.என்.யூ போன்ற பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் வெறுமனே அறிவுஜீவிகளாக மட்டுமில்லாமல் அவர்கள் மக்கள்பால் நேசமுள்ள இடதுசாரிகளாகவும் இருப்பது சங்கபரிவாரத்தின் கண்ணை உறுத்துகிறது.
The post ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2N1Q3kR
via Rinitha Tamil Breaking News
Monday, January 6, 2020
சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !
முற்போக்கு நூல்களுக்கு முகவரியாக இருக்கும் கீழைக்காற்று பதிப்பகம் 43-வது சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறுகிறது. அனைவரும் வருக !!
The post சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/37DmxK4
via Rinitha Tamil Breaking News
நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்
கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும், மூலதனமும்”, ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” ஆகிய இரண்டு நூல்களை எளிய தமிழ்நடையில் மொழிபெயர்த்ததுடன் எளிய விளக்கங்களையும் சேர்த்துள்ளேன் - அசீப்
The post நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம் appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2SW8KdH
via Rinitha Tamil Breaking News
ICU-வில் இந்திய ஜனநாயகம் ! குடந்தை ம.உ.பா.மையம் கருத்தரங்கம் !
பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்ந்திருக்கிறது. இருளை கிழித்தெறிவோம் | பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம் !
The post ICU-வில் இந்திய ஜனநாயகம் ! குடந்தை ம.உ.பா.மையம் கருத்தரங்கம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2N0PTKM
via Rinitha Tamil Breaking News
சபரிமலை வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான விசாரணையை தொடங்க ஒன்பது நீதிபதி அரசியலமைப்பு அமர்வு
டெல்லி:உச்சநீதிமன்றம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதி அரசியலமைப்பு அமர்வு 2020 ஜனவரி 13 ஆம் தேதி திங்கள் முதல் சபரிமலை வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான விசாரணையைத் தொடங்கும்.இந்த அறிவிப்பில் ஒன்பது நீதிபதி அமர்வில் அங்கம் வகிக்கும் நீதிபதிகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
The post சபரிமலை வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான விசாரணையை தொடங்க ஒன்பது நீதிபதி அரசியலமைப்பு அமர்வு appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2tvZORA
via Rinitha Tamil Breaking News
இந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது ?
இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, துயரமளிக்கும் விதமாக இன்னமும் தனது வல்லரசு கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது
The post இந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது ? appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2MY6W03
via Rinitha Tamil Breaking News
நிலையான மதிப்பூதியம் கோரி ஆஷா தொழிலாளர்கள் பேரணி : குலுங்கிய பெங்களூரு !
"கர்நாடகாவில் 41,000 ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள். மீதமுள்ளவர்கள் சம்பளம் பெறுவதுல்லை.
The post நிலையான மதிப்பூதியம் கோரி ஆஷா தொழிலாளர்கள் பேரணி : குலுங்கிய பெங்களூரு ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2N0jqEc
via Rinitha Tamil Breaking News
எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ?
போர்கள் தெருவில் அல்லது உண்மையில் சமூக ஊடகங்களில் வெல்லப்படுகின்றன என்று நினைப்பது தவறு. டிவிட்டர் போக்குகள் செய்தியின் முறையீட்டை விரிவுபடுத்த உதவும், ஆனால் அடிமட்டத்தில் கடுமையான வேலைக்கு தொண்டர்கள் தேவை.
The post எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ? appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2Fp5saN
via Rinitha Tamil Breaking News
ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !
விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலையை இச்சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வீழ்த்துகிறது, தமிழக அரசு.
The post ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2Fmfr0r
via Rinitha Tamil Breaking News
ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !
காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.
The post ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2T2OhnH
via Rinitha Tamil Breaking News
Sunday, January 5, 2020
NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்ற முற்றுகை | நேரலை – Live Streaming
“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களைத் தொடருவோம் ! -மக்கள் அதிகாரம் சட்டமன்ற பேரவை முற்றுகை - நேரலை!
The post NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்ற முற்றுகை | நேரலை – Live Streaming appeared first on வினவு.
from vinavu https://ift.tt/39JXI1a
via Rinitha Tamil Breaking News
“ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்
தோழர் ஸ்டாலின் பிறந்த ஜார்ஜிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தை தோழர் கலையரசன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...
The post “ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன் appeared first on வினவு.
from vinavu https://ift.tt/37I4faW
via Rinitha Tamil Breaking News
Saturday, January 4, 2020
அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் !
குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) மற்றும் NRC - NPR ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கடந்த ஜன-03 அன்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
The post அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2QnFBq3
via Rinitha Tamil Breaking News
Friday, January 3, 2020
சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்
நாம் தமிழர் கட்சியின் அன்புத் தம்பிகளின் சீமான் ஆதரவு மனநிலையின் பின்னணி என்ன ? விவரிக்கிறார் மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன்.
The post சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன் appeared first on வினவு.
from vinavu https://ift.tt/35lfnsk
via Rinitha Tamil Breaking News
பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !
அதிபர் ஈவா மொரேலஸ் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொள்ளைக்கு முட்டுக்கட்டை போட்டதாலேயே, அவரது ஆட்சியைச் சதிசெய்து கவிழ்த்துவிட்டது, அமெரிக்கா.
The post பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2ZS8eif
via Rinitha Tamil Breaking News
NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !
“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களை தொடருவோம் !
The post NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/35kvBlR
via Rinitha Tamil Breaking News
பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !
அவர்களுக்கு மூவர்ண கொடி மீதெல்லாம் எந்த மரியாதையும் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரத்தம். அதுவும் முசுலீம்களின் இரத்தம்.
The post பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2FszxXf
via Rinitha Tamil Breaking News
Thursday, January 2, 2020
நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன்
தமிழ்ச் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்... மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்.
The post நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன் appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2sJpWZ1
via Rinitha Tamil Breaking News
வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது
“கண்ணால் காணாததை நம்பாதே” என்பது போன்ற கருத்துக்கள் தோன்றிவிட்டன ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 04.
The post வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2SOeF4z
via Rinitha Tamil Breaking News
நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !
நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும், மிகவும் தொலைவில் உள்ள சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!
The post நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2QTGCp5
via Rinitha Tamil Breaking News
28 வயதில் பாட்டாளி வர்க்கத்தின் பைபிளைப் படைத்த எங்கெல்ஸ் !
ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.
The post 28 வயதில் பாட்டாளி வர்க்கத்தின் பைபிளைப் படைத்த எங்கெல்ஸ் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/37ukSXb
via Rinitha Tamil Breaking News
நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !
பாஜக-வின் அழுத்தம் காரணமாக, நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நடவடிக்கையை தமிழகத் தலைவர்களும், செயல்பாட்டாளர்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
The post நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/37lXf3c
via Rinitha Tamil Breaking News
என்.சி.எல்.ஏ.டி உத்தரவுக்கு எதிராக டாடா சன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு
டெல்லி :ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்னர் 2012 இல் பொறுப்பேற்ற பின்னர் சைரஸ் மிஸ்திரி 2016 அக்டோபரில் நிர்வாகத் தலைவராக நீக்கப்பட்டார்.தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்(என்சிஎல்டி) மும்பை கிளை என் சந்திரசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டதை உறுதி செய்தது.மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(என்சிஎல்ஏடி), தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய மும்பை கிளையின் தீர்ப்பை ஒதுக்கி வைத்தது.டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைவராக சைரஸ் மிஸ்திரியை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் புதன்கிழமை மீட்டெடுத்தது.சைரஸ் மிஸ்திரியை மீட்டெடுத்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் டிசம்பர் 18 தீர்ப்பை எதிர்த்து டாடா சன்ஸ் லிமிடெட் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.ஜனவரி 9 ம் தேதி நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்திற்கு முன்னர் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(என்சிஎல்ஏடி) உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்கவும் மனு கோரியுள்ளது. டாடா சன்ஸ் இந்த விஷயத்தை ஜனவரி 6 ஆம் தேதி இந்தியத் தலைமை நீதிபதி முன் அவசர பட்டியலுக்காக குறிப்பிடலாம்.
The post என்.சி.எல்.ஏ.டி உத்தரவுக்கு எதிராக டாடா சன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/36icwC1
via Rinitha Tamil Breaking News
12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு !
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில், திட்டமிட்டு வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் போலீசு, அதை தொடர்ந்து அப்பாவிகளை கைது செய்கிறது.
The post 12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/39v92Os
via Rinitha Tamil Breaking News
பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !
ஹெச்.ராஜாவும், ராகவன்களும் பேச வேண்டிய டயலாக்குகளை பிபின் ராவத்தும், விஸ்வநாதன்களும் பேச தொடங்கிவிட்டார்களோ..? என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது!
The post பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2FdhAM3
via Rinitha Tamil Breaking News
இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !
காஷ்மீர் சிறப்புரிமை இரத்து, பாபர் மசூதி தீர்ப்பு என அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது அமைதியாக இருந்த சமூகம், குடியுரிமை திருத்தத்திற்கு எதிராக கொதித்தெழுந்ததன் காரணம் என்ன?
The post இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/37xlR9j
via Rinitha Tamil Breaking News
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !
ஒன்றல்ல, இரண்டல்ல; இருபத்தேழு ஆண்டுகளாக பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுவதை நீதி மறுக்கப்படுவதாகக் கூற முடியாதா?
The post பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2rQCX2I
via Rinitha Tamil Breaking News
Wednesday, January 1, 2020
ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் !
கடவுளிடம் செல்லும் அனைவருக்கும் பல கோரிக்கைகள் உண்டு. வாழ்க்கை அவர்களை ஆலயங்களை நோக்கித் தள்ளுகிறது. இதோ பக்தர்கள் தமது வாழ்நிலையை நம்முடன் பகிர்கிறார்கள் !
The post ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2FgxLbe
via Rinitha Tamil Breaking News
ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு !
சிந்துவெளி மக்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் இந்தியர்கள் என்றால், அவர்களுடைய மரபணு எப்படி தற்கால திராவிட மக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகிறது?
The post ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/35gNXEa
via Rinitha Tamil Breaking News
அட இந்த மாதிரி வரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலே …
கொஞ்சம் தயவு பண்ணேன். இன்னும் சிறிது காலத்துக்கு உபயோகிக்கிறது மாதிரி எப்படியாவது தைத்துக் கொடேன் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 5.
The post அட இந்த மாதிரி வரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலே … appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2QdYawS
via Rinitha Tamil Breaking News
வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !
2019 -ம் ஆண்டில் வினவு தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் விவரங்கள் உங்களுக்காக. தொடர்ந்து படியுங்கள்... ஆதரவு தாருங்கள்...
The post வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2QeeHAZ
via Rinitha Tamil Breaking News
60 வகையான விசப் பாம்புக் கடி – ஒரே வகை நச்சுமுறிவு மருந்து !
தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் மரணிப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழகமான University of Reading-ன் ஆய்வு தெரிவிக்கிறது.
The post 60 வகையான விசப் பாம்புக் கடி – ஒரே வகை நச்சுமுறிவு மருந்து ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2u1urOX
via Rinitha Tamil Breaking News
CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !
தமிழகம் முழுவதும் CAA - NPR - NRC-க்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நள்ளிரவு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போராட்டங்களின் தொகுப்பு...
The post CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு ! appeared first on வினவு.
from vinavu https://ift.tt/2Qc4gxM
via Rinitha Tamil Breaking News