Sunday, December 31, 2023

வடியாத மழை வெள்ளம்: தூத்துக்குடி | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்

வடியாத மழை வெள்ளம்: தூத்துக்குடி களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் ஏரல் பகுதியில் இடிந்த பாலம் வடியாத மழை வெள்ளம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/OKajXQN
via Rinitha Tamil Breaking News

2023-ஆம் ஆண்டில் உலக அளவில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள்

1. வங்கதேசம் வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்! வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்! 2. அமெரிக்கா 100 நாட்களைக் கடந்து தொடரும் ஹாலிவுட் எழுத்தாளர்கள் போராட்டம்! செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி! அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்! 3. இஸ்ரேல் இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்! இஸ்ரேல் மக்கள் போராட்டம்: பாசிஸ்டுகளை முறியடிக்க பாலஸ்தீனியர்களோடு கைகோர்ப்பதே தீர்வு! 4. பிரான்ஸ் […]

from vinavu https://ift.tt/ecWaS62
via Rinitha Tamil Breaking News

Saturday, December 30, 2023

அடங்காத வெண்மணிகள்: என்ன செய்யப் போகிறோம்? | சிறுநூல்

தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறியர்களால் தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகளின் பல்வேறு பரிமாணங்கள், அவற்றிற்கான காரணங்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இச்சிறுநூல் சுருக்கமாக முன்வைக்கிறது.

from vinavu https://ift.tt/8LEDgqI
via Rinitha Tamil Breaking News

பாசிசத்திற்கு எதிரான மாற்றாக காங்கிரசை நிறுத்த முடியுமா?

காங்கிரஸ், பா.ஜ.க-வை வெறும் தேர்தலில் வீழ்த்துவதை மட்டுமே தனது ஆதாயமாக பார்க்கிறது. இது ஆளும் கட்சிக்கே உரித்தான சந்தர்ப்பவாத நிலைப்பாடு. எனவே காங்கிரசை பா.ஜ.க-விற்கு மாற்றாக பார்க்க முடியாது.

from vinavu https://ift.tt/6IdtVb2
via Rinitha Tamil Breaking News

Friday, December 29, 2023

முருகப்பா – கோரமண்டல் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக இழுத்து மூடு!

அம்மோனியா கசிவுக்கு காரணமான முருகப்பா இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக தமிழ்நாடு அரசு மூட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த ஆலையிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

from vinavu https://ift.tt/pjmh8wJ
via Rinitha Tamil Breaking News

விஜயகாந்த் : திரையில் கேப்டன்; அரசியலில் கோமாளி

விஜயகாந்தின் மரணத்திற்குப் பின் இப்போது ஊடகங்களில் வரும் காணொலிகளைப் பாருங்கள். விஜயகாந்தின் அரசியல் கோமாளித்தனத்தையும், அவர் யாருக்காக பயன்பட்டார் என்பதையெல்லாம் மறைத்துவிட்டு அவர் வெள்ளந்தியான மனிதர், வீட்டுக்கு கூப்பிட்டு சாப்பாடு போடுவார், தர்மகர்த்தா, நல்ல மனிதர் என்று அவரைப் பற்றிய வீடியோக்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

from vinavu https://ift.tt/On5TQzg
via Rinitha Tamil Breaking News

இராமர் கோயில் திறப்பை பாசிஸ்டுகள் எந்தளவிற்கு கொண்டுப்போவார்கள்?

எப்படி மோடி பெயரில் மைதானத்தை குஜராத்தில் உருவாக்கி அங்கு உலக கோப்பை இறுதி போட்டியை நடத்தி, மோடி பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் என கனவு கண்டு அதற்கான நடவடிக்கைகளில் காவிக்கும்பல் ஈடுபட்டதோ, அதுபோன்ற நடவடிக்கைகளை கூடுதலாகவோ குறைவாகவோ இராமர் கோயில் திறப்பிலும் மேற்கொள்ளும்.

from vinavu https://ift.tt/LKDw0zq
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்கள் போராட்டங்கள் – 2023

1. மிக்ஜாம் புயல் பாதிப்பு மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம் மிக்ஜாம் புயல்: லைட் ஹவுஸ் அருகே மயிலாப்பூர் மக்கள் போராட்டம்! மிக்ஜாம் புயல் பாதிப்பு: நொச்சிக்குப்பம் மக்கள் போராட்டம்! 2. மதுரை கிரானைட் எதிர்ப்பு போராட்டம் 🔴LIVE: மதுரை கிரானைட் குவாரிக்கான டெண்டரை எதிர்த்து போராட்டம்! மதுரை ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம் வெற்றி! | தோழர் ரவி 3. மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் விவசாயிகள் மீது குண்டாஸ்: தி.மு.க. அரசின் […]

from vinavu https://ift.tt/NoPHBxy
via Rinitha Tamil Breaking News

Thursday, December 28, 2023

விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று மாவட்டச் செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கொண்டிருக்க, எல்லா திசைகளிலும் எல்லாரோடும் பேரம் நடத்தி, அரசியல் விபச்சாரத்தில் புதிய எல்லைகளைத் தொட்டது விஜயகாந்த் குடும்பம்.

from vinavu https://ift.tt/2vxw7mr
via Rinitha Tamil Breaking News

கிரானைட் கொள்ளை: பேரழிவின் சாட்சியங்களும், வலுக்கும் எதிர்ப்புகளும் | ஆவணப்படம்

கிரானைட் கொள்ளை: பேரழிவின் சாட்சியங்களும், வலுக்கும் எதிர்ப்புகளும் | ஆவணப்படம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/KOcJ0zB
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 27, 2023

கிரிக்கெட் உலக கோப்பை போட்டியை நாம் எப்படி பார்ப்பது? | பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றியை மோடியின் வெற்றியாக காட்டி, உலக கோப்பையை இந்தியா முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்று, சரிந்துப் போன தனது பிம்பத்தை தூக்கி நிறுத்தலாம் எனக் கனவு கண்ட மோடிக் கும்பலின் வாயில் மண்ணை வாரிக் கொட்டியதாக அமைந்தது இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வி.

from vinavu https://ift.tt/g9qM5Qv
via Rinitha Tamil Breaking News

கிரானைட் கொள்ளையன் | ஆவணப்படம் | டீசர்

கிரானைட் கொள்ளையன் | ஆவணப்படம் | டீசர் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/5tKJCoF
via Rinitha Tamil Breaking News

விவசாயிகள் மீது குண்டாஸ்: தி.மு.க. அரசின் துரோக நடவடிக்கை!

மக்கள் விரோத கார்ப்பரேட் நலத் திட்டங்களை நேரடியாகவும் நயவஞ்சகமாகவும் அமல்படுத்தும் தி.மு.க அரசு, போராடும் விவசாயிகளையும் மக்களையும் வன்முறையாளர்களாக சித்தரித்து மூர்க்கதனமாக ஒடுக்கிவருகிறது. இது விவசாய மக்களுக்கு தி.மு.க இழைத்துள்ள பச்சை துரோகம்.

from vinavu https://ift.tt/NTe7lz9
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 26, 2023

தனியார் பள்ளிக்கு நிதி ஒதுக்கி, அரசுப் பள்ளிகளை அழிக்கிறீங்க | கொந்தளிக்கும் உமா

“தனியார் பள்ளிக்கு நிதி ஒதுக்கி, அரசுப் பள்ளிகளை அழிக்கிறீங்க” கொந்தளிக்கும் உமா காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/tTb4jEF
via Rinitha Tamil Breaking News

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ! | மீள்பதிவு | மாவோ 130

மக்களிடம் ரசனை ஊட்டுவதில் வளர்ப்பதில், கற்றுக் கொடுப்பதில் கலை – இலக்கியத்துக்குப் பங்குண்டு. இந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் தந்தக் கோபுரக் கலைஞர்களே "மக்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை; மக்களுக்கு ஒரு முகமே கிடையாது; நான் எழுதுவதை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒற்றை ஆள் என்றோ ஒருநாள் புரிந்து கொண்டால் போதும்" என்று பிதற்றுகிறார்கள்.

from vinavu https://ift.tt/XHEAh3R
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | ராஜா

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | ராஜா சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/v7bXy0a
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி பெரியார் மையத்தின் மீது தாக்குதல் – RSS, BJPயை தடை செய்!

இன்று (26.12.2023) பெரியார் மையத் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமலேயே போலீசு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. காலை 8 மணியளவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காவிக் கும்பல் கையில் அரிவாளுடன் மையத்திற்குள் நுழைந்து காப்பாளர் போஸ், தோழர் செல்வராஜ் ஆகியோரை தாக்கியது.

from vinavu https://ift.tt/b1Svq4g
via Rinitha Tamil Breaking News

Monday, December 25, 2023

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | துணைவேந்தன்

வேண்டாம் பிஜேபி – வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | சென்னை | துணைவேந்தன் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/f4KaPB3
via Rinitha Tamil Breaking News

நூல்….! | கவிதை

நூல்….! கருவறைக்குள் ஒரு சாதி கழிவு அள்ள ஒரு சாதி சாதிக்கொரு நீதியென்று நூல் வகுத்த நூல் அக்ரஹாரத்துக்கும் ஊருக்கும் ஊருக்கும் சேரிக்கும் எல்லைக் கோடு எழுதிய நூல் அப்போது தடை யாவரும் படிக்க இப்போது மந்திரங்கள் படித்தாலும் தந்திரமாய் தடைபோடும் நூல் ஏகலைவன் சம்பூகன் நந்தன் இப்போது நமக்குமென தகுதியெனும் நீட்டை நீட்டிய நூல் உண்மைகளைத் திருடி கதையென அளந்த நூல் கதைகளை எழுதி உண்மையென ஒப்பாரி வைக்கும் நூல் அதிகாரம் அகங்காரம் ஆதிக்கம் ஆணவத்திற்கு […]

from vinavu https://ift.tt/85zaYtp
via Rinitha Tamil Breaking News

ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி: SFI மாணவர்களை ஒடுக்கும் தமிழ்நாடு போலீசு!

இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சுஜித், பிரவீன், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 150 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது போலீசு.

from vinavu https://ift.tt/8xwbDzf
via Rinitha Tamil Breaking News

Sunday, December 24, 2023

கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில்

டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.

from vinavu https://ift.tt/tqwsoWe
via Rinitha Tamil Breaking News

உலகம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்கள்! | வீடியோ

”பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போரை உடனே நிறுத்து” என உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டம் பற்றி படர்ந்து வருகிறது. அதில் சில போராட்டங்களை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

from vinavu https://ift.tt/UptuJdC
via Rinitha Tamil Breaking News

அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா: தொடர்ந்து வேட்டையாடப்படும் பத்திரிகை சுதந்திரம்

உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.

from vinavu https://ift.tt/ovPWAHJ
via Rinitha Tamil Breaking News

“வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்” தெருமுனைக் கூட்டம் | பு.ஜ.தொ.மு

டிசம்பர்: 21 - பாட்டாளி வர்க்க ஆசான். தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில், “ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளது போராடு! 2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பா.ஜ.க; வேண்டும் ஜனநாயகம்!” என்ற தலைப்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

from vinavu https://ift.tt/Sqku1ED
via Rinitha Tamil Breaking News

Saturday, December 23, 2023

மழைவெள்ள பாதிப்பில் தூத்துக்குடி! | களத்தில் தோழர்கள்

மழைவெள்ள பாதிப்பில் தூத்துக்குடி! | களத்தில் தோழர்கள் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/JMduTt7
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ், ஆதிக்க சாதிவெறி அமைப்புக்களை தடை செய்! | துண்டறிக்கை

பல்வேறு சம்பவங்களில் கள நிகழ்வுகளை ஆராய்ந்து பார்ப்போமானால், பட்டியலின மக்கள் மீது அதிகரித்துவரும் ஆதிக்க சாதிவெறித் தாக்குதல்களையும் ஆர்.எஸ்.எஸ்-ன் நிகழ்ச்சி நிரலையும் தனியே பிரித்துப் பார்க்க முடியாது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

from vinavu https://ift.tt/YCzMnK8
via Rinitha Tamil Breaking News

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் அவலநிலை! குமுரும் மாணவர்கள்!

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் அவலநிலை! குமுரும் மாணவர்கள்! காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/Mfh0IzY
via Rinitha Tamil Breaking News

Friday, December 22, 2023

களத்தில் தோழர்கள் – தூத்துக்குடி | உதவ அழைக்கிறோம்!

தொடர்புகொள்ள: செல்வம் 9597494038, மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

from vinavu https://ift.tt/uEij9hX
via Rinitha Tamil Breaking News

நெல்லை மழை வெள்ள பாதிப்பு | பாதிப்பில் மக்கள்

நெல்லை மழை வெள்ள பாதிப்பு | பாதிப்பில் மக்கள் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/bQVhMNI
via Rinitha Tamil Breaking News

Thursday, December 21, 2023

நெல்லை மழைவெள்ள பாதிப்பு | களத்தில் தோழர்கள் | கள நிலவரம்

நெல்லை மழைவெள்ள பாதிப்பு | களத்தில் தோழர்கள் | கள நிலவரம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/wZ8YrAS
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 20, 2023

தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு! | மீள்பதிவு | ஸ்டாலின் 146

மக்கள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் திரிபுவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பாதையில் உறுதியோடு பயணிக்க தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம்!

from vinavu https://ift.tt/PxqIZOn
via Rinitha Tamil Breaking News

வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!

நாம் தரம் உயர்ந்தவை என்று வாங்கி அணியும் இந்த நிறுவன ஆடைகளின் மினுமினுப்பில் ஒளிந்திருக்கிறது வங்கதேச தொழிலாளர்களின் இரத்தம் தோய்ந்த உழைப்பு.

from vinavu https://ift.tt/I9bYToy
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 19, 2023

களத்தில் தோழர்கள் | நெல்லையில் வெள்ள பாதிப்பு | உதவ அழைக்கிறோம்!

மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களும் மற்ற நிவாரணப் பொருட்களும் தேவைப்படுகிறது. எனவே, களப்பணியில் ஈடுபட்டு வரும் தோழர்களைத் தொடர்பு கொண்டு உதவுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

from vinavu https://ift.tt/OXZUazg
via Rinitha Tamil Breaking News

ஸ்பார்ட்டகஸ் (அடிமைச் சமுதாய சரித்திர நாவல்) | நூல் அனுபவம்

அடிமைகளைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பதே உயிரோடு வாழ்வது மட்டும் தான். அன்றாடம் எஜமானர்களின் சவுக்கடிகளில் இருந்து தப்பித்தாலே போதுமானது. இதுபோன்ற வரலாற்றுச் சூழல் தான் ஸ்ப்பார்ட்டகஸ்ஸை உருவாக்கியது.

from vinavu https://ift.tt/FwQROmP
via Rinitha Tamil Breaking News

எதிர்க்கட்சிகளே, “பாசிச சர்வாதிகாரம் ஒழிக!” என மக்களோடு சேர்ந்து முழங்க வேண்டிய தருணம் இது!

எதிர்க்கட்சிகளே, “பாசிச சர்வாதிகாரம் ஒழிக!” என மக்களோடு சேர்ந்து முழங்க வேண்டிய தருணம் இது! இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு 141 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம். எதிர்கட்சிகளே, இனியும் நாடாளுமன்றத்தில் பாசிஸ்ட்டுகளிடம் விளக்கம் கேட்டுக்கொண்டு இருக்கப்போகிறீர்களா? அல்லது மக்கள் மன்றத்திற்கு வந்து இந்த பாசிச அரசை அம்பலப்படுத்தப் போகிறீர்களா? சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/YP0ov7g
via Rinitha Tamil Breaking News

Monday, December 18, 2023

நெல்லை சமாதான புரம் மழைவெள்ள பாதிப்பு! | களத்தில் தோழர்கள்

நெல்லை சமாதான புரம் மழைவெள்ள பாதிப்பு! | களத்தில் தோழர்கள் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/CQSLOY3
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு

தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகள் தீவுகளாக மாறியுள்ளன. மக்கள் கடும் துயருக்கு ஆளாகியுள்ளனர். 12 அடிக்கு மேல் தண்ணீர்.. “Please Help பண்ணுங்க சார்” பிள்ளைகளுடன் சிக்கிக்கொண்ட தாய்!#NewsTamil24x7 | #ThoothukudiRains | #Thoothukudi | #HeavyRain | #rainFall | #Flood pic.twitter.com/1sVgrTdNDW — News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December […]

from vinavu https://ift.tt/YXJpd5I
via Rinitha Tamil Breaking News

அர்ஜெண்டினா – நெதர்லாந்து: பாசிஸ்ட்டுகள் வெற்றி! இந்திய ஜனநாயக சக்திகள் கற்க வேண்டிய பாடம்!

தென் அமெரிக்காவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட அர்ஜெண்டினாவில் வரலாறு காணாத அளவிற்கு பணவீக்கம் நிலவுவதற்கு மையவாத இடதுசாரிகளின் அர்ஜெண்டினாவை அமெரிக்காவிற்கு அடகு வைக்கின்ற பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம்.

from vinavu https://ift.tt/slfgL25
via Rinitha Tamil Breaking News

தூத்துக்குடி மழை வெள்ளம் | தோழர் அமிர்தா – தோழர் செல்வம் | கள நிலவரம்

தூத்துக்குடி மழை வெள்ளம் | தோழர் அமிர்தா – தோழர் செல்வம் | கள நிலவரம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/LXtFgiV
via Rinitha Tamil Breaking News

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | தூத்துக்குடி

தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். தூத்துக்குடி #BREAKING || ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கித் தவிப்பு #Thoothukudi #ThoothukudiRains #Floods #Aligudi #NewsTamil24x7 pic.twitter.com/i0d2icmy8O — News Tamil 24×7 | நியூஸ் தமிழ் 24×7 (@NewsTamilTV24x7) December 18, 2023 MASSIVE ! […]

from vinavu https://ift.tt/kcfeS6h
via Rinitha Tamil Breaking News

Sunday, December 17, 2023

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மிக கனமழை – வெள்ளம் | திருநெல்வேலி

தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் டிசம்பர் 16 இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் மிகுந்த பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். திருநெல்வேலி நெல்லை – ஆரைக்குளம் ⚠️#Tirunelveli #TNRains pic.twitter.com/QXjYtpuP9P — Adeline (@adeline_rg) December 17, 2023 வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நெல்லை மாவட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்… முக்கிய ஆவணங்கள் சேதம்#TNRains | #TNrain | #NellaiRains | […]

from vinavu https://ift.tt/p9JoDOV
via Rinitha Tamil Breaking News

குண்டு வைத்து விளையாடும் பா.ஜ.க யாசகம் கேட்கும் தி.மு.க? | தோழர் அமிர்தா

குண்டு வைத்து விளையாடும் பா.ஜ.க யாசகம் கேட்கும் தி.மு.க? | தோழர் அமிர்தா காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/L15h2mv
via Rinitha Tamil Breaking News

Saturday, December 16, 2023

அரசு மருத்துவர்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயம்!

நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும், அதற்காக தயார் செய்யவேண்டும், மாணவர்கள் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நெருக்கடியை சமாளிக்கவே அரசு மருத்துவமனைகள் முதுநிலை மருத்துவ மாணவர்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஒரு வாரத்திற்கு 80 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

from vinavu https://ift.tt/4EL9uDq
via Rinitha Tamil Breaking News

Friday, December 15, 2023

ஏழை மக்களின் உயிரோடு விளையாடும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை | கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: திருவாரூர் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில், திருவாரூர். | நாள்: 20.12.2023 (புதன்கிழமை) | நேரம்: காலை 11.00 மணி

from vinavu https://ift.tt/jSq8Qv5
via Rinitha Tamil Breaking News

பதவியேற்ற மறுகணமே முஸ்லீம் மக்களை ஒடுக்கத் தொடங்கிய மோகன் யாதவ்!

சங்கப் பரிவார கும்பல் தனது முஸ்லீம் வெறுப்பின் ஒரு அங்கமாக மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக விஷமப் பிரச்சாரங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகிறது.

from vinavu https://ift.tt/jcKBhZ9
via Rinitha Tamil Breaking News

நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!

இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட பிறகும், எந்த இடத்திலும் எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் அவலமே இளைஞர்களை இவ்வாறு மாற்றியுள்ளது, நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது, பாசிச கும்பலுக்கு எதிராக மக்கள் கொதித்து போயுள்ளனர், பாசிஸ்டுகளின் காலம் முடிய போகிறது என்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை.

from vinavu https://ift.tt/pSuhiZs
via Rinitha Tamil Breaking News

Thursday, December 14, 2023

நாடாளுமன்றத்தில் நுழைந்த தீவிரவாதிகள் யார்? | தோழர் மருது

நாடாளுமன்றத்தில் நுழைந்த தீவிரவாதிகள் யார்? | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/MBHJgex
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 13, 2023

2015 Vs 2023 அதிமுக செய்த தவறை திமுகவும் செய்தது! | தோழர் மருது

2015 Vs 2023 அதிமுக செய்த தவறை திமுகவும் செய்தது! | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/DjX0mL1
via Rinitha Tamil Breaking News

பா.ஜ.க. முதலமைச்சர்கள் நியமனம்: சாதி + ஆர்.எஸ்.எஸ். பின்னணி

பெரும்பாலும் அனைத்து சாதிகளிலும் முதல்வர்கள் மற்றும் சபாநாயகர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை குறிவைத்துள்ளது, பா.ஜ.க. ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கையிலெடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் மூலம் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க., இந்நியமனங்கள் மூலம் அந்த அரசியலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.

from vinavu https://ift.tt/KTOEte1
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 12, 2023

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது வினாத்தாள்: புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் திமுக அரசு!

ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி உள்ளே வந்துவிடும் அதனால் தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்பவர்கள், ஆர்.எஸ்.எஸ் - பிஜேபியின் புதிய கல்விக் கொள்கை உள்ளே வந்தால் மட்டும் ஏற்றுக்கொள்வீர்களா?

from vinavu https://ift.tt/WYgABPl
via Rinitha Tamil Breaking News

ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள்: தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!

தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியர்களின் தாக்குதல்கள் மூலம் தென் தமிழ்நாட்டு மக்களிடையே சாதிமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தனக்கான அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள விழையும் பா.ஜ.க. கும்பல், தற்போது இந்த உத்தியைத் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.

from vinavu https://ift.tt/cmgTjk6
via Rinitha Tamil Breaking News

கண்ணீரில் குளிக்க வைத்தான்! | சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவைக் கலக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

கண்ணீரில் குளிக்க வைத்தான்! | சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவைக் கலக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/Wev5Dt0
via Rinitha Tamil Breaking News

காவிகளின் பிடியில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்! தமிழக அரசே வேடிக்கை பார்க்காதே!

தந்தை பெரியாரின் போராட்டங்களை நூலாக ஆவணப்படுத்தியதும், சாதியின் பெயரால் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வியுரிமையை மறுத்த பார்ப்பனீய குலக் கல்விக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி முறையை வரலாற்று ஆவணங்களிலிருந்து தொகுத்து எழுதியதுமே காவி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

from vinavu https://ift.tt/1VQurIo
via Rinitha Tamil Breaking News

Monday, December 11, 2023

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/B19kTgq
via Rinitha Tamil Breaking News

மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம்

மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/VOXkHvE
via Rinitha Tamil Breaking News

மின்கட்டண உயர்வை எதிர்த்து சிறு, குறு தொழில்முனைவோர் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தை ஆதரிப்போம்!

இந்த மின்கட்டண உயர்வுக்கு முன்பு ஒரு தொழில் நிறுவனம் தோராயமாக 1720 யூனிட் பயன்படுத்தினால் செலுத்தி வந்த கட்டணம் ரூ. 16,148. மின் கட்டண உயர்வுக்கு பின், அதே அளவு பயன்பாட்டுக்கு தற்போது ரூ. 24,234 கட்ட வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில்  தொழிலை நடத்த முடியாத அவலநிலைக்கு தொழில்முனைவோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

from vinavu https://ift.tt/Q0PmMa6
via Rinitha Tamil Breaking News

Saturday, December 9, 2023

பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது காங்கிரஸ் அல்ல, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்!

பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இந்தியா கூட்டணியை ஆதரிப்பதுடன் மக்கள் பிரச்சினையில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அம்பானி – அதானி பாசிசக் கும்பலை களத்தில் விரட்டியடிக்க மக்கள் முழக்கங்களை எழுப்ப வேண்டும். அத்துடன் மாற்றை முன்வைத்து செயல்பட வேண்டும்.

from vinavu https://ift.tt/judXRvw
via Rinitha Tamil Breaking News

மிக்ஜாம் புயல் வெள்ளம்! ‘வளர்ச்சி’யின் கொடூரம்! அரசே குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்

மிக்ஜாம் புயல் வெள்ளம்! ‘வளர்ச்சி’யின் கொடூரம்! அரசே குற்றவாளி! தோழர் வெற்றிவேல்செழியன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/VGkRTY8
via Rinitha Tamil Breaking News

Friday, December 8, 2023

மிக்ஜாம் புயல்: களத்தில் தோழர்கள்

களத்தில் தோழர்கள் 200 பிரட் பாக்கெட், 600 பாக்கெட் சப்பாத்திகள், 450 சாப்பாடு வடசென்னை மக்களுக்கு கொடுக்க தயர்நிலையில் உள்ளது. இதுபோல் நிதி, உணவு பொருள் உதவி செய்ய விரும்பும் நபர்கள் தொடர்பு கொள்ளவும். CONTACT NO: THEERAN – 8524029948 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/HKqIRw8
via Rinitha Tamil Breaking News

Thursday, December 7, 2023

தூரிகைகள் சிவக்கட்டும் | பாலஸ்தீனம்

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் அரசு காசாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது. தற்போது வரை 17,177-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்துள்ளது. முன்னதாக, வடக்கு காசாவை முற்றுகையிட்டு மக்களை தெற்கு காசா பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது. இடம்பெயர இயலாத மக்களையும் இடம்பெயர மறுத்தவர்களையும் படுகொலை செய்தது. தற்போது, தெற்கு காசா பகுதியில், குறிப்பாக அங்குள்ள கான் யூனிஸ் நகரில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையின் […]

from vinavu https://ift.tt/9GIatdL
via Rinitha Tamil Breaking News

மிக்ஜாம் புயலும் மக்களின் நிலையும் | கவிதை

திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீர் தீவுபோல் மாறிய எங்கள் சென்னை; உடைமைகள் எங்களிடம் இல்லை உணவும் எங்களை தேடி வரவில்லை: மருந்துப் பொருட்களும் வரவில்லை மறுபடியும் அதிகாரிகள் வந்தால் கேட்போம் யாரால் எங்களுக்கு இந்த நிலை? அழையா விருந்தாளியாக பாம்புகளும் தேரைகளும் வீட்டிற்குள் வந்து இடம் கேட்கின்றன; வீடுகளை இழந்து வீதிகளில் நின்று கொண்டிருக்கிறோம் நேற்று பெய்த மழையில் எங்களின் குடிசைகளை காணோம்; கரை ஒதுங்கிய மீன்களைப் போல் கண்ணீருடன் காத்துக் கொண்டிருக்கிறோம் உதவிக்காக.. மிதந்து கொண்டிருக்கிறோம் […]

from vinavu https://ift.tt/sFpM5hD
via Rinitha Tamil Breaking News

ஊடகங்களே அமீர் கான், விஷ்ணு விஷால், நமீதா, ரஜினி மட்டும்தான் மனிதர்களா? | இணைய போஸ்டர்

ஊடகங்களே அமீர் கான், விஷ்ணு விஷால், நமீதா, ரஜினி மட்டும்தான் மனிதர்களா? வேளச்சேரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நான்கு நாட்களாகியும் மீட்கப்படாமல் இருக்கும் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா? தன் கணவனின் முகத்தையாவது பார்த்து விட மாட்டோமா, என்று பள்ளத்தின் அருகேயே காத்திருக்கும் பெண்கள் மனிதர்கள் இல்லையா? இதுதான் ஊடக அறமா? சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/cmTNorU
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - டிசம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/Bh5uW1z
via Rinitha Tamil Breaking News

Wednesday, December 6, 2023

திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே ஆதரவற்று இறந்து கிடந்த பெண்!

சென்னை திருவான்மியூர் சிக்னல் ஜங்கசன் அருகே உள்ள ஜெயந்தி பேருந்து நிலையம் அருகில் 50 முதல் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்துள்ளார். நம் தோழர்கள் இதை கவனித்து அருகில் இருந்த போக்குவரத்து போலீஸ் மூலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நேற்று (டிசம்பர் 6) காலை வேளச்சேரி பகுதிக்கு மீட்பு பணிக்காக சென்ற நம் தோழர்கள் அந்த முதியவர் சாலை ஓரத்தில் படுத்துக்கிடந்ததை கவனித்துள்ளனர். இரவு அதே வழியாக திரும்பிவந்தபோது, […]

from vinavu https://ift.tt/NQrTUlL
via Rinitha Tamil Breaking News

மதுரவாயல்: மக்களைத் தண்ணீரில் தத்தளிக்க விட்ட கவுன்சிலர்!

மதுரவாயல்: மக்களைத் தண்ணீரில் தத்தளிக்க விட்ட கவுன்சிலர்! உடனடியாக நடவடிக்கை கோரி கொந்தளித்த மக்கள்! சென்னை ஆலம்பாக்கம் மெயின் ரோட்டில், மதுரவாயல் காவல் உதவி நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். ஆலம்பாக்கம் பகுதி 147-வது வார்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக மூன்று நாட்களுக்கு மேலாக மின்சாரம் மற்றும் பால், உணவுப் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்த மக்கள் தன்னிச்சையாகச் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வசிக்கும் ஆத்மி […]

from vinavu https://ift.tt/5LDrATf
via Rinitha Tamil Breaking News

Tuesday, December 5, 2023

பாபர் மசூதி இடிப்பு: வரலாறு சொல்லும் புகைப்படங்கள்! | மீள்பதிவு

பாபர் மசூதி இடிப்பு ‘பக்தர்களின்’ ஆவேசத்தால் நடந்தது அல்ல; அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதற்கு இந்தப் புகைப்படங்களை விட வேறு என்ன ஆதாரம் தேவை?

from vinavu https://ift.tt/LhdXJ7k
via Rinitha Tamil Breaking News

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நொச்சிக்குப்பம் மக்கள் போராட்டம்!

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பேசுகையில், “புயல் மசூலிப்பட்டினம் (ஆந்திரா) சென்றுவிட்டது. ஆனால், இங்கு குடிக்க தண்ணீர் இல்லை. கழிவறைக்கு தண்ணீர் இல்லை. பிள்ளைகள் காய்ச்சலால் அவதிபடுகிறார்கள். அவர்களுக்கு டீ வாங்கித்தர கூட வழியில்லை” என்று கதறுகின்றனர்.

from vinavu https://ift.tt/mb9XqwW
via Rinitha Tamil Breaking News

மிக்ஜாம் புயல்: பாதிப்பில் சென்னை சைதாப்பேட்டை!

சைதாப்பேட்டை-யின் கோதா மேடு டோபிகனா ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அப்பகுதியின் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இருந்த மக்களை அருகில் உள்ள சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். அந்த பகுதியில் வெள்ள நீர் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை தன்னார்வளர்கள் வழங்கி வருகின்றனர். இந்த பகுதியின் மக்களுக்கு உதவி செய்ய ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய எமது அமைப்பைத் […]

from vinavu https://ift.tt/K5BhSX2
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்போம்!

மக்கள்திரள் போராட்டங்கள் மூலம் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சூழல் தமிழ்நாட்டில் மிகப் பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஆளுநரை வெளியேற்றுவது பாசிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமிக்க நடவடிக்கையாகும்.

from vinavu https://ift.tt/E3WHvue
via Rinitha Tamil Breaking News

Monday, December 4, 2023

சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4

சென்னையை புரட்டிபோட்டுக் கொண்டிருக்கும் மிக்ஜாம் புயல்! | பாதிப்புகள் 4 நீர் மூழ்கிய வாகனங்கள்- புயல் பாதிப்பில் வடசென்னை. வெள்ளத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் வட சென்னை#HeavyRain | #Chennai | #TNRains | #ChennaiRains | #CycloneMichaung | #Cyclone | #VadaChennai pic.twitter.com/SgGCMLuFLc — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 4, 2023 வேளச்சேரி அருகே உள்ள பெருங்குடியின் புயல் பாதிப்பு அவலநிலை பெருங்குடியின் அவல நிலை. வெள்ளத்தில் மிதக்கும் நான்கு சக்கர வாகனங்கள்#Perungudi | #HeavyRain […]

from vinavu https://ift.tt/D72fmHr
via Rinitha Tamil Breaking News

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவு | இணைய போஸ்டர்கள்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிவு : மக்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமல், பாசிஸ்டுகளை தேர்தலில்கூட தோற்கடிக்க முடியாது! *** மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகள் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு! 1. மக்கள் கோரிக்கைகளை கைவிட்டு துரோகமிழைத்தது 2. இந்துத்துவ அரசியலை கையிலெடுத்தது 3. கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டியது *** பாசிசத்தை வீழ்த்த வேண்டும். அதனால் இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள் என்று சொல்வோர்க்கு..

from vinavu https://ift.tt/sA4x6XF
via Rinitha Tamil Breaking News

Sunday, December 3, 2023

காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகளின் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு!

மக்கள் பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு பா.ஜ.க-வின் ‘இந்து’ வாக்குவங்கிக்கு பின்னால் ஓடிய காங்கிரஸ் கட்சியின் துரோகத்திற்கு மக்கள் கொடுத்துள்ள பரிசே இத்தோல்வி!

from vinavu https://ift.tt/uhCd0gP
via Rinitha Tamil Breaking News

“மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்: பாஜக வென்றது எப்படி?” | தோழர் அமிர்தா

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 20 “மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்: பாஜக வென்றது எப்படி?” | தோழர் அமிர்தா காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/JI3jdQ6
via Rinitha Tamil Breaking News

Saturday, December 2, 2023

🔴LIVE: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன்

🔴LIVE: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/c4h0bIg
via Rinitha Tamil Breaking News

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்! எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்!

இந்த ஒன்பது ஆண்டுகால மோடியின் ஆட்சியில் பாசிசக் கும்பல் புதியக் கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அவை, வெறும் திட்டங்கள் மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றும் இந்துராஷ்டிரத்திற்கான அடிக்கட்டுமானங்கள் என்ற பார்வையில் அணுகப்பட வேண்டியவை.

from vinavu https://ift.tt/oVgeOu9
via Rinitha Tamil Breaking News

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் ஒரு நேரலை!

பா.ஜ.க.வுக்கு தோல்வியா? இதுதான் கேள்வி! ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் அதிகாரம் தோழர்களுடன் ஒரு நேரலை டிசம்பர் 3 காலை 9 மணி முதல் இணைந்திருங்கள் வினவு தளத்துடன்… சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/tVpKLMf
via Rinitha Tamil Breaking News

Friday, December 1, 2023

மதுரை ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம் வெற்றி! | தோழர் ரவி

மதுரை ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம் வெற்றி! | தோழர் ரவி காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/Mie2Sgx
via Rinitha Tamil Breaking News

ஆன்லைன் தணிக்கையில் உலகிற்கே முன்மாதிரியாகத் திகழும் பாசிச மோடி அரசு

இந்தியாவின் தகவல், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு , ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட "69A" என்ற  பெயரில் ரகசியக் கூட்டங்கள் நடத்தப்பட்டன என்று தற்போது அம்பலமாகியுள்ளது.

from vinavu https://ift.tt/Qa7XoFf
via Rinitha Tamil Breaking News

Thursday, November 30, 2023

சூறையாடப்படும் விளைநிலங்கள்; நாடகமாடும் திராவிட மாடல் | மேல்மா சிப்காட்

சூறையாடப்படும் விளைநிலங்கள்; நாடகமாடும் திராவிட மாடல்; வேட்டையாடப்படும் விவசாயிகள் | மேல்மா சிப்காட் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/RPgKpqO
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 29, 2023

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | பாகம் 1

அரசின் இத்திட்டத்தை எதிர்த்து 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் 128 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமும் காலை, மாலை என மக்கள் ஷிப்ட் முறையில் தொடர்ந்து கலந்து கொண்டனர்.

from vinavu https://ift.tt/zwNnigx
via Rinitha Tamil Breaking News

கோபிசெட்டிபாளையம் – அருந்ததியர் இளைஞர்கள் மீது சாதிவெறித் தாக்குதல் | தோழர் மருது

கோபிசெட்டிபாளையத்தில் அருந்ததியர் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதல் குறித்தும் அதிகரித்து வரும் என்கவுண்டர்களின் பின்னணி குறித்தும் மக்கள் அதிகாரம் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் அளித்த விரிவான நேர்காணல் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/Htki3bl
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 28, 2023

சுரங்கத்திற்குள் அமைதி! | உத்தரகாசி | கவிதை

சுரங்கத்திற்குள் அமைதி! ஆன்மிக நகரங்களை இணைக்க மலையின் இடையே சுரங்கம் இதுதான் இந்துராஷ்டிர சதித்திட்டம்! சுரங்கத்தின் உள்ளே அமைதி சுற்றிலும் மண் புழுதி மூச்சுவிட முடியாமல் அவதி முடிந்தால் இவர்களுக்கும் அரசு தரும் இழப்பு நிதி பதினான்கு நாளாகியும் பலனில்லை நிலவிற்கு விண்கலம் அனுப்பும் உங்களின் விஞ்ஞானம் நிலத்தின் நடுவே உள்ளவர்களை மீட்கவில்லை இது யாருக்கான விஞ்ஞானம்? இரவு பகலாக வேலை பார்த்து இருட்டினில் இருதயத் துடிப்பை கேட்டுக் கொண்டிருக்ககிறோம் இனியும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை இறந்த […]

from vinavu https://ift.tt/ZoREUgT
via Rinitha Tamil Breaking News

ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற யூதப் பெண்ணின் கடிதம்

ஹமாஸ் பிணைய கைதியாக இருந்து விடுதலை பெற்ற டானியல் என்ற யூதப் பெண் ஹமாசின் படை வீரர்களுக்கு எழுதிய கடிதம் சமீபத்திய வாரங்களில் என்னுடன் வந்த தளபதிகளுக்கு… நாம் நாளை பிரிந்து விடுவோம் என்று தோன்றுகிறது. ஆனால் என் மகள் எமிலியாவிடம் நீங்கள் காட்டிய அசாதாரண மனிதாபிமானத்திற்கு என் இதயத்தின் அடியாளத்திலிருந்து நன்றி கூறுகிறேன். ”நீங்கள் அவளுக்கு பெற்றோரைப் போல இருந்தீர்கள், அவள் விரும்பும் போதெல்லாம் அவளை உங்கள் அறைகளுக்கு அழைத்தீர்கள். நீங்கள் அனைவரும் அவளுடைய நண்பர்கள், […]

from vinavu https://ift.tt/qbEo4D6
via Rinitha Tamil Breaking News

கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் சாதிவெறியர்கள் சிறுநீர் கழித்த கொடூரம்!

இந்து முன்னணி, கவுண்டர் சாதி சங்கங்கள், ஆளுங்கட்சியான தி.மு.க, காங்கிரஸ் நிர்வாகிகளும் அருந்ததியர் இளைஞர்களை தாக்கிய கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

from vinavu https://ift.tt/ue5UO0Q
via Rinitha Tamil Breaking News

உத்தரப்பிரதேச விவசாயிகளை ஒடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!

பயிர் எச்சங்களைத் தொடர்ந்து எரிப்பதால் காற்று மாசுபடுவதாகக் கூறி விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகார வர்க்கத்திற்கு கார்ப்பரேட்களால் ஏற்படுத்தப்படும் மாசுபாடு குறித்து எப்பொழுதுமே கவலை எழுந்ததில்லை.

from vinavu https://ift.tt/lsbg79V
via Rinitha Tamil Breaking News

Monday, November 27, 2023

மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டம் | உண்மை அறியும் குழுவின் அறிக்கை | ஊடகவியலாளர் அழைப்பு

29.11.2023 – புதன் கிழமை பகல்12 மணி - சென்னை பத்திரிகையாளர் மன்றம் - பத்திரிக்கையாளர் சந்திப்பு

from vinavu https://ift.tt/4mBNhPa
via Rinitha Tamil Breaking News

இஸ்ரேலே காசா மீதான போரை உடனே நிறுத்து! | சென்னையில் மக்கள் போராட்டம்

பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இனப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் நவம்பர் 25 அன்று மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யூத பயங்கரவாத இஸ்ரேல் அரசைக் கண்டித்து கோசங்களை எழுப்பினர். இஸ்ரேலே காசா மீதான போரை உடனே நிறுத்து! | பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சென்னையில் மக்கள் போராட்டம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/Aax3yG2
via Rinitha Tamil Breaking News

அதானியின் ஊழல் முறைகேடுகள் மீண்டும் அம்பலம்!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் கனவான இந்துராஷ்டிரம் என்பதே அதானி போன்ற பார்ப்பன, பனியா, மார்வாடி, பார்சி கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தைப் பொருளாதாரத்தில் நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதுதான் என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

from vinavu https://ift.tt/bp7xiLX
via Rinitha Tamil Breaking News

🔴LIVE: ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம்!

ஓட்டக்கோவில்பட்டி கிரானைட் எதிர்ப்பு போராட்டம்! கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்! நேரலை.. பாகம் 1 பாகம் 2 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/OGVyIjm
via Rinitha Tamil Breaking News

Sunday, November 26, 2023

“வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!

”வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்” என்ற இயக்கத்தின் ஊடாக எமது தோழர்கள் மக்கள் மத்தியிலும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளிடமிருந்தும் எதிர்கொண்ட கேள்விகளையும் அதற்கு அளிக்கப்பட்ட விளக்கங்களையும் இங்கு தொகுத்து பதிவிடுகிறோம்.

from vinavu https://ift.tt/mKx3NCU
via Rinitha Tamil Breaking News

Saturday, November 25, 2023

தீவிரமடையும் கல்விக் கொள்ளை: அறிவியல் தேர்வு செய்யாமல் மருத்துவம் சேரலாம்!

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் அறிவியல் பாடங்கள் எடுத்து படிக்காவிட்டாலும், தனியாக இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிவிட்டு மருத்துவம் படிக்க நீட் தேர்வை எழுதலாம் என்று புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

from vinavu https://ift.tt/hP4xR2c
via Rinitha Tamil Breaking News

பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வின் சந்தர்ப்பவாதம்

தி.மு.க.வின் சந்தர்ப்பவாத நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தவே செய்யும். இந்த வாய்ப்பை பா.ஜ.க. கும்பலும், தி.மு.க., பா.ஜ.க. இரண்டையும் எதிர்ப்பதாக சவடால் அடித்துத் திரியும், பா.ஜ.க.யின் பினாமிகளான எடப்பாடி, சீமான் கும்பல்களும்தான் அறுவடை செய்துகொள்ளும்.

from vinavu https://ift.tt/DXWu58g
via Rinitha Tamil Breaking News

Friday, November 24, 2023

பரந்தூர்: நிலம் கையகப்படுத்த ஒப்புதல்! திராவிட மாடல் என்பதும் கார்ப்பரேட் மாடலே!

தமிழ்நாடு அரசு, பரந்தூர் விமான நிலையத்திற்காக தங்களது நிலங்களை கையகப்படுத்த ஒப்புதல் அளித்ததை எதிர்த்து கோரிக்கை மனு அளிக்க சென்றவர்களையும் போலீசு கைது செய்திருக்கிறது.

from vinavu https://ift.tt/YJb9A3n
via Rinitha Tamil Breaking News

காவிமயமாக்கப்படும் வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் | தோழர் ரவி

காவிமயமாக்கப்படும் வரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் | தோழர் ரவி காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/NFG1ajm
via Rinitha Tamil Breaking News

எமிஸ் தகவல் சேகரிப்பு: பள்ளிக் கல்வித்துறையை கார்ப்பரேட்மயமாக்கும் மற்றொரு நடவடிக்கை!

கார்ப்பரேட்மயமாக்கம் என்பதே பெரும்பான்மையான ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் பயங்கரவாத நடவடிக்கையாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் என ஒட்டுமொத்த சமூகத்தையே பேரழிவுக்குத் தள்ளும் அபாயம் மிக்கதாகும்.

from vinavu https://ift.tt/0ULrIuG
via Rinitha Tamil Breaking News

வரலாறு பாடத்தில் இராமாயணம், மகாபாரதம்: பள்ளிக்கல்வியில் காவிக் குப்பைகளைத் திணிக்க எத்தனிக்கும் என்.சி.இ.ஆர்.டி

இராமாயணம் மகாபாரதம் ஆகிய புராண குப்பைகளுக்கும் வரலாற்றுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், கட்டுக்கதைகள் என்ற அளவில் கற்பிப்பதற்குக்கூட இவை தகுதியற்றவை.

from vinavu https://ift.tt/yO43bqP
via Rinitha Tamil Breaking News

Thursday, November 23, 2023

காவித்துண்டும் கல்வித்துறையும் | சு.உமா மகேஸ்வரி

கோயில் விழாக்களில் மாணவர்கள் சீருடையில் எப்படி இந்த பல்லக்கு தூக்கும் வேலையை செய்ய கல்வித் துறை அனுமதித்தது என்ற கேள்வியை நாம் அனைவரும் ஒற்றைக் குரலில் கேட்கிறோம்.

from vinavu https://ift.tt/dfso8bn
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 22, 2023

கட்சிரோலி: சுரங்கத்தை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டு என்று கூறி ஒடுக்கும் அரசு!

போராட்டத்தை ஒடுக்குவதற்காக போராட்டத்தை ஒருங்கிணைக்கும் தலைவர்களை மாவோயிஸ்டுகளுடன் தொடர்புபடுத்தி வழக்குப் பதிவு செய்து போலீசு மிரட்டிவருகிறது.

from vinavu https://ift.tt/aew16Og
via Rinitha Tamil Breaking News

திருநெல்வேலி மாநகராட்சி : கார்ப்பரேஷன் நிர்வாகமா? கார்ப்பரேட் நிறுவனமா?

குடிக்கும் தண்ணீருக்கு மீட்டர் பொருத்துகிறேன் என்று இப்போது தண்ணீரை நோக்கி பாய்ந்துள்ளது நெல்லை மாநகராட்சி. சுகாதாரமான குடிநீர் தருகிறேன் என பின்னாலயே நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வரப்போகிறது கார்ப்பரேட் நிறுவனங்கள்.

from vinavu https://ift.tt/hzc2AfR
via Rinitha Tamil Breaking News

உ.பி இல்லை! தமிழ்நாட்டில் முஸ்லீம் வெறுப்பு! | வீடியோ

UP இல்லை! தமிழ்நாட்டில் நடந்த அவலம்! Kovai ஆசிரியரின் கொடூர செயல்! Islam மாணவிக்கு நடந்த கொடூரம் நன்றி: நக்கீரன்

from vinavu https://ift.tt/zbVWl0r
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 21, 2023

ஹலால் சான்று பெற்ற பொருட்கள் விற்க தடை விதித்த யோகி!

ஹலால் செய்யப்பட பொருட்கள் என்றபெயரில் மத பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று கூச்சலிடுகிறது சங்கிக்கூட்டம். ஆனால், பதஞ்சலி என்ற நிறுவனத்தின் மூலம் இந்துமதவெறியை பிரச்சாரம் செய்யும் பாபா ராம்தேவ் பற்றி வாய்த்திறக்காது.

from vinavu https://ift.tt/Q4naFw0
via Rinitha Tamil Breaking News

திருவாரூர் அரசு மருத்துவமனையின் அவலநிலை – மக்கள் அதிகாரம் மனு

மருத்துமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (MRI SCAN) இயந்திரம் ஓராண்டிற்கும் பழுதடைந்திருப்பதால், ஏழை மக்கள் ஸ்கேன் (SCAN) எடுக்கவேண்டும் என்றால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் அவலநிலை ஏற்படுகிறது.

from vinavu https://ift.tt/j3UbKYV
via Rinitha Tamil Breaking News

”ஜி.எஸ்.டி வரி” என்பதே ஒரு மோசடி! அதை வைத்து கொள்ளையடிக்கும் குற்றவாளிகள்!

லஞ்சம், ஊழலில் ஊரிப்போயுள்ள இந்த அரசு அதிகாரிகள் இதை கண்டுகொள்ள போவதில்லை. எனவே உழைக்கும் மக்களாகிய நாம்தான் மக்களுக்கு விரோதமான ஜிஎஸ்டி வரிமுறையை கேள்வியெழுப்ப வேண்டும்.

from vinavu https://ift.tt/zBFcypY
via Rinitha Tamil Breaking News

Monday, November 20, 2023

உலகக் கோப்பை: உண்மையில் தோற்றது மோடி கும்பல்தான்! | தீரன்

உலகக் கோப்பை: உண்மையில் தோற்றது மோடி கும்பல்தான்! | தீரன் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/RlrPm2J
via Rinitha Tamil Breaking News

40 தொழிலாளிகளை காப்பாற்ற துப்பில்லாத மோடி அரசு! | வெற்றிவேல்செழியன்

40 தொழிலாளிகளை காப்பாற்ற துப்பில்லாத மோடி அரசு! | வெற்றிவேல்செழியன் சுரண்டும் அரக்கர் பணம் சேர்க்க சுரங்கம் சென்ற தொழிலாளிகளே மனைவி மக்கள் பசி தீர்க்க சுரங்க இருளில் பசியால் தவிக்கிறீகளே ஆன்மீக சுற்றுலாவிற்கு உங்களை குகைக்குள் தள்ளிவிட்டதே இந்த கொடிய அரசு உங்களை மீட்க துப்பில்லாமல் சந்திராயனை பார்த்து தேச பெருமிதம் பேசுகிறதே காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/oX9pbjQ
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீன குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது குற்றமாம்!

மும்பை ஜுஹூ கடற்கரையில் காசாவில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு அமைதி வழியில் அஞ்சலி செலுத்திய 13 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளது மகாராஷ்டிர பாஜக கூட்டணி ஏக்நாத் ஷிண்டே அரசு. கைது செய்யப்பட்டவர்களில் 11 பேர் முஸ்லிம் மாணவர்கள்.

from vinavu https://ift.tt/yESMj2R
via Rinitha Tamil Breaking News

உலகக் கோப்பை: மோடி தோல்வி; முகமது ஷமிகள் வெற்றி!

நேற்றைய(19.11.23) ஆட்டத்திலும் மோடி மைதானத்திற்கு வந்ததும், மோடி பெயர் கொண்ட மைதானத்தில் போட்டி நடந்ததும் தான் தோல்விக்கு காரணம் என்று மோடியை தரித்திரம் என்று திட்டி தீர்க்கிறார்கள்.

from vinavu https://ift.tt/rc2KQXd
via Rinitha Tamil Breaking News

Sunday, November 19, 2023

எங்கள் நிலத்தை விடு ! | கவிதை

விவசாய நிலத்தை யாருக்கு விலை பேச போகிறாய் ? விடியும் என நம்பி ஓட்டு போட்டவர்களை ஏன் வீதியிலே நிறுத்துகிறாய்

from vinavu https://ift.tt/TeZlasY
via Rinitha Tamil Breaking News

உலகக் கோப்பை: “வேண்டாம் பிஜேபி” என்று முழங்குவதே தேசபக்தி!

மைதானத்தில் கூடியிருந்த இந்திய ரசிகர்கள் 127 டெசிமல்(Decibel) அளவு “Free Palestine” என்றோ இந்திய மக்கள் மீது ஏவப்படும் பாசிச தாக்குதலுக்கு எதிராக “NO BJP” என்றோ போர்க் குரல் உயர்த்தியிருந்தால் நாம் தேசபக்தி மிக்க இந்தியர்கள் என்று கூறலாம்.

from vinavu https://ift.tt/V6b7pAX
via Rinitha Tamil Breaking News

செய்யாறு: சிப்காட் எதிர்ப்பு போராட்டமும் தி.மு.க. அரசின் ஒடுக்குமுறையும்

செய்யாறில் மட்டுமல்ல, ‘வளர்ச்சித் திட்டம்’ என்ற பெயரில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் விளைநிலங்களையும் அழித்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கார்ப்பரேட் நலத் திட்டங்களை அமல்படுத்தத் துடிக்கிறது தி.மு.க. அரசு.

from vinavu https://ift.tt/z5npJ91
via Rinitha Tamil Breaking News

Saturday, November 18, 2023

தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்! | தோழர் ரவி

தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்! | தோழர் ரவி காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/IFAGJ4y
via Rinitha Tamil Breaking News

காசாவை இன அழிப்பு செய்யும் இஸ்ரேல்!

யூத மதவெறி இஸ்ரேலும் அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியங்களும் தங்களின் நலன்களுக்காக எத்தனை பாலஸ்தீன மக்களை வேண்டுமானாலும் படுகொலை செய்யும் என்பதே நிதர்சனமான உண்மை.

from vinavu https://ift.tt/JdgnSmx
via Rinitha Tamil Breaking News

தலித் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள்: என்ன செய்யப்போகிறோம்? | சிறுநூல்

தென்மாவட்டங்களில் ஆதிக்க சாதிவெறியர்களால் தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்முறைகளின் பல்வேறு பரிமாணங்கள், அவற்றிற்கான காரணங்கள், தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இச்சிறு பிரசுரம் சுருக்கமாக முன்வைக்கிறது.

from vinavu https://ift.tt/cAfnpD1
via Rinitha Tamil Breaking News

கருத்துச் சுதந்திரத்திற்கு கல்லறை கட்டிவரும் பாசிச மோடி அரசு!

மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு சில சமூக ஊடகங்களே எதிர்த்துப் பேசுகின்றன. அவற்றையும் இல்லாது ஒழிப்பதன் மூலம் எதிர்ப்பே இல்லையென்ற சூழலை உருவாக்குவதுதான் பாசிச மோடி கும்பலின் நோக்கம்.

from vinavu https://ift.tt/Ub9mYp8
via Rinitha Tamil Breaking News

உத்தரகாண்ட்: சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்கள் – பேரழிவு அபாயங்களை புறந்தள்ளும் பிஜேபி அரசு!

உத்தரகாண்ட் மாநிலத்தின் மக்கள் தொகை 1 கோடி. ஆனால், அதை விட 3 மடங்கு பேர் (3 கோடி பேர்) ஆன்மீக சுற்றுலாவுக்காக அங்கு செல்கின்றனர். அங்கு ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையில் 140 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என கடந்த காலத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

from vinavu https://ift.tt/r51acFh
via Rinitha Tamil Breaking News

Friday, November 17, 2023

உ.பி: கின்னஸ் சாதனையும் வறுமையும்!

எண்ணெய் எடுக்கும் குழந்தைகளை அங்கிருக்கும் போலீசு அடுத்து விரட்டியது. யோகியின் ‘உ.பி. மாடல்’, ‘கின்னஸ் சாதனை’ என்றெல்லாம் சங்கிக் கும்பல் பீற்றிக்கொள்ளும் உ.பி.யின் உண்மை நிலைமையை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.

from vinavu https://ift.tt/noMCiV7
via Rinitha Tamil Breaking News

காசாவில் தொடரும் மரண ஓலங்கள்! | புகைப்படக் கட்டுரை

இராணுவம் சூழ்ந்து வந்தாலும் மற்றவர்களுடன் சேர்ந்து உயிரை விடுவோமே தவிர, ஒருபோது நோயாளிகளை தனியே தவிக்கவிட்டு செல்லமாட்டோம்” என்று மனிதநேயத்துடன் கூறுகிறார் மருத்துவர் ஒருவர்.

from vinavu https://ift.tt/wgYHyZK
via Rinitha Tamil Breaking News

Thursday, November 16, 2023

கிடாரிபட்டி ஆதிக்க சாதி வெறியாட்டம்! சாதி வெறியர்களை வாழ்நாள் சிறையில் அடை! | தோழர் ரவி

கிடாரிபட்டி ஆதிக்க சாதி வெறியாட்டம்! சாதி வெறியர்களை வாழ்நாள் சிறையில் அடை! | தோழர் ரவி காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/ZsIYV9k
via Rinitha Tamil Breaking News

அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவில் அதானி நிறுவன ஆலோசகர் → அதானி = பாசிச மோடி அரசு

அதானி நிறுவனத்தின் ஆலோசகரான ஜனார்தன் சவுத்ரி தற்போது இடம்பெற்றுள்ள நிபுணர் குழுதான், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் திட்டங்களை (அதானிக்கு வழங்கப்படும் திட்டங்களை) மதிப்பீடு செய்து, அவற்றின் தாக்கங்களை அளவிட்டு அரசுக்கு பரிந்துரை வழங்கப்போகிறது.

from vinavu https://ift.tt/YDRCtbm
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 15, 2023

இன அழிப்புப் போர்… | காசா | கவிதை

போர்…! எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறேன் கால்கள் களைத்து இரைந்து கேட்கிறது ஓய்வை உழைக்க ஓடிய கால்களும் ஓடியாடி விளையாடிய கால்களும் உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன அப்பாவின் அப்பா இறந்து போனதை அவரின் கால்தழும்புகள் தான் அடையாளமாய் தெரியப்படுத்தின அப்பா அடிக்கடி சொல்லுவார் வீடில்லாத வாழ்க்கைகூட வீண் இல்லை நாடில்லா வாழ்க்கை நரகம் என்பார் எப்போதும் அவர் உடலில் எதையாவது கிறுக்கியபடி இருப்பார் ஏனென்று கேட்டால் குண்டுகளில் சிக்கி […]

from vinavu https://ift.tt/m9zPFcK
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 14, 2023

தேசியக்கொடியும் சாதியும் – பாகம் 1 | என் நினைவுக் குறிப்பு – 4 | கருணாகரன்

இதுவரை கோவில் திருவிழா, காதணி விழா, திருமண விழா போன்ற தனிமனிதர்களின் நிகழ்ச்சிக்காக சந்தோசங்களுக்காக மட்டும் போஸ்டர் ஒட்டிய இந்த மக்கள் முதல் முறையாக தங்களின் உரிமைக்காகவும் போஸ்டர் ஒட்ட தொடங்கினர்.

from vinavu https://ift.tt/6k7paTS
via Rinitha Tamil Breaking News

எப்படி சொல்லுவேன் குழந்தைகள் தின வாழ்த்து? | கவிதை

உடம்பில் சிறுநீர் கழிக்கப்பட்ட சிறுவனிடமா? எதற்கு சண்டை என கேட்டதற்கே வெட்டு வாங்கியவனிடமா? உலக சாதனையில் ஒவ்வொரு சொட்டா எண்ணெய் சேகரித்தவர்களிடமா ? கோவில் கருவறையில் கொல்லப்பட்ட ஆசிபாவிடுமா? இல்லை ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற காசாவிடமா? எப்படி சொல்வது இவர்களிடம் “குழந்தைகள் தின வாழ்த்தை” பரியன் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/4zSkTom
via Rinitha Tamil Breaking News

Monday, November 13, 2023

பெரியார் சிலை விவகாரம் | குருமூர்த்தி திமிர் பேச்சு! | தோழர் மருது

குருமூர்த்தி திமிர் பேச்சு! | பெரியார் சிலை விவகாரம் | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/bSh1D0Q
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்து – லண்டனில் 3,00,000 மக்கள் பேரணி

பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து நவம்பர் 11 அன்று லண்டனில் நடத்தப்பட்ட பேரணியில் 3,00,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 120-க்கும் மேற்பட்டோரை போலீசு கைது செய்தது. உலகம் முழுவதும் பாலஸ்தீனத்திற்காக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். பேரணியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/pT1P0NS
via Rinitha Tamil Breaking News

காற்று மாசு – பட்டாசு கழிவுகள் | இயற்கையை நாசம்செய்யும் தீபாவளி! | தோழர் மருது

காற்று மாசு – பட்டாசு கழிவுகள் | இயற்கையை நாசம்செய்யும் தீபாவளி! | தோழர் மருது காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/9AcyUDS
via Rinitha Tamil Breaking News

வீடல்ல கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு | கவிதை

கூடப்படிக்கும் நண்பன் கேட்டது நீ எப்பொழுது உன் வீட்டிற்குக் கூட்டிச் செல்வாய்… நான் எப்படிப் புரியவைப்பேன்… அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று… அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று‌‌‌… குனிந்துகூடச் செல்ல முடியாத குட்டிஜப்பான் என் வீடு… தவழ்ந்துதான் செல்லமுடியும் அந்த தாஜ்மஹாலின் உள்ளே… நம்ம ஊரு ரோடு போல வீட்டின் உள்ளே ஆங்காங்கே பள்ளங்கள்… பள்ளங்களைப் பார்வையிடும் அதிகாரிகள் போல எலிகளும் மூட்டைப் பூச்சிகளும்… எனக்கு மட்டுமே கிடைத்த வரம் வீட்டினுள் அருவி… கரையான் கடித்த கழிகள்… கூரையின் மேல் பறவையின் எச்சங்கள்… இரவில் ரோந்து வரும் போலீசு போல… வீட்டிற்கு ரோந்து வரும் வௌவால்கள்… ஆம்புலன்ஸ் சத்தம் எழுப்பி அலற வைக்கும் […]

from vinavu https://ift.tt/4MVuo5d
via Rinitha Tamil Breaking News

Sunday, November 12, 2023

காசா மருத்துவமனைகளில் மின்சாரத்தைத் துண்டித்து குழந்தைகளைக் கொலை செய்யும் இஸ்ரேல்!

”நாளை (நவம்பர் 12) காலை வரை மின்சாரம் உள்ளது. மின்சாரம் தீர்ந்துவிட்டால், மீதமுள்ள பச்சிளம் குழந்தைகளும் இறந்துவிடுவார்கள்"

from vinavu https://ift.tt/JQUBu7R
via Rinitha Tamil Breaking News

Saturday, November 11, 2023

தீபாவளி அல்ல தீராவலி | கவிதை

அந்த ஒரு நாளுக்காக அந்த வாரம் முழுவதுமே ஆரவாரம்… ஆடை கடைக்கும் ஆபரண கடைக்கும் அணிவகுக்கும் அப்பாக்கள்… விதவிதமான வெடிகளை வாங்கி குவிக்கும் வேடிக்கை அப்பாக்கள் ஒருபுறம்… அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திருக்க… நான் மட்டும் சிந்தனை கடலில் மூழ்கியிருந்தேன்… (தம் தந்தை எங்கே)… ஆப்பம் சுட்டாச்சா.., ஆடை எடுத்தாச்சா.., பட்டாசு வாங்கிட்டியா… பாலுவின் கேள்வி அம்புகள் என்னை நோக்கிப் பாய… அம்புக்கு பயந்து அம்மாவிடம் கேட்டேன்… அம்மா சொன்னாள் அப்பா வரட்டும்டா கண்ணா என்று… இரவெல்லாம் இவனின்வசம்… […]

from vinavu https://ift.tt/wqUPn6g
via Rinitha Tamil Breaking News

Friday, November 10, 2023

வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!

தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையோ மாதம் 23,000 டாக்கா (17,400 இந்திய ரூபாய்) வழங்கப்பட வேண்டும் என்று. ஆனால் ஷேக் ஹசீனா அரசாங்கமோ 12,500 டாக்கா (9,450 இந்திய ரூபாய்) என்ற சொற்பமான மாதாந்திர ஊதியத்தை வழங்குவதற்கான பரிந்துரையை நவம்பர் 7 அன்று முன்வைத்தது.

from vinavu https://ift.tt/FGHTKJ7
via Rinitha Tamil Breaking News

மணிப்பூரில் காவிகள் பற்றவைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை!

நவம்பர் 7 அன்று காலை காங்சுப் சிங்கோங் (Kangchup Chingkhong) கிராம சோதனைச் சாவடிக்கு அருகே இரண்டு பெண்கள் உட்பட ஐந்து குக்கி-சோ மக்களை போலீசு மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கண் முன்னரே மெய்தி கும்பல் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றது.

from vinavu https://ift.tt/3bIfFt1
via Rinitha Tamil Breaking News

Thursday, November 9, 2023

நவம்பர் தின விழா | அரங்கக் கூட்டம் | மதுரை

107-வது ரஷ்ய சோசலிச புரட்சி நாள் அரங்கக் கூட்டம் மதுரையில் நவம்பர் 7 அன்று காலை 11.00 மணியளவில் தொடங்கியது. ம.க.இ.க-வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராமலிங்கம் தலைமையை முன்மொழிய தோழர். மதன் கூட்த்திற்கு தலைமை தாங்கினார். தோழர். மதன் தலைமை உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதில், ரஷ்ய புரட்சியின் சாதனைகளையும் இன்று மோடி கும்பலின் கார்ப்ரேட் திட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டம் பற்றியும் வலியுறுத்தி தலைமை உரையாற்றினார். தலைமை உரையை அடுத்து, போர் வேண்டாம் […]

from vinavu https://ift.tt/7DFJI3Q
via Rinitha Tamil Breaking News

திருநெல்வேலி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வெற்றி!

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை, தென்காசி நகராட்சிகளில் துப்புரவு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் நெல்லை தொழிலாளர்களின்‌ ஒற்றுமையான போராட்டம் தான் அவர்களை வெற்றி பெற வைத்துள்ளது.

from vinavu https://ift.tt/3xZwJ9G
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 8, 2023

கிரானைட் குவாரி ஏலத்தை இரத்து செய்யக்கோரி போராடிய தோழர் செல்வராஜ் மீது வழக்கு!

ஒருபுறம், ஊர் மக்கள் மற்றும் ஊர் தலைவர்கள் மத்தியில், "வெளியூர்களிலிருந்து வரக்கூடிய அமைப்புகளை சேர்ந்தவர்களை உள்ளே விடாதீர்கள், அவர்கள் தீவிரவாதிகள்" என அரசின் ஏவல் துறையான கியூ பிரிவு போலீசு பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. மற்றொருபுறம், தோழர் செல்வராஜ் மீது 'பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்' என CRPC 110 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

from vinavu https://ift.tt/iQrjoPF
via Rinitha Tamil Breaking News

உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நவம்பர் புரட்சி தின விழா!

நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்! “நவம்பர் 7: ரஷ்ய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்தி பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை கட்டியமைப்போம்!” என்ற தலைப்பில்  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் – சென்னை மண்டலம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து மேற்கண்ட தலைப்பின் அடிப்படையில் அரங்கக் கூட்டங்கள் ஏற்பாடு […]

from vinavu https://ift.tt/nVtefH4
via Rinitha Tamil Breaking News

Tuesday, November 7, 2023

நவம்பர் தின விழா | அரங்கக் கூட்டம் | வேலூர் – காஞ்சிபுரம்

107-வது ரஷ்ய புரட்சி நாள் நல்வாழ்த்துகள் நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!! இன்று காலை 10:30 மணி அளவில் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நவம்பர் தின விழா கொண்டாடப்பட்டது. தோழர் சுந்தர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர், அவர்கள் தலைமையேற்று நடத்தினார்  முதலில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அவர் தனது தலைமை உரையில் ”107-வது ரஷ்ய புரட்சி நாள் இன்று […]

from vinavu https://ift.tt/jpcOItf
via Rinitha Tamil Breaking News

🔴LIVE: மதுரை | நவம்பர் 7 | தெருமுனைக் கூட்டம்

நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! தெருமுனைக் கூட்டம் | மதுரை நேரலை காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/1sXlLyG
via Rinitha Tamil Breaking News

மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 2

இடைக்கால அரசாங்கம், இப்போது உண்மையில் மக்கள் திரளின் நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை. செம்டம்பர் மாதம் கூட்டப்படவேண்டிய அனைத்து ரஷ்ய காங்கிரஸை கூட்டாமல் இருந்தது. சோவியத்துகளை ”பொறுப்பற்ற நிறுவனங்கள்” என்றும் அவை களைக்கப்படும் என்றும் கூறி வந்தது.

from vinavu https://ift.tt/IzGkWAi
via Rinitha Tamil Breaking News

🔴LIVE: வேலூர் – காஞ்சிபுரம் | நவம்பர் 7 | அரங்கக் கூட்டம்

நவம்பர் 7: ரஷ்யா சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!! அரங்கக் கூட்டம் நாள் : 07.11.2023 நேரம் : காலை 10.00 மணி நேரலை:   புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம், வேலூர் – காஞ்சிபுரம். காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/IlmGCnP
via Rinitha Tamil Breaking News

Monday, November 6, 2023

மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் இன்றைய தேவை | பாகம் 1

வரலாறு காலத்திற்கேற்ப நம்மிடம் மாறுபட்ட கேள்விகளைக் கேட்கிறது. "மாற்றம் வேண்டுமா?" என்ற கேள்விக்கு நாம் எல்லோரும் "ஆம்" என்று பதில் சொல்லிவிட்டோம். ஆனால் "அந்த மாற்றத்தை எப்படி சாதிப்பது?" என்ற கேள்விதான் வரலாற்றில் நமது இடத்தை தீர்மானகரமாக நிர்ணயிப்பதாக இருக்கிறது.

from vinavu https://ift.tt/quA61kR
via Rinitha Tamil Breaking News

மதுரை தங்களாச்சேரி தேவர் ஜெயந்தி வன்முறை: ஆதிக்க சாதி சங்கங்களைத் தடைசெய்! | தோழர் குருசாமி

மதுரை தங்களாச்சேரி தேவர் ஜெயந்தி வன்முறை: ஆதிக்க சாதி சங்கங்களைத் தடைசெய்! | தோழர் குருசாமி காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/SbEZrRn
via Rinitha Tamil Breaking News

ஏலே இங்க வாங்கலே! நீங்க என்ன சாதிலே! தென்மாவட்டங்களின் ஆதிக்க சாதிய குரல்

தேவேந்திர குல வேளாளர்கள் மீது தாக்குதல் நடத்த தேவர் சாதியினருக்குக் காரணம் தேவையில்லை; தலித்துகளை தாக்குவதற்கு ஆதிக்க சாதியினருக்கு எவ்விதக் காரணம் தேவையில்லை. இந்த மாற்றம் தான் ஆதிக்க சாதி சங்கங்களில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்ட நடவடிக்கை

from vinavu https://ift.tt/xMoQys0
via Rinitha Tamil Breaking News

Sunday, November 5, 2023

ரஞ்சனா நாச்சியார் பேசியது புரட்சியா? புஸ்வானமா? | தோழர் ரவி

ரஞ்சனா நாச்சியார் பேசியது புரட்சியா? புஸ்வானமா? | தோழர் ரவி காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/J93W5Cn
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இஸ்ரேல்

பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் என்பது சிறுவிவசாயமும், மீன்பிடித்தலும்தான். இஸ்ரேலின் அநீதியான கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் பாலஸ்தீனியர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகிறது.

from vinavu https://ift.tt/chtAqny
via Rinitha Tamil Breaking News

Saturday, November 4, 2023

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த ஆதிக்க சாதிவெறியர்கள்!

”எஸ்.சி-ன்னா பெரிய மயிரால?” என்று கையிலிருந்த வாளால் தாக்கியிருக்கிறது ஆதிக்க சாதி கும்பல். இதில் மனோஜ்குமாரின் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. முதுகு, கைகள் என பல இடங்களில் இருவரையும் அக்கும்பல் தாக்கியிருக்கிறது.

from vinavu https://ift.tt/ocxIYyz
via Rinitha Tamil Breaking News

Friday, November 3, 2023

நிரஞ்சனா நாச்சியார்! சமூகப் போராளியா? ஊரை ஏமாற்றும் கோமாளியா?

பேருந்து ஓட்டுனரிடம் சென்று "உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்கிறார்களே உங்களுக்கு புத்தி இல்லையா?" என்று திட்டுகிறார். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை இழுத்துப் போட்டு சாராமரியாக அடித்துத் துவைக்கிறார். பிறகு நடத்துனரைப் பார்த்து "ஏண்டா நாயே உனக்கு அறிவில்லையா?" என்று வசை மாரி பொழிகிறார்.

from vinavu https://ift.tt/ZbS02QR
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/z3ikarH
via Rinitha Tamil Breaking News

இலஞ்சம் வாங்கியதற்காகக் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி!

இம்பால் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஏலச்சீட்டு மோசடி வழக்கு ஒன்றை தீர்த்து வைக்க ₹17 இலட்சம் இலஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரி

from vinavu https://ift.tt/ZLvJAa5
via Rinitha Tamil Breaking News

Thursday, November 2, 2023

என் குரல் கேட்கலையா… | காசா | சிவப்பு அலை | புதிய பாடல் | Teaser

என் குரல் கேட்கலையா… | காசா | ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் புதிய பாடல் | Teaser காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/HE4adCB
via Rinitha Tamil Breaking News

மானாமதுரை பேருந்து நிறுத்தம்: மக்களை அலையவிடும் அதிகார வர்க்கம்!

மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கேட்டால் மாதக்கணக்கில் அலையவிடும் இந்த அதிகாரிகள், பணம் படைத்தவர்களிடமும் கார்ப்பரேட்டுகளிடமும் எப்படி வாலாட்டுகிறார்கள் என்பதை நாம் தினமும் பார்த்துதான் வருகிறோம்.

from vinavu https://ift.tt/iJxKP3r
via Rinitha Tamil Breaking News

Wednesday, November 1, 2023

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - நவம்பர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/JhN8vxH
via Rinitha Tamil Breaking News

கிருஷ்ணகிரி: சோக்காடி கிராம தலித் மக்கள் மீது ஆதிக்கசாதிவெறித் தாக்குதல்

ஆதிக்கசாதி வெறி அமைப்புகள்  சமூக நீதி, பெரியாரைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு பொதுத்தளத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொள்கின்றன. இவர்களுக்கு சாதிவெறியைத் தாண்டி சமூகநீதியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

from vinavu https://ift.tt/QBEDrZm
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 31, 2023

காசாவின் தாய்மார்களிடமிருந்து ஒரு பாடல்: கொஞ்சம் நேரம் கொடுங்கள்!

அழகான சிவப்பு ரோஜாக்களுடன் புன்னகை பூக்கும் பாதைகளினூடே காசா பிள்ளைகளை பெறுகிறது அதன் குழந்தைகள் அதிகாலைப் பனியில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் காசா மீண்டும் கருவுற்றிருக்கிறது ஆனால் காசாவின் கருவுக்கல்லவா சதிகாரர்கள் குறி வைத்திருக்கிறார்கள் காசாவின் தாய்மார்கள் எல்லாம் கதி கலங்கிப் போயிருக்கிறார்கள் ரத்தம் வழிந்த கைகளின் ஊடாக குழந்தைகள் மீது போர்வைகளைப் போர்த்துகிறார்கள் ஆனால் சிலரோ ராக்கெட்டுகளை அல்லவா அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள் இவர்களின் பாசாங்குத்தனத்தால் தாய்மார்களின் செவிப்பறைகள் கிழிந்து போயிருக்கின்றன ஆனாலும் நீதி ஆடையின்றி அம்மணமாய் […]

from vinavu https://ift.tt/rFQwf4t
via Rinitha Tamil Breaking News

APAAR ‘One nation, One Student ID’: The country becoming an open-air fascist prison!

The objective of the fascist Modi government is to transform the people into mere numbers and intensify exploitation and oppression. This "APAAR" ID card is to implement it among the students.

from vinavu https://ift.tt/IA0iGpj
via Rinitha Tamil Breaking News

பிரிட்டன்: மிக மோசமான வறுமையின் பிடியில் நாற்பது இலட்சம் மக்கள்

ஆய்வில் பதிலளித்தவர்களில் 61% பேர் கடந்த மாதங்களில் தாங்கள் பட்டினி கிடந்ததாகவும், உணவு வங்கிகளையோ, உறவினர்களையோ உணவுக்காக சார்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

from vinavu https://ift.tt/Es8rBQS
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனம்: பாசிச மோடி கும்பலின் துரோகம்!

ஐ.நா. மன்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணித்ததன் மூலம் மோடி அரசானது, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மறைமுகமாகத் தனது ஆதரவை நிரூபித்துக் காட்டி, பாலஸ்தீன மக்களின் முதுகில் குத்தியுள்ளது.

from vinavu https://ift.tt/TcUWOMp
via Rinitha Tamil Breaking News

Monday, October 30, 2023

காசா: பாலஸ்தீன தாய்மார்களுக்கு பால் சுரப்பதே நின்றுவிட்டது!

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்கும் பெண்கள், தங்களுக்குப் பால் சுரப்பதற்குக் கூடுதலாக நீர் அருந்த வேண்டிய தேவையுள்ளது. ஆனால், போதுமான குடிநீர் கிடைக்காததால்‌ பல தாய்மார்களுக்குப் பால் சுரப்பதே நின்று போய்விட்டது.

from vinavu https://ift.tt/XMxU9ar
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!

இன்று பாலஸ்தீனத்தில் நடந்தது உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த எந்த ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டமோ அல்லது எந்தவொரு உரிமைக்கான போராட்டங்களோ இனத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படலாம்.

from vinavu https://ift.tt/itCm7qJ
via Rinitha Tamil Breaking News

கொட்டும் மழையிலும் “FREE PALESTINE” | பேரணி | சென்னை

உழைக்கும் வர்க்கம், நடுத்தரவர்க்கம், மேல் தட்டு நடுத்தர வர்க்கம் என அனைவரும் ஒரே குரலில் முழங்கினார்கள் "SAVE PALESTINE" என்று.

from vinavu https://ift.tt/B7LA2JR
via Rinitha Tamil Breaking News

கோவையில் தெருமுனைப் பிரச்சாரம்: வேண்டாம் GST! வேண்டும் ஜனநாயகம்!

GST கொண்டுவந்த பின் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, சிறு-குறு தொழில்கள் நசிவு, வேலையின்மை, உற்பத்தியாளர்கள் தற்கொலை, நிறுவனங்களை மூடியது என பல்வேறு பாதிப்புகள் குறித்துப் பேசும் போது மக்கள் நன்கு கவனித்து ஆதரவு கொடுத்தனர்.

from vinavu https://ift.tt/rHRPh6l
via Rinitha Tamil Breaking News

Sunday, October 29, 2023

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து உலகளவில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!

காசா மீது கொடூரமான வான்வழித் தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம் அக்டோபர் 26 இரவு முதல் தரைவழித் தாக்குதலையும் தொடங்கி பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதைத் தீவிரப்படுத்தியுள்ளது. தீவிரமடைந்திருக்கும் இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்தும், இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலைக்கு முற்று முழு ஆதரவளிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் உலக அளவில் மக்களின் எழுச்சிமிகு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 27 அன்று அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் (Grand Central […]

from vinavu https://ift.tt/8J2sU95
via Rinitha Tamil Breaking News

இனப்படுகொலையை நியாயப்படுத்த சமூக ஊடக பிரபலங்களை விலைக்கு வாங்கும் இஸ்ரேல்!

இஸ்ரேலின் போலிப் பிரச்சாரக் குழு #HAMASisISIS மற்றும் #StandWithIsrael என்ற ஹேஷ்டேக்குகளுடன்  எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் என்பதும் கிம் கர்தாஷியன், மடோனா, கேல் கடோட், கேசி நீஸ்டாட் மற்றும்  பல பிரபலங்கள்  ஏற்கனவே இப்போலிப் பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர் என்பதும் அம்பலமாகியுள்ளது.

from vinavu https://ift.tt/BylFuA9
via Rinitha Tamil Breaking News

Saturday, October 28, 2023

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்

இளைஞர்கள் தினமும் 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்! இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்கிறார்! இந்திய இளைஞர்களின் உற்பத்தி திறன் குறைவாக இருக்கிறதாம்! இந்தியாவை முன்னேற்றும் பொறுப்பு இளைஞர்கள் கையில் இருக்கிறதாம்! வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டுமாம்! தினமும் 10 மணி நேரம், வாரத்துக்கு 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும்! தொழிலாளி இப்படி வேலை செய்தால் 35 வயதுக்குள் செத்துப் போவான்! கார்ப்பரேட்டுகள் கொழுக்க நாம் சாக வேண்டுமாம்! புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, […]

from vinavu https://ift.tt/6FhBjWY
via Rinitha Tamil Breaking News

ஒடிசா: வேதாந்தாவின் நலன் காக்க துப்பாக்கி முனையில் கருத்துக்கேட்பு கூட்டம்!

கூட்டத்தில் பேசிய ஒரு பெண்மணி, ”வேதாந்தாவின் ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு வந்து சுரங்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு மிரட்டினார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

from vinavu https://ift.tt/skw03Wo
via Rinitha Tamil Breaking News

சொற்களின் கூட்டுக்குள் ஓர் மௌனப் பறவை! | பாலஸ்தீனம் | கவிதை

சொற்களின் கூட்டுக்குள் ஓர் மௌனப் பறவை! தனிமைப் பெருவெளியில் நின்றபடி பெயர் தெரியாத அப்பறவை பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தது! துடைத்தெறிய முடியாத துயரம் அதன் கண்களில்! நூற்றாண்டு களைப்பைச் சுமந்திருந்தது அதன் உடல்! துயரத்தின் நிலத்திலிருந்து வந்திருக்க வேண்டும் அப்பறவை! நான் கேட்டபோது மெல்ல என் காதுகளில் பாலஸ்தீனத்திலிருந்து வருவதாகச் சொன்னது ஒரு சமயம்! ஈழத்திலிருந்து என்றது மற்றொரு சமயம்! பொய் சொல்கிறதா உற்றுப் பார்த்தேன்! அதன் சிறகுகளில் குண்டு துளைத்த துளைகள் இருந்தன! அலகின் நுனி பெயர்ந்து […]

from vinavu https://ift.tt/qaRXLO2
via Rinitha Tamil Breaking News

Friday, October 27, 2023

இஸ்ரேலால் இனப்படுகொலை செய்யப்படும் பாலஸ்தீன மக்கள்: இரட்டைவேடம் போடும் ஐநா சபை

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு உட்பட்டே ஐநாவின் ஒவ்வொரு செயல்பாடும் அமைந்திருக்கிறது என்பதை பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

from vinavu https://ift.tt/pkIWJ6P
via Rinitha Tamil Breaking News

”இந்தியா அல்ல பாரத்” – NCERT-இன் கரசேவை!

