Saturday, November 12, 2022

விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்

விசாகப்பட்டினம் எஃகு ஆலையை (விஎஸ்பி) தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சுமார் 650 நாட்களாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவுக்கு வருகை தரவிருக்கும் நாளில், விசாகப்பட்டினம் உருக்கு ஆலையை (விஎஸ்பி) தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. ஆலையின் ஊழியர்கள், VUPPC-வின்கீழ், நவம்பர் 11 அன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தத்தில், 13,000 தொழிலாளர்கள் போராட்டத்தின் ஈடுபட்டனர். அவர்களின் குடும்பங்கள், கூர்மன்னபாலம் சந்திப்பிலும் உண்ணாவிரதப் போராட்டம் […]

from vinavu https://ift.tt/8KXblJ1
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment