Friday, November 25, 2022

2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசுகையில், “2002-ல் வன்முறையில் ஈடுபடவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். கேடா மாவட்டத்தின் மஹுதா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பேரணியில், ஷாவின் பிரச்சார உரையில், 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் வகுப்புவாத மற்றும் சாதி கலவரங்களை காங்கிரஸ் தூண்டிவிட்டதாக ஷா குற்றம் சாட்டினார். “குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது, ​​வகுப்புவாத கலவரங்கள் தலைதூக்கியது. பல்வேறு சமூகங்கள் […]

from vinavu https://ift.tt/FB5XR2r
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment