Wednesday, November 30, 2022

பஞ்சாப்: போராடிய விவசாயிகள் மீது போலீசு தடியடி!

சங்ரூர் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மன்பிரீத் சிங் தலைமையில் போராடும் விவசாயிகளை தாக்கியது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. ஜமீன் பிரபதி சங்கராஷ் கமிட்டியின் உறுப்பினர்களான 22 விவசாயிகள் போலீசு நடத்திய தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/aKEpS2O
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment