Friday, January 31, 2020

CAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !

அமைதி வழியில் எதிர்ப்பு வெளிப்படுத்தப் படும்போது, அதற்கு தடியடி, துப்பாக்கிச் சூடு, தேச துரோக வழக்கு என வன்முறை கொண்டு எதிர்வினையாற்றுகிறது பாசிசக் கும்பல்.

from vinavu https://ift.tt/38SSxdZ
via Rinitha Tamil Breaking News

திருமண நெருக்கடி | சாதியற்றவர்க்கு இடஒதுக்கீடு | துக்ளக் | கேள்வி – பதில் !

திருமணம் குறித்த நெருக்குதல்கள்? சாதியற்றவர்களுக்கான இட ஒதுக்கீடு? துக்ளக் பத்திரிக்கை பெயர் காரணம்? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

from vinavu https://ift.tt/37LNATY
via Rinitha Tamil Breaking News

பள்ளியை விட்டு பஞ்சாலைக்கு – ஓர் உண்மைக்கதை !

“மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது கல்வியின் தரத்தை உயர்த்தவே..” என யாரேனும் நம்பினால் அவர்களிடம், இதை சொல்லுங்கள். படியுங்கள்.. பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2S1yh30
via Rinitha Tamil Breaking News

வெடியோசையில் உயிர்த்தெழும் காந்தி | மனுஷ்ய புத்திரன் கவிதை

அதே துப்பாக்கி, பெயர்கள்கூட அதிகம் மாறவில்லை இன்று ராம்பக்த் கோபால் அன்று கோபால் கோட்ஸே. ஆயினும் ஒரு வித்தியாசம் உண்டு அன்று குண்டடிபட்ட காந்தி 'ஹேராம்' என்றார் இன்று சுடுகிறவன் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்கிறான்.

from vinavu https://ift.tt/37K74bF
via Rinitha Tamil Breaking News

அன்று தடி – இன்று துப்பாக்கி : உள்நாட்டு மக்கள் மீதான போர் !

ஜே.என்.யூ-வில் புகுந்து இரும்புத் தடிகளைக் கொண்டு தாக்கிய சங்கபரிவாரக் கூலிப்படை, தற்போது அமைதியாக போராட்டம் நடத்திய ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கியால் சூட்டுள்ளது.

from vinavu https://ift.tt/2uNK90z
via Rinitha Tamil Breaking News

அண்ணா பல்கலை சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் | கருத்தரங்கம் | செய்தி – படங்கள்

அண்ணா பல்கலைக்கழக சிறப்புத் தகுதியும் 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வும் ; கல்வி உரிமையை பறிக்கும் இருபெரும் ஆபத்துகள்… ! சென்னை - கருத்தரங்க செய்தி மற்றும் படங்கள்.

from vinavu https://ift.tt/2S3CvHj
via Rinitha Tamil Breaking News

Thursday, January 30, 2020

கோமாதாவுக்கும் பிராமணனுக்கும் இடையில் … | டி.எம்.கிருஷ்ணா

தண்டபாணி தேசிகர் அமர்ந்த மேடைக்கு தீட்டுக் கழித்ததெல்லாம் அந்தக்காலம் என்று சொல்பவர்கள் உண்டு. தமிழ் குடமுழுக்குக்காக போராட்டம் நடந்து கொண்டிருப்பது இந்தக் காலத்தில்தான். கலாக்ஷேத்ராவின் கதவுகள் மூடப்படுவதும் இந்தக் காலத்தில்தான்.

from vinavu https://ift.tt/2S88Psu
via Rinitha Tamil Breaking News

CAA வுக்கு எதிராக மதுரையில் நள்ளிரவு வரை நீடித்த மக்கள் போராட்டம் !

''அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம்! மதஒற்றுமையை சீர்குலைக்கும் தேசவிரோத சக்திகளை மண்ணிலிருந்து துடைத்தெறிவோம்!'' என்று CAA வுக்கு எதிராக ஒன்றுகூடி மதுரையில் முழங்கியிருக்கிறார்கள்.

from vinavu https://ift.tt/2vCptsU
via Rinitha Tamil Breaking News

ரஜினிக்கு வருமான வரி விலக்கு – விவசாயிக்கு தூக்கு !

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு சம்பாதிக்கும் ரஜினிக்கு, வருமான வரி பாக்கிக்கான அபராதத் தொகை 66லட்சத்து 22ஆயிரத்து 438ரூபாய் தள்ளுபடி!

from vinavu https://ift.tt/2Ucp9vi
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : இந்திய சமூகத்தில் மதம்

உபரி உற்பத்தி தோன்றி வளர்ந்து மிகுந்து சிறுபான்மையினரின் கைகளில் செல்வம் குவிந்து, அதன் விளைவாக ஏற்பட்ட நாகரிகக் காலத்து வரலாற்றுச் சாதனைகளின் விளைவே கடவுளும் மதமும்.

from vinavu https://ift.tt/2GACBRD
via Rinitha Tamil Breaking News

காவல்துறையின் அட்டூழியங்கள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க உ.பி. அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத்:சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறையின் அட்டூழியங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அறிக்கையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் அடுத்த விசாரணை தேதிக்கு சமர்ப்பிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் மாநில அரசிடம் கோரியது.தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி சித்தார்த்த வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு பல பொது நல வழக்குகளை விசாரித்து இந்த உத்தரவை பிறப்பித்தனர்.சி.ஏ.ஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போது எத்தனை பேர் இறந்தனர் மற்றும் காவல்துறைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட புகார்களின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் மாநில அரசைக் கேட்டுள்ளது.

The post காவல்துறையின் அட்டூழியங்கள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க உ.பி. அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Obn0Mh
via Rinitha Tamil Breaking News

ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !

பாஜக-வின் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கூடியிருந்த சங்கிகளை நோக்கி, “தேசத் துரோகிகளை என்ன செய்ய ?” என்று மேடையில் ஊளையிட, சங்க பரிவாரக் கும்பல் “சுட்டுக் கொல்வோம்” என ஓலமிட்டது.

from vinavu https://ift.tt/37GBBXQ
via Rinitha Tamil Breaking News

‘மகாபாரதத்தில் பெண்கள்’ – உரையை ரத்து செய்த சங்கிகள் ! காரணம் என்ன ?

’தமிழ் மகாபாரதத்தில் பெண்கள், திரௌபதி, அல்லி மற்றும் ஆரவல்லி - சூரவல்லியின் மீதான பார்வை’ என்ற பெயரில் பேராசிரியர் விஜயா ராமசாமி நிகழ்த்தவிருந்த சொற்பொழிவின் சுருக்கப்பட்ட வடிவம்

from vinavu https://ift.tt/316mKU8
via Rinitha Tamil Breaking News

ரஜினி – கிரில்ஸ் : மேன் வெர்சஸ் வைல்ட் – ஒரு கற்பனை !

பேர்கிரில்ஸ் குதித்து ஓடுகிறார், பாறைகளை தாண்டுகிறார். நம்ம சூப்பர் பின்னால் வந்த கேமராமேனைப் பார்த்து என்னோட டூப்பு எங்கே என்கிறார்...

from vinavu https://ift.tt/38UenOq
via Rinitha Tamil Breaking News

CAA எதிர்ப்புப் போராளிகள் பாலியல் வன்முறையாளர்களாம் ! பாஜக எம்பி பேச்சு !

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு டெல்லி மக்கள் வாக்களித்தால் ஷாஹீன் பாக்-இன் போராட்டக்காரர்கள் யாருமே இனி அங்கு இருக்கமாட்டார்கள் என்று இதற்கு முந்தைய நாள் அவர் கூறியிருந்தார்.

from vinavu https://ift.tt/38Py1e9
via Rinitha Tamil Breaking News

தமிழக இதிகாசங்களில் பெண்கள் : விஜயா ராமசாமி உரை ரத்து !

தமிழ் மகாபாரத கதைகளில் வரும் பெண்களைப் பற்றிய ஆய்வை விஜயா ராமசாமி செய்துள்ளார். அதற்கு ஏன் எதிர்ப்பு ? படியுங்கள்...

from vinavu https://ift.tt/2RCxGpm
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 29, 2020

குழந்தையின் கல்வியை மறுக்கிற அரசு நாசமாய்ப் போனால்தான் என்ன ?

கல்வி என்பது கனவு லட்சியம் என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. அது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதை மறுக்கிற அரசு நாசமாய்ப் போனால்தான் என்ன..?

from vinavu https://ift.tt/31gDoRj
via Rinitha Tamil Breaking News

2002 குஜராத் வன்முறை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது !

சர்தார்பூரா வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்த 17 பேரையும் உச்சநீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது

from vinavu https://ift.tt/3aT8McS
via Rinitha Tamil Breaking News

5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !

மேலும், ராஜாராம் மோகன் ராய் காலத்துக்கு முந்தைய - பெண்கள் கல்வி கற்பதை தடுக்கும் - சமுதாயத்துக்கு இழுத்துச் செல்லும் முயற்சியாகவே இருக்கிறது.

from vinavu https://ift.tt/318byGt
via Rinitha Tamil Breaking News

மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமாருக்கு சிவப்பஞ்சலி | பு.ஜ.மா.லெ.க – இலங்கை

இலங்கையைச் சேர்ந்த கவிஞர், சிறுகதையாசிரியர், ஓவியர் என பல்பரிமாணம் கொண்ட மூத்த இலக்கியவாதி, மக்கள் கவிஞர் மல்லிகை சி.குமார் அவர்களின் மறைவையொட்டிய சிவப்பஞ்சலி.

from vinavu https://ift.tt/316v1r7
via Rinitha Tamil Breaking News

விவகாரத்தை எப்படி நடத்த வேண்டுமென்று தெரியாதோ உமக்கு ?

இதைப் பற்றி விண்ணப்பம் எழுதி நீர் அலுவலகத்துக்குச் சமர்ப்பித்திருக்க வேண்டும்... செயலாளர் என் கவனத்துக்கு அதைக் கொணர்ந்திருப்பார்... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 11.

from vinavu https://ift.tt/2t9aB4h
via Rinitha Tamil Breaking News

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ! | நூல் வெளியீடு – கருத்தரங்கம்

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்து | 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சென்னையில் நூல் வெளியீடு மற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது அனைவரும் வருக.

from vinavu https://ift.tt/2voaMJJ
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !

எடப்பாடி ஆட்சியிலேயே பாஜகவிற்கு ஒன்று என்றால் பொங்குவார்கள். அதுவே எடியூரப்பா ஆட்சி என்றால் சும்மா விடுவார்களா?

from vinavu https://ift.tt/36F9JSx
via Rinitha Tamil Breaking News

புத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா !

அப்படி அவர் என்ன புத்தகத்தை எழுதினார்? "The Disputed Mosque: A Historical Inquiry" என்பதுதான் அந்தப் புத்தகம்.

from vinavu https://ift.tt/2S1qwKe
via Rinitha Tamil Breaking News

விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !

பாதுகாப்பான ஸ்டூடியோ வெளிச்சத்தில் களமாடும் அர்னாப் கோஸ்வாமியை, சாமானியனின் குரலாக விமானத்தில் வறுத்தெடுத்துள்ளார் குனால் காம்ரா.

from vinavu https://ift.tt/2uFILNC
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 28, 2020

எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !

"மிஸ்... இந்த வருசம் அஞ்சாவதுக்கு பப்ளிக் எக்ஸாம் வைக்கிறாங்கல்ல... அதுக்கு பயமா இருக்குதாம்... அதான் போயிடிச்சாம்"

from vinavu https://ift.tt/2t5iDer
via Rinitha Tamil Breaking News

“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி !

போலிச்செய்திகளும் வதந்திகளும் பரப்புரைகளும் எம்மை ஆளும் சூழலுக்குள் சிக்குண்டு திணறுகிறோம். இப்போது "போலி உண்மை"க்கு செயற்கை நுண்ணறிவு நுட்பம் துணைசெய்யப்போகிறது.

from vinavu https://ift.tt/2uD9RF8
via Rinitha Tamil Breaking News

ஒரு சங்கியின் கேவலமான செயல் !

"சார் நமக்கு தெரிஞ்சவர்தான் கொஞ்சம் உங்க போனை குடுங்க" என்றார். பாவம் பார்த்து கைபேசியை கொடுத்தேன். அவர் பேசிய பிறகு, கைப்பேசியைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. அதில் பிஜேபியில் இணைந்ததற்கு நன்றி என குறுஞ்செய்தி ...

from vinavu https://ift.tt/37ALYg3
via Rinitha Tamil Breaking News

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பின்லாந்தில் போராட்டம் !

ஐக்கிய ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கும் சூழலில், ஐரோப்பாவில் போராட்டங்கள் பரவலாக நடந்து வருகின்றன.

from vinavu https://ift.tt/2tXTFOF
via Rinitha Tamil Breaking News

நாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54

“அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றிலேயே அதிக சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று நாடுகளின் செல்வம்...” - அனிக்கின் எழுதிய “அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்” - பாகம் 54

from vinavu https://ift.tt/37BWCD8
via Rinitha Tamil Breaking News

அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் !

ஹர்ஜித் சிங் முழங்குவதைப் பார்த்த அமித்ஷா உடனே அந்த சிறுவனை அப்புறப்படுத்துங்கள் என்று போலீசாருக்கு உத்திரவிட்டிருக்கிறார்.

from vinavu https://ift.tt/2RAKQ6y
via Rinitha Tamil Breaking News

மிரட்டுகிறாரா பொன்னார் ? தமிழக மக்களே உஷார் !

தாங்கள் கொலைக்கும் தயங்காதவர்கள் என்று போலீசிடம் குறிப்பிடுவதன் மூலம் போலீசையே மிரட்டுகிறாரா பொன்னார்? தமிழகப் போலீசின் நிலை அந்த அளவுக்கா தரம் தாழ்ந்துவிட்டது?

from vinavu https://ift.tt/2ROLA6E
via Rinitha Tamil Breaking News

மிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்

கௌதம் வாசுதேவ் மேனனிடம்கூட அலுத்துப்போன காதல் கதை, உளுத்துப்போன போலீஸ் கதை என இரண்டு கதைகள் இருக்கின்றன. ஆனால் மிஷ்கினிடமோ பாவம், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் கதைதான் இருக்கிறது.

from vinavu https://ift.tt/36yj0Mm
via Rinitha Tamil Breaking News

வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது !

சர்வதேச நிலையைக் கண்டு முதலாளித்துவவாதிகளே அலறுகின்றனர். ஆனால் இந்தியாவில் சங்க பரிவாரக் கும்பலோ CAA - NRC; ரஜினி என திசைதிருப்பும் வேலையை செய்கிறது.

from vinavu https://ift.tt/2uHykc4
via Rinitha Tamil Breaking News

Monday, January 27, 2020

தேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன !

‘இன்றைக்கு யாரு சார் சாதி பார்க்கிறார்கள்...’ என்று ஆங்காங்கே சிலர் முனகுவது நம்முடைய செவிகளில் விழத்தான் செய்கிறது. அதற்கு தக்க பதிலளிக்கிறது இப்பதிவு.

from vinavu https://ift.tt/2tW0nom
via Rinitha Tamil Breaking News

பத்திரப்பதிவு செய்யும் போது இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி:பதிவுச் சட்டம் 1908 இன் பிரிவு 32 படி, பத்திரப்பதிவு செய்யும் நேரத்தில் இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இருவருக்கும் மாநிலங்கள் வகுத்த விதிகளின்படி பதிவு செய்யும் போது இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவைப்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்த வழக்கில், விற்பனை பத்திரத்தை பதிவு செய்யும் நேரத்தில் வாங்குபவர் இல்லை என்று மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோரின் அமர்வு பதிவுச் சட்டம் 1908 இன் பிரிவு 32 படி, பதிவு செய்யும் நேரத்தில் இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை என்று தெரிவித்தனர்.

The post பத்திரப்பதிவு செய்யும் போது இரு தரப்பினரும் நேரில் இருக்க தேவையில்லை: உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/37A1JUh
via Rinitha Tamil Breaking News

80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா !

ஒற்றைப் பெண்மணியாக தனது குடும்பத்தைக் காக்கும் 80 வயதான தென்காசி பத்மா அம்மாவின் கதை. பாருங்கள்...

from vinavu https://ift.tt/38QGD4t
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்

மார்க்சியம் வர்க்கத்தையும், அடையாளத்தையும் எவ்வாறு அணுகுகிறது என்பதை இச்சிறு நூல் எடுத்துக்காட்டுகிறது.

from vinavu https://ift.tt/31afgQh
via Rinitha Tamil Breaking News

கடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் ! | பொ.வேல்சாமி

வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இறுதிப்பகுதியில், தருக்கத்தை பார்ப்பனர்களும் ஆத்திகவாதிகளும் ஏன் மறுத்தனர் என்பதை விளக்குகிறார்.

from vinavu https://ift.tt/2Rw56G8
via Rinitha Tamil Breaking News

CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !

கோவா அரசின் கலை மற்றும் கலாச்சார துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.டி. கோசாம்பி விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த ஃபாயே டிசோசா உரையை ரத்து செய்துள்ளது கோவா அரசு.

from vinavu https://ift.tt/2uAyFxk
via Rinitha Tamil Breaking News

பிரேசில் அதிபருக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை ?

பாசிஸ்டுகள் உலகம் முழுக்க ஒரே மாதிரியானவர்களாக இருக்கின்றனர். அதிலும் அவர்களது வன்மம் கக்கும் பேச்சுக்கள் ஒரே அலைவரிசையில் ஒலிக்கின்றன.

from vinavu https://ift.tt/2O5fvqq
via Rinitha Tamil Breaking News

கொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் தமிழகத்தை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

from vinavu https://ift.tt/2GoyPuf
via Rinitha Tamil Breaking News

காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன ?

நீதிமன்றங்களில் நீதி தாமதம் ஆவதற்கும், காவல் துறையால் மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

from vinavu https://ift.tt/2tHm0sx
via Rinitha Tamil Breaking News

Sunday, January 26, 2020

ஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்

கொரோனோ வைரசை போல நாட்டு மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக இளைஞர்கள் வீதியில் இறங்க வேண்டிய அவசியம் உள்ளது.

from vinavu https://ift.tt/2O2xvSb
via Rinitha Tamil Breaking News

ஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு !

மொழிப்போர் தியாகிகளை உயர்த்தி பிடித்தும் இந்தியை திணிக்கும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் வகையிலும் தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

from vinavu https://ift.tt/38IBTxD
via Rinitha Tamil Breaking News

சாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்

"வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டால், எதற்கும் நீங்கள் இனி பயப்பட மாட்டீர்கள்" உயிரைப் பணயம் வைக்கும் அகதிகளின் வாழ்வை படம்பிடிக்கும் பதிவு.

from vinavu https://ift.tt/37wyuBL
via Rinitha Tamil Breaking News

பறிபோன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் !

மறுநாள் முகமெல்லாம் வெளிறிப் போய், பழைய ‘கப்போத்தை' மாட்டிக்கொண்டு அலுவலகம் சேர்ந்தான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 10.

from vinavu https://ift.tt/30TuMjg
via Rinitha Tamil Breaking News

Saturday, January 25, 2020

சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !

இயக்குநர் மிஷ்கின் இயக்கிய "சைக்கோ" திரைப்படத்தின் விமர்சனம். சுய இன்பம், சைக்கா பாத், கொடூரமான கொலைச் சித்தரிப்புகள், கதையின் அடிச்சரடு ஆகியவற்றின் சமூகப் பரிமாணங்களை அலசுகிறது இவ்விமர்சனம்.

from vinavu https://ift.tt/38ESBOp
via Rinitha Tamil Breaking News

Friday, January 24, 2020

பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜுக்கு எதிராக கேரள காவல்துறை வழக்கு பதிவு

கேரளா:பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ஷோபா கரண்ட்லேஜே ட்வீட் தொடர்பாக கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.உடுப்பி-சியாகமகளூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. கரண்ட்லேஜே புதன்கிழமை ட்வீட் செய்திருந்தார்.அந்த டீவீட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 ஐ ஆதரித்தற்காக மலப்புரம் மாவட்டத்தின் குட்டிபுரம் பஞ்சாயத்தின் இந்துக்களுக்கு நீர் மறுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். இது தவறான பதிவு என்று கூறி, ஒரு வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார்.புகாரில் நீர் பற்றாக்குறை தான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

The post பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லேஜுக்கு எதிராக கேரள காவல்துறை வழக்கு பதிவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/36mV7qX
via Rinitha Tamil Breaking News

ரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை

அவதூறுகளை - பொய் செய்திகளைப் பேச ரஜினிக்கு ‘கருத்து சுதந்திரம்’ வேண்டும் என தலையங்கம் எழுதுகிறது இந்து தமிழ் திசை.

from vinavu https://ift.tt/2RnPYLe
via Rinitha Tamil Breaking News

ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்

ஆயிரம் வருடங்களானாலும் தம் இனம் மாறவில்லை என்று நம்புவது தேசியவாதம். மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். இதற்கு எதுவும் விதிவிலக்கல்ல.

from vinavu https://ift.tt/2NVRxOb
via Rinitha Tamil Breaking News

Thursday, January 23, 2020

அஞ்சாதே போராடு ! பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு !

CAA - NRC NPR வேண்டாம்! கல்வி, வேலை, ஜனநாயகம் வேண்டும்! அடக்கி ஒடுக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம்! - அஞ்சாதே போராடு! என்ற முழக்கத்தின் கீழ் எதிர்வரும் பிப்-23 அன்று திருச்சி உழவர் சந்தையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநாடு நடைபெறவிருக்கிறது.

from vinavu https://ift.tt/38wjeEY
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் !

அழிக்கப்பட்ட கோவில்கள் திருப்பித்தரவேண்டும் என சங்பரிவாரத்தின் கோரிக்கை நியாயம் எனில், சமணம் மற்றும் பவுத்தத்திடமிருந்து பறித்த கோவில்களை இந்து மதம் திருப்பித்தர இயலுமா?

from vinavu https://ift.tt/2TTmjeg
via Rinitha Tamil Breaking News

இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி

உங்கள் நூலகம் இதழுக்காக, வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இப்பகுதியில், இந்திய மெய்யியல் வரலாற்றைத் தமிழில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் அடுக்குகிறார்...

from vinavu https://ift.tt/2GiR707
via Rinitha Tamil Breaking News

சிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…

சிறப்புப் பொருளாதார மண்டலத்தினை சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்நிலையையும் துயரத்தையும் பதிவு செய்யும் புகைப்படக் கட்டுரை !

from vinavu https://ift.tt/2TMAKkp
via Rinitha Tamil Breaking News

RTI – யால் அம்பலமான JNU துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் !

இடதுசாரி மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள், என குற்றம் சாட்டிய ஜே.என்.யூ துணைவேந்தரின் குட்டு உடைந்து தற்போது அம்பலமாகியுள்ளது.

from vinavu https://ift.tt/2RLdG2C
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 22, 2020

தமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி

சனாதனம் கல்வியை மறுத்த காலத்தில், மக்களுக்கு கல்வியளித்த கிறிஸ்துவ நிறுவனங்கள் குறித்த வரலாற்றுப் பதிவு. பாருங்கள்...

from vinavu https://ift.tt/2tHo9UQ
via Rinitha Tamil Breaking News

ஓமான் ச‌ர்வாதிகாரி க‌பூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !

இன்று வ‌ரை ஓமானில் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் த‌டைசெய்ய‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அங்கு ஊட‌க‌ சுத‌ந்திர‌ம் கிடையாது. சுல்தானை எதிர்ப்ப‌வ‌ர்க‌ள் சிறையில் அடைக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌ர்.

from vinavu https://ift.tt/30Ocakp
via Rinitha Tamil Breaking News

நடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் !

“நீ அவ்வளவு நேரங்கழித்து வீடு திரும்பியதேன்? முறைகேடான வீடு எதற்காவது நீ போகவில்லை என்பது நிச்சயந்தானா?” ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 9.

from vinavu https://ift.tt/36eEIVu
via Rinitha Tamil Breaking News

மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

வருமான வரி ஏய்ப்புச் சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றில், மாற்றங்கள் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

from vinavu https://ift.tt/2NQ14X4
via Rinitha Tamil Breaking News

ரஜினி – ஆர்.எஸ்.எஸ் : நான் வளர்கிறேனே மம்மி ! | கருத்துப்படம்

தள்ளாத வயதிலும் ‘துகுலஹு’ படித்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். -ஐ வளர்க்க பெரும்பாடு படும் ’தலைவர்’.

from vinavu https://ift.tt/2vcHUUS
via Rinitha Tamil Breaking News

பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !

ஆயிரம் ராமர்கள் வந்தாலும், சோ போய் குருமூர்த்தி வந்தாலும் பெரியாரை தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களில் இருந்து அகற்றி விட முடியாது.

from vinavu https://ift.tt/2RhlMkT
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 21, 2020

காவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் !

மோடி அரசின் கொத்துக் குண்டு தாக்குதல்கள் மூர்க்கமாக மக்கள் மீது தொடுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை காவி புழுதி கொண்டு மறைக்கவும் செய்கிறது.

from vinavu https://ift.tt/2TLVloN
via Rinitha Tamil Breaking News

தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !

தோற்றுப் போன அரசமைப்பின் எடுப்பான உதாரணமாக நிற்கிறது ஜார்கண்ட் மாநிலம். இது இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்துள்ளதை தெளிவாக காட்டுகிறது.

from vinavu https://ift.tt/2Rfx74C
via Rinitha Tamil Breaking News

சுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53

ஆடம் ஸ்மித் எழுதிய “நாடுகளின் செல்வம்” - எதனால் முக்கியத்துவம் பெறுகிறது. தெரிந்து கொள்வோமா ? அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் - பாகம் 53

from vinavu https://ift.tt/2RifBgh
via Rinitha Tamil Breaking News

முதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் !

ரஜினிகாந்தின் விசிலடிச்சான்கிழட்டு ரசிகர்களும், சங்கிகளும், “#மன்னிப்பு_கேட்க_முடியாது” என சமூக வலைத்தளங்களில் இன்று ட்ரெண்டிங் செய்துவருகின்றனர்.

from vinavu https://ift.tt/37gaOSb
via Rinitha Tamil Breaking News

எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

கடந்த ஜனவரி-10 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் PRPC நடத்திய கருத்தரங்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் இரா.வைகை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்!

from vinavu https://ift.tt/36feMZT
via Rinitha Tamil Breaking News

CEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை !

இந்தியாவில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான உழைப்புச் சுரண்டல் குறித்தும் இந்த அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை அம்பலப்படுத்துகிறது.

from vinavu https://ift.tt/2TGV2LZ
via Rinitha Tamil Breaking News

Monday, January 20, 2020

காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !

மகாத்மாவின் படுகொலைக்குப் பின் அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். -சும் இந்து மகாசபையும் ஜனசங்கம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் கட்சியாக வந்தது. இன்று பாஜகவாக வளர்ந்து அச்சுறுத்துகிறது !

from vinavu https://ift.tt/2tqHKZz
via Rinitha Tamil Breaking News

புத்தகக் காட்சி 2020 – இறுதி நாள் : நூல் அறிமுகம் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | ஊழியர்கள் – தலைவர்கள்

எஃகுறுதிமிக்க கட்சியைக் கட்டுவதிலும், கம்யூனிச ஊழியர்களையும் தலைவர்களையும் போர்க்குணமிக்க போல்ஷ்விக்குகளாக வளர்ப்பதற்கும் வழிகாட்டும், ''கட்சி நிறுவனக் கோட்பாடுகள்'' மற்றும் ''ஊழியர்கள் தலைவர்கள்'' நூல்கள் கீழைக்காற்று அரங்கில்.

from vinavu https://ift.tt/30JJNEi
via Rinitha Tamil Breaking News

2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தத்துவ போக்குகள் | பொ.வேல்சாமி

உங்கள் நூலகம் இதழுக்காக, வரலாற்றாய்வாளர் பொ.வேல்சாமி அவர்களிடம் 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டநேர்காணல். இதன் முதல் பாகத்தில், தமிழக மெய்யியல் வரலாறு குறித்து விவாதிக்கிறார். (மேலும்)

from vinavu https://ift.tt/2umGExK
via Rinitha Tamil Breaking News

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் குற்றவாளி -சாகேத் நீதிமன்றம்

டெல்லி :முஜாபர்பூர் தங்குமிடம் வழக்கில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பிரஜேஷ் தாக்கூர் மற்றும் 18 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.இந்த வழக்கு சாகேத் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி சவுரப் குல்ஷ்ரேஷ்டா முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி சவுரப் குல்ஷ்ரேஷ்டா, பிரஜேஷ் தாக்கூர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளார்.

போக்ஸோ சட்டத்தின் 6 வது பிரிவின் கீழ் பாலியல் பலாத்காரம், குற்றவியல் சதி, மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் போன்ற பல காரணங்களுக்காக பிரஜேஷ் தாக்கூர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.குற்றம் சாட்டப்பட்ட சில பெண்கள் குற்றவியல் சதி, குற்றத்தைத் தூண்டுதல், போக்ஸோ சட்டத்தின் 12 வது பிரிவு மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

The post சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரஜேஷ் தாக்கூர் குற்றவாளி -சாகேத் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2ufGBEc
via Rinitha Tamil Breaking News

லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !

அமெரிக்காவின் வியட்நாம் படையெடுப்பின் வடுக்களை இன்றளவும் தன்னுள் சுமந்து கொண்டிருக்கிறது லாவோஸ்.

from vinavu https://ift.tt/30BptVo
via Rinitha Tamil Breaking News

தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்

பொங்கல் பண்டிகைக்கும், ஜல்லிக்கட்டிற்கும் பார்ப்பன புனைகதை ஒன்றை கிளப்பிவிட்டுள்ளது தமிழக பாஜக. என்ன செய்ய “கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்தான்...” இவர்களுடையதை சொல்லவா வேண்டும்.

from vinavu https://ift.tt/2TM2Igh
via Rinitha Tamil Breaking News

Sunday, January 19, 2020

வேதாந்தா தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்தது | ஸ்டெர்லைட்டின் பொங்கல் புரட்டு !

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

from vinavu https://ift.tt/2ufQ2TY
via Rinitha Tamil Breaking News

எடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் !

மீண்டும் தமிழக மக்களை மிரட்ட வருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம். சுற்றுச்சூழல் அனுமதி - மக்கள் கருத்து பற்றி கவலையில்லை. அரசு அறிவிப்பு !

from vinavu https://ift.tt/2Rwx43w
via Rinitha Tamil Breaking News

புதிய மேல்கோட்டுக்காக ஒரு மாலை நேர விருந்து !

அவனுடைய புதிய மேல்கோட்டுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டுத் தலைக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் பருகுவது அவசியம் எனக் கூறி ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 8.

from vinavu https://ift.tt/2ujvAkY
via Rinitha Tamil Breaking News

Saturday, January 18, 2020

சமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி ! | Chennai Book Fair – 2020 | புதிய நூல்கள் !

புத்தகங்களின் மீதான ஆர்வம் இளைஞர்களிடையே குறைந்துவிட்டதா? சமூக ஊடகங்கள் மற்றும் வாட்சப் மயக்கங்களைத் தாண்டி நூல்களை படிக்க வேண்டியதன் அவசியம் என்ன? தங்களது தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள் ... பதிப்பகத்தார், பிரபலங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் !

from vinavu https://ift.tt/2Rr1jZH
via Rinitha Tamil Breaking News

கசக்கும் கரும்பு ! சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை !

லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும், வாங்கும் சக்தி குறைந்துபோன மக்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இக்காட்சிப் பதிவுகள்.

from vinavu https://ift.tt/2TH6Wp4
via Rinitha Tamil Breaking News

Friday, January 17, 2020

புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் என்.எச்.எஸ்.ஆர்.சி, குஜராத் மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம்

டெல்லி :இந்தியாவின் முதல் புல்லட் ரயிலுக்கு 508 கி.மீ நீளமுள்ள நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். நிலம் கையகப்படுத்தல் சட்டவிரோதமானது என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.அதிவேக புல்லட் ரயில் சுமார் ரூ. 1.08 லட்சம் கோடி செலவில் 2023 க்குள் முடிக்கப்பட உள்ளது.மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் அனிருத்த போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (என்.எச்.எஸ்.ஆர்.சி) மற்றும் குஜராத் மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

The post புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் என்.எச்.எஸ்.ஆர்.சி, குஜராத் மற்றும் மத்திய அரசுகளுக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/30vybo0
via Rinitha Tamil Breaking News

மகாத்மா காந்தி பாரத் ரத்னாவை விட உயர்ந்தவர்-உச்சநீதிமன்றம்

டெல்லி :மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா வழங்க இந்திய யூனியனுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர் .மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே,மகாத்மா காந்தி மக்களால் மிகுந்த மரியாதைக்குரியவர்.அவர் தேசத்தின் தந்தை .அவர் எந்தவொரு முறையான அங்கீகாரத்திற்கும் அப்பாற்பட்டவர் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.ஆனால் மனுதாரர் அரசாங்கத்தின் முன் பிரதிநிதித்துவம் செய்ய அனுமதித்தார்.

The post மகாத்மா காந்தி பாரத் ரத்னாவை விட உயர்ந்தவர்-உச்சநீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2R44mI1
via Rinitha Tamil Breaking News

ஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை !

தோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம். கடை எண் 71, 72 - அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் !

from vinavu https://ift.tt/2u84wFo
via Rinitha Tamil Breaking News

சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !

காவிகள் தூக்கிக் கொண்டாடும் சாவர்க்கரின் யோக்கியதை என்ன? என்பதை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை. அவசியம் படியுங்கள்... பகிருங்கள்...

from vinavu https://ift.tt/2THTTnJ
via Rinitha Tamil Breaking News

காவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள் !

கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய வெளியீடுகளான "நவீன காலனியாதிக்கத்தின் தோற்றம் !", "காவி - கார்ப்பரேட் பிடியில் சித்த மருத்துவம்" பற்றிய அறிமுகம் !

from vinavu https://ift.tt/2TsOIrz
via Rinitha Tamil Breaking News

Thursday, January 16, 2020

குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !

இந்தியா முழுமைக்கும் எடுத்து பார்த்தால் 2018-ல் மட்டும் 7,21,000 கைக்குழந்தைகள் அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக 1,975 பிஞ்சுக்குழந்தைகள் மடிந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/2NyiuaA
via Rinitha Tamil Breaking News

அரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா ?

பாலில் உள்ள இயற்கையான சர்க்கரையும் (lactose) நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது. அதிலும் அரைச்சீனி / கால் சீனி / முக்கால் சீனி / ஒரு பிஞ்ச் சுகர் என்று போட்டு பருகினால் இன்னும் பிரச்சனைகள்தான் கூடும்..

from vinavu https://ift.tt/2FWCxLx
via Rinitha Tamil Breaking News

காவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் !

"தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?", "ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின் ஆரிய - பார்ப்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!", "கண்ணை மறைக்கும் காவிப்புழுதி", "பொது சிவில் சட்டம் - மாயையும் உண்மையும்" - கீழைக்காற்று வெளியீட்டகத்தின் நூல்களை பற்றிய அறிமுகம்!

from vinavu https://ift.tt/2NyXEYp
via Rinitha Tamil Breaking News

மார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் !

பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும். ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடரின் இறுதி பாகம் 08.

from vinavu https://ift.tt/3722iGh
via Rinitha Tamil Breaking News

ரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் !

“நான் இன்னும் அரசியலுக்குள்ள வரலே.” என்று கூறி எஸ்கேப்பாகி ஓடும் ரஜினிகாந்த் எனும் இந்தப் பல்லி, இந்நிகழ்வில் மட்டும் பாஜகவுக்கு ஆதரவாக அரசியல் கெவுளி அடிக்கிறது.

from vinavu https://ift.tt/2u3dxzG
via Rinitha Tamil Breaking News

2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்

விடைபெற்ற 2019-ம் ஆண்டு விட்டுச்சென்ற நினைவுகளை அசைபோடுகிறது, இந்தப் புகைப்படத்தொகுப்பு.

from vinavu https://ift.tt/2QYJHp2
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 15, 2020

சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !

CAA – NRC – NPR-க்கு எதிராக PRPC சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்தரங்கில், PRPC மாநில அமைப்புச் செயலர், வழக்கறிஞர் பொன்.சேகர் ஆற்றிய உரை.

from vinavu https://ift.tt/2NrZ2w0
via Rinitha Tamil Breaking News

சென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் !

புத்தம் புதிய பொலிவுடன் சென்னை புத்தகக்காட்சியில் கடை எண். 182, 183-ல் நமது களப் போராட்டங்களுக்கான கருத்தாயுதங்களோடு காத்திருக்கிறோம் ! வாருங்கள் !

from vinavu https://ift.tt/2stVKkJ
via Rinitha Tamil Breaking News

சங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்

இடதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற ''சகாக்களின் சங்கமம்'' நிகழ்ச்சியில் பங்கேற்று, வழக்கறிஞர் அருள்மொழி, தோழர் கனகராஜ், தோழர் மகிழ்நன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்.

from vinavu https://ift.tt/2TpSxxD
via Rinitha Tamil Breaking News

ஐ.சி.யு.-வில் இந்திய ஜனநாயகம் ! PRPC கும்பகோணம் கருத்தரங்கம் !

''ஐ.சி.யு.-வில் இந்திய ஜனநாயகம்'' என்ற தலைப்பில் கடந்த ஜனவரி-09 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் (PRPC) சார்பில் கும்பகோணத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வின் பதிவு.

from vinavu https://ift.tt/389CDLW
via Rinitha Tamil Breaking News

இன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் !

தான் புதிய மேல்கோட்டு அணிந்திருப்பதை அவன் கணமேனும் மறக்கவில்லை. உள்ளிருந்து பொங்கிய மன நிறைவால் பல முறை புன்முறுவல் பூத்தான் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 7.

from vinavu https://ift.tt/2FRh5ri
via Rinitha Tamil Breaking News

வல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க ! இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க !

மக்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மற்றும் எடப்பாடி ஆட்சியின் திருப்பாற்கடலில் எப்படி மெய்மறந்து நீந்துகிறார்கள் என்பதையறிய சென்னையின் இரு முக்கிய தொழிற்பேட்டைகளைச் சுற்றி தொழிலாளர் மாணவர்களைப் பேட்டி கண்டோம்.

from vinavu https://ift.tt/3aeDs7Q
via Rinitha Tamil Breaking News

NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை

CAA – NRC – NPR-க்கு எதிராக PRPC சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்தரங்கில், PRPC மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆற்றிய உரை.

from vinavu https://ift.tt/2NrP6Tg
via Rinitha Tamil Breaking News

ப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை

அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62-ம் ப‌டைப்பிரிவுத் த‌ள‌ப‌தி யாகோவ் ப‌வ்லோவின் பெய‌ரால் "ப‌வ்லோவின் வீடு" என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌து. அத‌னை நாஸிப் ப‌டைக‌ள் கைப்ப‌ற்ற‌ முடியாம‌ல் போன‌த‌ற்கு இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள் இருந்த‌ன‌...

from vinavu https://ift.tt/36VYG8G
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 14, 2020

பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!

பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த ஜா-வின் நேர்காணல்.

from vinavu https://ift.tt/2u01d3b
via Rinitha Tamil Breaking News

ஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா ?

குழந்தைகளுக்கு பழங்கள் தர வேண்டுமென்றால் அவற்றை சீனி கலக்காத சாறாக்கி கொடுக்கலாம் அல்லது பழங்களை உண்ணக்கொடுக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

from vinavu https://ift.tt/2NpwvaA
via Rinitha Tamil Breaking News

பொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52

சமூகத்தில் சுயநலத்தின் பாத்திரத்தை இயற்கையில் புவி ஈர்ப்புச் சக்தியின் பாத்திரத்துக்கு ஒப்பிட்டார் ஆடம் ஸ்மித் . வாருங்கள் பொருளாதாரம் கற்போம்...

from vinavu https://ift.tt/2uHJuh5
via Rinitha Tamil Breaking News

பாரதி ஏர்டெல் லிமிடெட் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு ரத்து – கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடகா:பாரதி ஏர்டெல் லிமிடெட் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். புகார்தாரர் என் நரேஷ்குமார் தான் ‘ஏர்டெல்’ சேவை வழங்குநரின் வாடிக்கையாளர் .அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு உள்ளது. அவர் தனது மனைவி மீது விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார்.பெங்களூருவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.1/10/2012 முதல் 09/10/2012 வரை தனது அழைப்பு விவரங்களை சேகரிக்க மனைவி இங்குள்ள மனுதாரர்களுடன் கூட்டுச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.மனு நீதிபதி ஆர். தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி ஆர். தேவதாஸ், குற்றவியல் நோக்கம் அல்லது இங்குள்ள மனுதாரர்களுக்கு எதிராக தனிப்பட்ட நோக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டுவதற்கான எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை என்பது புகாரில் இருந்து தெளிவாகிறது என கூறி பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

The post பாரதி ஏர்டெல் லிமிடெட் தலைவர் சுனில் பாரதி மிட்டல் மீது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்கு ரத்து – கர்நாடக உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2NmRGd1
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு !

ஜே.என்.யூ-வில் நடந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என சொல்லிவரும் ஏ.பி.வி.பி. -யின் குட்டு உடைந்து அம்பலமாகி வருகிறது.

from vinavu https://ift.tt/3a51BOi
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)

மார்க்ஸ், எங்கெல்ஸ் - மார்க்சியம் பற்றிய எவ்வித அறிமுகமுமின்றி நூலினுள் நுழைபவர் கூட, அதைப்பற்றிய ஒரு பருண்மையான புரிதல்களுடன் வெளிவரும் வகையில் இந்நூலை வடிவமைத்துள்ளார்கள். மூன்று நூல்களும் சேர்த்து 600 ரூபாயில் கிடைக்கிறது.

from vinavu https://ift.tt/2Tjb0vL
via Rinitha Tamil Breaking News

Monday, January 13, 2020

வேண்டாமே ஆப்பிரிக்க கெளுத்தி மீன் !

இது நமது நீர்நிலைகளில் உள்ள மீன்களை அழித்து இன்னும் சில ஆண்டுகளில் நமது உள்ளூர் நீர் நிலையில் கிடைக்கும் மீன்களின் வரத்தை முற்றிலுமாக ஒழித்து விடும்.

from vinavu https://ift.tt/38azyvf
via Rinitha Tamil Breaking News

ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

எடப்பாடி அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் திரு. அன்பழகனை விடுதலை செய்வதுடன், அவர் மீதான வழக்கையும் திரும்பிப் பெற வலியுறுத்துகிறோம்.

from vinavu https://ift.tt/2tifCHL
via Rinitha Tamil Breaking News

மக்களை மயக்கும் அபினி போன்றது மதம் !

ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் பெருமூச்சாக மதம் உள்ளது. இதயமற்ற உலகின் இதயமாக அது தோற்றம் அளிக்கிறது ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 07.

from vinavu https://ift.tt/30jnIvT
via Rinitha Tamil Breaking News

இந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் !

டெல்லியில் இந்த ஆண்டு நிலவும் கடும் குளிரின் தாக்கத்தில் வீடற்றவர்களின் நிலைமையை படம்பிடித்துக் காட்டுகிறது இப்பதிவு..

from vinavu https://ift.tt/35QuVor
via Rinitha Tamil Breaking News

ரத்தன் டாடாவுக்கு எதிரான அவதூறு வழக்குகளை நுஸ்லி வாடியா திரும்பப் பெறுகிறார்

டெல்லி: பாம்பே டையிங் தலைவர் நுஸ்லி வாடியா மற்றும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ஆகியோருக்கு இடையிலான சட்டப் போராட்டம் ஒரு அமைதியை அடைந்துள்ளது.முந்தையவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெற முன்வந்தனர்.

The post ரத்தன் டாடாவுக்கு எதிரான அவதூறு வழக்குகளை நுஸ்லி வாடியா திரும்பப் பெறுகிறார் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2NiPwv6
via Rinitha Tamil Breaking News

போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

போலீஸ்காரர் வில்சன் கொலையாளிகள் இசுலாமியப் பயங்கரவாதிகளென அனைவரையும் முந்திக் கொண்டு எச். ராஜாவும், பொன்னாரும் அறிவிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் ?

from vinavu https://ift.tt/30nTMPq
via Rinitha Tamil Breaking News

தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

தீவிரவாதிகளுடன் காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேவேந்தர் சிங்கின் பழைய வரலாறு பல கேள்விகளை எழுப்புகிறது.

from vinavu https://ift.tt/382bnPg
via Rinitha Tamil Breaking News

Sunday, January 12, 2020

சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !

எதிரி நாட்டு ப‌டையெடுப்பை எதிர்நோக்குவ‌தை விட‌, உள்நாட்டில் ஏற்ப‌ட‌ப் போகும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சியை நசுக்குவ‌தற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவ‌ம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

from vinavu https://ift.tt/3a4tupS
via Rinitha Tamil Breaking News

CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் ! திருவண்ணாமலை PRPC கருத்தரங்கம் !

CAA – NRC – NPR – பறிக்கப்படும் மனித உரிமைகளும் தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டமும் ! என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் PRPC சார்பில் 11.01.2020 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/2QLzbRU
via Rinitha Tamil Breaking News

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !

இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள். இப்போது என்னிடம் ஆவணங்கள் கேட்கிறீர்கள் !

from vinavu https://ift.tt/35P2Pdb
via Rinitha Tamil Breaking News

கனமாகப் பஞ்சு வைத்து கிழியாதபடி தைத்த மேல்கோட்டுத்தான் அவனது தோழி !

தான் தனியாள் அன்று என்பது போலவும் அன்புக்குகந்த தோழி ஒருத்தி தனது வாழ்க்கைத் துணைவியாக இணங்கி விட்டது போலவும் அவனுக்குத் தோன்றியது .. ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 6.

from vinavu https://ift.tt/2si5AWD
via Rinitha Tamil Breaking News

Friday, January 10, 2020

CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) - தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) - தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) - பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! என்ற தலைப்பில் PRPC சென்னையில் நடத்தும் கருத்தரங்க நிகழ்வின் நேரலை!

The post CAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டம் ! PRPC கருத்தரங்கம் ! நேரலை | Live Streaming appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FO7amx
via Rinitha Tamil Breaking News

கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி !

சிறுபான்மை மக்களின் வாழ்வாதாரங்களைத் தேடித் தேடி கபளீகரம் செய்கிறது காவிப் படை. பசுக் குண்டர்களின் வெறியாட்டம் இந்தத்தொழிலை நேரடியாக பாதித்துள்ளது.

The post கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2R1PyIW
via Rinitha Tamil Breaking News

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? | ஃபரூக் அப்துல்லா

ஃபேட்டி லிவர் என்னும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? அதற்கான காரணம் என்ன ? தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா...

The post கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? | ஃபரூக் அப்துல்லா appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2TaQ9L9
via Rinitha Tamil Breaking News

அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்; தெருவிளக்கின் வெளிச்சத்தில் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என படித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

The post அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Nsn9ef
via Rinitha Tamil Breaking News

Thursday, January 9, 2020

கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

சென்னை புத்தகக்காட்சியை முன்னிட்டு கீழைக்காற்று சார்பில் வெளியிடப்பட்டுள்ள "ஜே.என்.யு: மக்கள் பல்கலைக்கழகம் என்ற பெருங்கனவு!", "சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ! - ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்!", "பிரடெரிக் எங்கெல்ஸ் : - வி.இ.லெனின்" நூல்கள் பற்றிய அறிமுகம்.

The post கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2tMYVnG
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் மாணவர்களை ஒருங்கிணைத்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

The post ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35IR7AB
via Rinitha Tamil Breaking News

அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !

ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து அகமதாபாத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது ஏ.பி.வி.பி.

The post அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FDD593
via Rinitha Tamil Breaking News

ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ?

கடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 06.

The post ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QE0Xzs
via Rinitha Tamil Breaking News

திருமண வழக்குகளில் வருமானம் மற்றும் சொத்துக்கள் பிரமாணப் பத்திரத்தை வலியுறுத்துமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு

சண்டிகர்:பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப நீதிமன்றங்களுக்கும், அனைத்து திருமண வழக்குகளிலும் சொத்துக்கள், வருமானம் மற்றும் செலவுகள் ஆகியவற்றின் பிரமாணப் பத்திரத்தை வலியுறுத்துமாறு உத்தரவிட்டன.”திறமையான மற்றும் பயனுள்ள நீதி விநியோகத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த நடைமுறைகள் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும்.அத்தகைய வருமான பிரமாணப் பத்திரங்களை வழங்குவது, ஒரு தரப்பினரால் வருமானத்தை மறைக்க முயற்சிக்கும் மற்றும் வளங்களுடன் வெளிவராமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் “மறை மற்றும் தேடு” விளையாட்டை நடைமுறையில் சரிபார்க்கும் என நீதிபதி குர்விந்தர் சிங் கில் தெரிவித்தார்.

The post திருமண வழக்குகளில் வருமானம் மற்றும் சொத்துக்கள் பிரமாணப் பத்திரத்தை வலியுறுத்துமாறு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2FECKmh
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் !

ஜே.என்.யூ மாணவர் மீதான தாக்குதலைக் கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் அறிவுத்துறையினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

The post ஜே.என்.யூ தாக்குதல் : குஜராத் முதல் தமிழ்நாடு வரை போராட்டங்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/36CZYVZ
via Rinitha Tamil Breaking News

இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை !

அகழாய்வில் மனித எலும்புக்கூடுகளும் எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தத் தடயங்களையே வெளியிடாமல் மறைத்திருக்கின்றனர்.

The post இராமர் கோவில் : மூலக்கதை ஆர்.எஸ்.எஸ்.  திரைக்கதை தொல்லியல் துறை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/39S11Dx
via Rinitha Tamil Breaking News

ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை !

“ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டு செங்கல்பட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, தடா டோல்கேட்டை கடந்ததாக வந்த மேசேஜை பார்த்து அதிர்ந்தே போனார்.” இனி இது போன்ற அதிர்ச்சிகள் தொடரும்.

The post ஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37PIaqN
via Rinitha Tamil Breaking News

தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு

உலகை பாசிசத்தின் பிடியில் இருந்து காத்த தோழர் ஸ்டாலின் அவர்களின் நூல்களை 15 தொகுதிகளாக வெளியிடுகின்றனர் அலைகள் பதிப்பகத்தார். உடனே முன் பதிவு செய்யுங்கள்...

The post தோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு ! – முன்பதிவு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/39QujCp
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 8, 2020

காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

ஒரு இந்து பண்டிட் குடும்பத்தின் பசி போக்க பல தடைகளை கடந்து, தங்கள் உயிரை பணயம் வைத்து நடந்தே பல கிலோ மீட்டர் பயணம் செய்த முசுலீம் தம்பதியினரின் கதை...

The post காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T6IvRH
via Rinitha Tamil Breaking News

ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

“ஜனவரி 8 2020, வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !” என்ற முழக்கத்தின் கீழ், தமிழகத்தின் பல பகுதியில் பு.ஜ.தொ.மு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

The post ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37MpEQ7
via Rinitha Tamil Breaking News

பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! – சென்னையில் கருத்தரங்கம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னைக் கிளை சார்பில் CAA-NRC-NPR குறித்து, வருகின்ற 10.01.2020 அன்று கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!!

The post பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! – சென்னையில் கருத்தரங்கம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QAFhEl
via Rinitha Tamil Breaking News

குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு

ஆதார் தொடங்கி தற்போதைய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இனி வரவிருக்கும் மரபணு அடையாள மசோதா வரையில் திணிக்கப்படுவதன் அரசியல் பின்னணி குறித்து அம்பலப்படுத்துகிறது, இவ்விதழ்!

The post குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! புதிய கலாச்சாரம் ஜனவரி 2020 வெளியீடு appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N8txXw
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் அறிவுத்துறையினர் !

ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, அறிவுத்துறையைச் சேர்ந்த 8747 பேர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் !

The post ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் அறிவுத்துறையினர் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/305Y11J
via Rinitha Tamil Breaking News

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.

The post தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N2QJXi
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் !

பாலிவுட் நடிகர்கள் மோடியோடு செல்ஃபி எடுத்து “ஜிஞ்சக்கு.. ஜிஞ்சக்கு...” செய்து கொண்டிருக்கும் வேளையில், தீபிகா நேரடியாக ஜே.என்.யூ சென்று மாணவர்களை சந்தித்து ஆதரவளித்திருப்பது பாராட்டிற்குரியது.

The post ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZZsqip
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு !

ஒட்டு மொத்த இந்தியாவும் “ஆசாதி” என முழங்கும் போது, ஜமாத்துக்கள் எழுப்பும் “அல்லாஹு அக்பர், நாரே தக்பீர்” முழக்கங்கள் காவி கும்பலுக்கே வலு சேர்க்கும்.

The post ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N5zXqp
via Rinitha Tamil Breaking News

Tuesday, January 7, 2020

கல்வி நிறுவனங்கள் தேசியக் கொடியை ஏற்றுவது கட்டாயமில்லை – கர்நாடக உயர்நீதிமன்றம்

கர்நாடக:கல்புர்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் தேசியக் கொடியை ஏற்றி வழிநடத்தக் கோரி ரமேஷ் கஜாரே பொது நல மனுவை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.மனு தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி ஹேமந்த் சந்தங்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2002 ஆம் ஆண்டின் கொடி குறியீடு படி கல்வி நிறுவனங்கள் தேசியக் கொடியைக் காண்பிப்பதை கட்டாயமாக்கவில்லை” என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post கல்வி நிறுவனங்கள் தேசியக் கொடியை ஏற்றுவது கட்டாயமில்லை – கர்நாடக உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/300npGd
via Rinitha Tamil Breaking News

சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

The post சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T4X0FI
via Rinitha Tamil Breaking News

பிரான்சில் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 51

ஆங்கில பொருளாதார நிபுணரான ஆடம் ஸ்மித் பிரான்சில் வாழ்ந்த காலமானது, எவ்வாறு அவரது சிந்தனையில் மாற்றத்தை கொண்டுவந்தது. என்பதை விளக்குகிறது தொடரின் இப்பகுதி.

The post பிரான்சில் ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 51 appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37GGcc4
via Rinitha Tamil Breaking News

CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ !

சங்கி ட்ரால் படையிடம் போய், மிஸ்டுகால் கொடுக்க ஆள் பிடிக்கச் சொன்னால் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு தெரிந்த ‘மாமா’ வேலையை செய்துவிட்டார்கள்

The post CAA ஆதரவு – பாஜக ட்ரோல் படையின் தரம் தாழ்ந்த ‘மிஸ்டுகால் புரட்சி’ ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QRUnEC
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஜே.என்.யூ. பல்கலைக் கழக மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. -இன் ஆயுத தாக்குதலைக் கண்டித்து, மதுரையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

The post ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான ஏ.பி.வி.பி. தக்குதல் – மதுரை வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/39OSMb4
via Rinitha Tamil Breaking News

ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

மத்திய அரசின் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத - தேசவிரோத கொள்கைகளை கண்டித்து, நாளை (08.01.2020) நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்.

The post ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/39KSAKb
via Rinitha Tamil Breaking News

சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !

ஈஸ்வர வாதத்திற்கும், சுபாவ வாதத்திற்கும் நடைபெற்ற தத்துவப் போராட்டம், மிகப் பண்டைக் காலத்தில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் நிகழ்ந்த போராட்டமாகும்... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 05.

The post சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T0UjVC
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

ஜே.என்.யூ போன்ற பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் வெறுமனே அறிவுஜீவிகளாக மட்டுமில்லாமல் அவர்கள் மக்கள்பால் நேசமுள்ள இடதுசாரிகளாகவும் இருப்பது சங்கபரிவாரத்தின் கண்ணை உறுத்துகிறது.

The post ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N1Q3kR
via Rinitha Tamil Breaking News

Monday, January 6, 2020

சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று !

முற்போக்கு நூல்களுக்கு முகவரியாக இருக்கும் கீழைக்காற்று பதிப்பகம் 43-வது சென்னை புத்தக கண்காட்சியில் இடம்பெறுகிறது. அனைவரும் வருக !!

The post சென்னை புத்தகக் காட்சியில் புதுப் பொலிவுடன் கீழைக்காற்று ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37DmxK4
via Rinitha Tamil Breaking News

நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம்

கார்ல் மார்க்ஸ் எழுதிய “கூலியுழைப்பும், மூலதனமும்”, ஏங்கெல்ஸ் எழுதிய “மனிதக் குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம்” ஆகிய இரண்டு நூல்களை எளிய தமிழ்நடையில் மொழிபெயர்த்ததுடன் எளிய விளக்கங்களையும் சேர்த்துள்ளேன் - அசீப்

The post நூல் அறிமுகம் : கூலி உழைப்பும் மூலதனமும் | மனிதன் உருவானதில் உழைப்பின் பாத்திரம் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SW8KdH
via Rinitha Tamil Breaking News

ICU-வில் இந்திய ஜனநாயகம் ! குடந்தை ம.உ.பா.மையம் கருத்தரங்கம் !

பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்ந்திருக்கிறது. இருளை கிழித்தெறிவோம் | பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம் !

The post ICU-வில் இந்திய ஜனநாயகம் ! குடந்தை ம.உ.பா.மையம் கருத்தரங்கம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N0PTKM
via Rinitha Tamil Breaking News

சபரிமலை வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான விசாரணையை தொடங்க ஒன்பது நீதிபதி அரசியலமைப்பு அமர்வு

டெல்லி:உச்சநீதிமன்றம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதி அரசியலமைப்பு அமர்வு 2020 ஜனவரி 13 ஆம் தேதி திங்கள் முதல் சபரிமலை வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான விசாரணையைத் தொடங்கும்.இந்த அறிவிப்பில் ஒன்பது நீதிபதி அமர்வில் அங்கம் வகிக்கும் நீதிபதிகளின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

The post சபரிமலை வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள கேள்விகள் தொடர்பான விசாரணையை தொடங்க ஒன்பது நீதிபதி அரசியலமைப்பு அமர்வு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2tvZORA
via Rinitha Tamil Breaking News

இந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது ?

இரண்டாவது மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, துயரமளிக்கும் விதமாக இன்னமும் தனது வல்லரசு கனவை தொடர்ந்து கொண்டிருக்கிறது

The post இந்தியா 2020 : அப்துல் கலாமின் வல்லரசுக் கனவு என்ன ஆனது ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2MY6W03
via Rinitha Tamil Breaking News

நிலையான மதிப்பூதியம் கோரி ஆஷா தொழிலாளர்கள் பேரணி : குலுங்கிய பெங்களூரு !

"கர்நாடகாவில் 41,000 ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள். மீதமுள்ளவர்கள் சம்பளம் பெறுவதுல்லை.

The post நிலையான மதிப்பூதியம் கோரி ஆஷா தொழிலாளர்கள் பேரணி : குலுங்கிய பெங்களூரு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2N0jqEc
via Rinitha Tamil Breaking News

எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ?

போர்கள் தெருவில் அல்லது உண்மையில் சமூக ஊடகங்களில் வெல்லப்படுகின்றன என்று நினைப்பது தவறு. டிவிட்டர் போக்குகள் செய்தியின் முறையீட்டை விரிவுபடுத்த உதவும், ஆனால் அடிமட்டத்தில் கடுமையான வேலைக்கு தொண்டர்கள் தேவை.

The post எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ? appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Fp5saN
via Rinitha Tamil Breaking News

ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி !

விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலையை இச்சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வீழ்த்துகிறது, தமிழக அரசு.

The post ஒப்பந்த சாகுபடிச் சட்டம் : விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Fmfr0r
via Rinitha Tamil Breaking News

ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !

காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.

The post ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2T2OhnH
via Rinitha Tamil Breaking News

Sunday, January 5, 2020

NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்ற முற்றுகை | நேரலை – Live Streaming

“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களைத் தொடருவோம் ! -மக்கள் அதிகாரம் சட்டமன்ற பேரவை முற்றுகை - நேரலை!

The post NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! சட்டமன்ற முற்றுகை | நேரலை – Live Streaming appeared first on வினவு.



from vinavu https://ift.tt/39JXI1a
via Rinitha Tamil Breaking News

“ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்

தோழர் ஸ்டாலின் பிறந்த ஜார்ஜிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தை தோழர் கலையரசன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

The post “ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37I4faW
via Rinitha Tamil Breaking News

Saturday, January 4, 2020

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்ட (CAA) மற்றும் NRC - NPR ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் கடந்த ஜன-03 அன்று தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.

The post அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! சிஏஏ-வுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QnFBq3
via Rinitha Tamil Breaking News

Friday, January 3, 2020

சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்

நாம் தமிழர் கட்சியின் அன்புத் தம்பிகளின் சீமான் ஆதரவு மனநிலையின் பின்னணி என்ன ? விவரிக்கிறார் மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன்.

The post சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35lfnsk
via Rinitha Tamil Breaking News

பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

அதிபர் ஈவா மொரேலஸ் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொள்ளைக்கு முட்டுக்கட்டை போட்டதாலேயே, அவரது ஆட்சியைச் சதிசெய்து கவிழ்த்துவிட்டது, அமெரிக்கா.

The post பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2ZS8eif
via Rinitha Tamil Breaking News

NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி !

“தமிழகத்தில் (NPR) தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம்'' என எடப்பாடி அரசு அறிவிக்கும் வரையில் அனைவரும் போராட்டங்களை தொடருவோம் !

The post NRC – NPR-ஐ தமிழகத்தில் அமல்படுத்தாதே ! மக்கள் அதிகாரம் பேரணி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35kvBlR
via Rinitha Tamil Breaking News

பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் !

அவர்களுக்கு மூவர்ண கொடி மீதெல்லாம் எந்த மரியாதையும் இல்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் இரத்தம். அதுவும் முசுலீம்களின் இரத்தம்.

The post பீகார் : தேசியக் கொடி ஏந்தியவரை கொடூரமாகக் கொன்ற காவி குண்டர்கள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FszxXf
via Rinitha Tamil Breaking News

Thursday, January 2, 2020

நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன்

தமிழ்ச் சமூக வரலாற்றில் மரபு மீறுவதை நோக்கமாகக் கொண்டு, குரல் எழுப்பியவர்களுள் சித்தர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றனர்... மரபுமீறலையே மரபாகக் கொண்டவர்கள் என்று இவர்களை அழைப்பது பொருத்தமானதாகும்.

The post நூல் அறிமுகம் : கோபுரத் தற்கொலைகள் | ஆ சிவசுப்பிரமணியன் appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2sJpWZ1
via Rinitha Tamil Breaking News

வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது

“கண்ணால் காணாததை நம்பாதே” என்பது போன்ற கருத்துக்கள் தோன்றிவிட்டன ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 04.

The post வேத காலத்திலேயே கடவுள் மறுப்பு தோன்றி விட்டது appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2SOeF4z
via Rinitha Tamil Breaking News

நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் !

நெல்லை கண்ணன் அவர்கள் கைது செய்யப்பட்டதையும், மிகவும் தொலைவில் உள்ள சேலம் சிறைக்கு மாற்றியிருப்பதையும் மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!

The post நெல்லை கண்ணன் கைது – மக்கள் அதிகாரம் கண்டனம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QTGCp5
via Rinitha Tamil Breaking News

28 வயதில் பாட்டாளி வர்க்கத்தின் பைபிளைப் படைத்த எங்கெல்ஸ் !

ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.

The post 28 வயதில் பாட்டாளி வர்க்கத்தின் பைபிளைப் படைத்த எங்கெல்ஸ் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37ukSXb
via Rinitha Tamil Breaking News

நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !

பாஜக-வின் அழுத்தம் காரணமாக, நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நடவடிக்கையை தமிழகத் தலைவர்களும், செயல்பாட்டாளர்களும் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

The post நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37lXf3c
via Rinitha Tamil Breaking News

என்.சி.எல்.ஏ.டி உத்தரவுக்கு எதிராக டாடா சன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு

டெல்லி :ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்னர் 2012 இல் பொறுப்பேற்ற பின்னர் சைரஸ் மிஸ்திரி 2016 அக்டோபரில் நிர்வாகத் தலைவராக நீக்கப்பட்டார்.தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்(என்சிஎல்டி) மும்பை கிளை என் சந்திரசேகரன் தலைவராக நியமிக்கப்பட்டதை உறுதி செய்தது.மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(என்சிஎல்ஏடி), தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாய மும்பை கிளையின் தீர்ப்பை ஒதுக்கி வைத்தது.டாடா குழுமத்தின் நிர்வாகத் தலைவராக சைரஸ் மிஸ்திரியை தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் புதன்கிழமை மீட்டெடுத்தது.சைரஸ் மிஸ்திரியை மீட்டெடுத்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் டிசம்பர் 18 தீர்ப்பை எதிர்த்து டாடா சன்ஸ் லிமிடெட் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.ஜனவரி 9 ம் தேதி நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்திற்கு முன்னர் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(என்சிஎல்ஏடி) உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்கவும் மனு கோரியுள்ளது. டாடா சன்ஸ் இந்த விஷயத்தை ஜனவரி 6 ஆம் தேதி இந்தியத் தலைமை நீதிபதி முன் அவசர பட்டியலுக்காக குறிப்பிடலாம்.

The post என்.சி.எல்.ஏ.டி உத்தரவுக்கு எதிராக டாடா சன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/36icwC1
via Rinitha Tamil Breaking News

12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு !

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில், திட்டமிட்டு வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிடும் போலீசு, அதை தொடர்ந்து அப்பாவிகளை கைது செய்கிறது.

The post 12 வயது சிறுவன் கைது : மோடி சேவையில் பீகார் போலீசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/39v92Os
via Rinitha Tamil Breaking News

பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு !

ஹெச்.ராஜாவும், ராகவன்களும் பேச வேண்டிய டயலாக்குகளை பிபின் ராவத்தும், விஸ்வநாதன்களும் பேச தொடங்கிவிட்டார்களோ..? என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது!

The post பெசன்ட் நகர் கோலம் : பாகிஸ்தான் சதி என்கிறது சங்கி போலீசு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FdhAM3
via Rinitha Tamil Breaking News

இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் !

காஷ்மீர் சிறப்புரிமை இரத்து, பாபர் மசூதி தீர்ப்பு என அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளின் போது அமைதியாக இருந்த சமூகம், குடியுரிமை திருத்தத்திற்கு எதிராக கொதித்தெழுந்ததன் காரணம் என்ன?

The post இந்தியாவின் ஆன்மாவுக்கான போராட்டத்தை பற்ற வைத்த புதிய குடியுரிமை சட்டம் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/37xlR9j
via Rinitha Tamil Breaking News

பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி !

ஒன்றல்ல, இரண்டல்ல; இருபத்தேழு ஆண்டுகளாக பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுவதை நீதி மறுக்கப்படுவதாகக் கூற முடியாதா?

The post பாபர் மசூதி இடிப்பு வழக்கு : மறுக்கப்படும் நீதி ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2rQCX2I
via Rinitha Tamil Breaking News

Wednesday, January 1, 2020

ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் !

கடவுளிடம் செல்லும் அனைவருக்கும் பல கோரிக்கைகள் உண்டு. வாழ்க்கை அவர்களை ஆலயங்களை நோக்கித் தள்ளுகிறது. இதோ பக்தர்கள் தமது வாழ்நிலையை நம்முடன் பகிர்கிறார்கள் !

The post ஃபோன்கிட்டேயிருந்து என் மவன காப்பாத்தும்மா… மாங்காட்டு அம்மனிடம் ஒரு தாயின் வேண்டுதல் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2FgxLbe
via Rinitha Tamil Breaking News

ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு !

சிந்துவெளி மக்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் இந்தியர்கள் என்றால், அவர்களுடைய மரபணு எப்படி தற்கால திராவிட மக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகிறது?

The post ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/35gNXEa
via Rinitha Tamil Breaking News

அட இந்த மாதிரி வரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலே …

கொஞ்சம் தயவு பண்ணேன். இன்னும் சிறிது காலத்துக்கு உபயோகிக்கிறது மாதிரி எப்படியாவது தைத்துக் கொடேன் ... ரஷ்ய யதார்த்தவாத எழுத்தாளர் நிக்கொலாய் கோகலின் ''மேல் கோட்டு - (The Overcoat) '' குறுநாவல் பாகம் - 5.

The post அட இந்த மாதிரி வரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலே … appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QdYawS
via Rinitha Tamil Breaking News

வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !

2019 -ம் ஆண்டில் வினவு தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் விவரங்கள் உங்களுக்காக. தொடர்ந்து படியுங்கள்... ஆதரவு தாருங்கள்...

The post வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2QeeHAZ
via Rinitha Tamil Breaking News

60 வகையான விசப் பாம்புக் கடி – ஒரே வகை நச்சுமுறிவு மருந்து !

தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 ஆயிரம் பேர் பாம்புக்கடியால் மரணிப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழகமான University of Reading-ன் ஆய்வு தெரிவிக்கிறது.

The post 60 வகையான விசப் பாம்புக் கடி – ஒரே வகை நச்சுமுறிவு மருந்து ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2u1urOX
via Rinitha Tamil Breaking News

CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு !

தமிழகம் முழுவதும் CAA - NPR - NRC-க்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நள்ளிரவு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போராட்டங்களின் தொகுப்பு...

The post CAA – NPR – NRC எதிர்ப்பு போராட்டங்களுடன் தொடங்கிய புத்தாண்டு ! appeared first on வினவு.



from vinavu https://ift.tt/2Qc4gxM
via Rinitha Tamil Breaking News