ஏற்கனவே ஜி20 மாநாட்டில் ”இந்தியா” என்ற பெயருக்கு பதிலாக “பாரத்” என்ற பெயரை பயன்படுத்தியது கடும் கண்டனத்துக்கு உள்ளான நிலையில் NCERT-இன் இந்தப் பரிந்துரை சங்கப்பரிவார பாசிஸ்டுகளின் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளதையே காட்டுகிறது.

from vinavu https://ift.tt/xLDhyM3
via Rinitha Tamil Breaking News

Thursday, October 26, 2023

மலையகம் 200

மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின.

from vinavu https://ift.tt/zjIOe81
via Rinitha Tamil Breaking News

🔴LIVE: மதுரை கிரானைட் குவாரிக்கான டெண்டரை எதிர்த்து போராட்டம்!

வரும் அக்டோபர் 31 அன்று மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மலையை கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, டெண்டர் விடுவதை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இன்று (26/10/2023) முதல் தொடர் போராட்டம் துவங்கியுள்ளது. நேரலை | பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை […]

from vinavu https://ift.tt/pKPzZ04
via Rinitha Tamil Breaking News

1500 மருத்துவப்படிப்புக்கான இடங்கள் வீணடிப்பு! 600 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

காலக்கெடுவிற்குப் பின்னர், காலியாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அக்டோபரில் கலந்தாய்வு நடத்திய மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 600 மாணவர்களின் சேர்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அம்மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

from vinavu https://ift.tt/m3zxPXh
via Rinitha Tamil Breaking News

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீச்சாம்! | கவிதை

அவர் ஆளுநராம்.. அவர் இருப்பது மாளிகையாம்.. அதன் மீதாம்.. குண்டாம்.. வீசப்பட்டதாம்.. (ஆளுநர் கூறுகிறார்) ரவுடி காணவில்லையாம்.. போலீஸ் தேடுகிறதாம்.. அவர் ஏற்கெனவே கமலாலயத்தில் குண்டு வீசியவராம்.. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லையாம்.. தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைகூட இந்த கிள்ளைக் கதையை கேட்டு சிரிக்கிறது. சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/k4XKMOB
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 25, 2023

மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்! | கவிதை

மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்! ஜம்புத்தீவு பிரகடனம் மீண்டும் உயிர்த்தெழுகிறது வரலாறு மருது உயிர்த்தெழக் கோருகிறது மருது உயிர்த்தெழும்போது கூடவே தொண்டைமான்களும் உயிர்த்தெழுகிறார்கள் இப்போது சற்று அமைதியாக இருப்போம் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் அன்றும் சாத்தியமானவைகளை பற்றி பேசாமலா இருப்பர்? மருதிருவர் சாத்தியமானவையை அல்ல; சரியைப் பேச வேண்டும் என்றார்கள் ஈன ஐரோப்பியரை அழித்து ஒழிக்காமல் வாழ்வில்லை என்றான் சின்ன மருது அதிகாரப் பீடத்தை நத்திப் பிழைப்போர் தலையில் இடியாய் இறங்கியது மருதுவின் குரல் இரத்த சொந்தங்கள் […]

from vinavu https://ift.tt/hkCjqnR
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் | காணொளி

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் 2,360 குழந்தைகள் உட்பட குறைந்தது 5,791 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அக்டோபர் 24 அன்று அறிவித்துள்ளது.

from vinavu https://ift.tt/UsRFhIz
via Rinitha Tamil Breaking News

பி.எம். விஸ்வகர்மா பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர்வதற்கான சதித்திட்டம்!

இத்திட்டத்தின் மூலம் நேரடியாக குலத்தொழிலை திணிக்காமல், மக்களின் வறிய பொருளாதார நிலைமைகளை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு மறைமுகமாக திணிக்கிறது மோடி அரசு.

from vinavu https://ift.tt/Ti0Re7U
via Rinitha Tamil Breaking News

மதுரை: விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்க வரும் மூன்று கிரானைட் குவாரிகள்!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள மலையை வரும் அக்டோபர் 31 அன்று கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது தமிழ்நாடு அரசு. இம்மலை அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக உள்ளது. இம்மலையின் அடிவாரத்தில் வருடம் 365 நாட்களிலும் தண்ணீர் தேங்கி குளம் போன்று இருக்கும். இதுதான் அவ்வூர் மக்களின் தண்ணீர் தேவையையும் விவசாய பாசனத்திற்கும் உயிராதமாக திகழ்கிறது. ஒருமுறை மழை பெய்தாலும் அப்பகுதி சற்றிலும் உள்ள விவசாயத்திற்கு போதுமானதாக தண்ணீரை சேமித்து […]

from vinavu https://ift.tt/OB9mbV6
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 24, 2023

நியூஸ் கிளிக் எஃப்.ஐ.ஆர் நகலை எரிக்கப் போவதாக விவசாயிகள் அறிவிப்பு!

ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே நியூஸ் கிளிக் செய்தது. நியூஸ்கிளிக் மூலம் பெறப்பட்ட பயங்கரவாத நிதியுதவி கொண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டது என்ற வதந்தியைப் பரப்பி, அதன்மூலம் விவசாயிகள் போராட்டம் மக்கள் விரோதமானது, தேச விரோதமானது என்று சித்தரிக்க பாஜக அரசு இந்த கேலிக்கூத்தான எஃப்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்துகிறது.

from vinavu https://ift.tt/VwirbY3
via Rinitha Tamil Breaking News

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

மற்ற நாடுகளுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதும் இயல்பாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் ரசிகர்களை இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மட்டும் இயல்பாகக் கடந்து செல்ல விடாமல் கார்ப்பரேட் ஊடங்களும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் திட்டமிட்டே செயல்படுகின்றன.

from vinavu https://ift.tt/FZXqUME
via Rinitha Tamil Breaking News

Monday, October 23, 2023

உத்திரப் பிரதேசம் : கல்லூரியில் ‘ஜெய் ஸ்ரீராம்’  முழக்கமிட்டதை கண்டித்த இரு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்

பிஜேபி ஆளும் மாநிலங்களில் தனது இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தி வருவதன் ஒரு நிகழ்வே மேற்கண்ட சம்பவம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்துத்துவ வெறி எந்தவிதத் தடையுமின்றி பரப்பப்படுகிறது.

from vinavu https://ift.tt/IYMDCLu
via Rinitha Tamil Breaking News

இந்துராஷ்டிர தர்பார்!

நடப்பது நாடாளுமன்ற ஜனநாயகமல்ல, இந்துராஷ்டிர தர்பார். பேரரசரைப் புகழ்ந்து பாடுபவர்களுக்கும் இரந்துண்டு வாழ்பவர்களுக்கும் மட்டுமே இங்கு அனுமதி.

from vinavu https://ift.tt/k8xUMft
via Rinitha Tamil Breaking News

என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது | கவிதை

அக்டோபர் 20-ஆம் தேதியன்று தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் (Khan Yunis) இஸ்ரேலின் குண்டுவீச்சில் “ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்” (Oxygen is Not for the Dead) என்ற நாவலின் ஆசிரியரும் கவிஞருமான ஹெபா அபு நாடா (Heba Abu Nada) கொல்லப்பட்டார். பாலஸ்தீன கலாச்சார அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டது. கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் (அக்டோபர் 19) ஹெபா அபு நாடா எழுதிய கவிதை என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது […]

from vinavu https://ift.tt/PRvqsgf
via Rinitha Tamil Breaking News

அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள்: சீழ்ப்பிடித்து நாறும் முதலாளித்துவக் கட்டமைப்பு!

நம்மை காப்பாற்றுவதாக கூறப்படும் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ஊழலில் மிதந்து கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு இதுவரை கொண்டுவந்தக் கடுமையான சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் தூங்குகின்றன.

from vinavu https://ift.tt/eo19Say
via Rinitha Tamil Breaking News

Sunday, October 22, 2023

ஹோமோஃபோன்ஸ்-உம் கூலிப் கதைகளும் | ஆசிரியர் உமா மகேஷ்வரி

"ஹான்ஸ் ன்னா என்னடா?"... | "மிஸ் .. உங்களுக்குத் தெரியாதா...அது பாக்கு...சாப்பிட்டா போதை வரும். "...

from vinavu https://ift.tt/SJ7qE6R
via Rinitha Tamil Breaking News

மதுரையில் நெதன்யாகு, ஜோ பைடன் உருவ பொம்மைகள் தூக்கிலிடப்பட்டன!

நேற்று (21.10.2023) மக்கள் கலை இலக்கிய கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் அவர்களின் தலைமையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக காசா பகுதியில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்த குற்றவாளிகளான இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரின் உருவபொம்மைகள் தூக்கிலிடப்பட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/Z59IAaX
via Rinitha Tamil Breaking News

Saturday, October 21, 2023

திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்! | ஜனநாயக சக்திகள் கண்டனம்

திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்! ஜனநாயக சக்திகள் கண்டனம் காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/InAmgHy
via Rinitha Tamil Breaking News

Friday, October 20, 2023

காசா மீதான போரைக் கண்டித்து அமெரிக்க வெளியுறவுத்துறை இயக்குனர் ராஜினாமா!

”வாஷிங்டன் (அமெரிக்கா) பல பத்தாண்டுகளாக செய்து வரும் அதே தவறை, ஜோ பைடன்‌ நிர்வாகமும் தொடர்ந்து செய்து வருகிறது. இனிமேலும் நான்‌‌ அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.”

from vinavu https://ift.tt/W0hTAvr
via Rinitha Tamil Breaking News

இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்பு போரை நிறுத்து! | போஸ்டர்

இஸ்ரேலே, காசா மீதான இன அழிப்பு போரை நிறுத்து! நெதன்யாகு, மோடி, பைடன் போர் வெறி பிடித்த ஓநாய்கள்! ஹமாஸின் போர், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் எதிர்வினையே! இஸ்ரேலின் போரை ஆதரிக்கும் அமெரிக்கா, உலக மக்களின் எதிரி! யூத இனவெறி இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்துவது இன அழிப்பு போர்! குஜராத் இனப்படுகொலை குற்றவாளி மோடி இஸ்ரேலை ஆதரிப்பது ஆச்சரியமல்ல! சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வோடு பாலஸ்தீன விடுதலைக்கு துணைநிற்போம்! ம.க.இ.க | பு.மா.இ.மு | […]

from vinavu https://ift.tt/8vpLu9O
via Rinitha Tamil Breaking News

நேரலை | காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | சென்னையில் தெருமுனை பிரச்சாரம்

இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! சென்னையில் தெருமுனை பிரச்சாரம் இரத்த வெறிபிடித்த இஸ்ரேலே காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! என்ற முழக்கத்தை முன்வைத்து சென்னை சைதாப்பேட்டையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் உழைக்கும் மக்களிடையே தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பாகம் – 1 பாகம் – 2 பாகம் – 3 […]

from vinavu https://ift.tt/ZFbakfq
via Rinitha Tamil Breaking News

உங்களின் ஏவுகனைகள் தோற்றுவிட்டன! | கவிதை

உங்கள் பீரங்கி குண்டுகள் எங்கள் உயிரை பலியிடலாம் ஆனால், இவற்றில் எதுவுமே எங்கள் குரலை ஒடுக்கிவிடாது!

from vinavu https://ift.tt/45ZDjN0
via Rinitha Tamil Breaking News

தனியார்மய ஆதிபராசக்தி பெற்றெடுத்த பங்காரு!

ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்க பெருமூச்சு மதம் என்பர். அந்த ஏக்கப் பெரு மூச்சினை மிகப்பெரிய அளவில் வியாபாரம் ஆக்கி பல்லாயிரக்கணக்கான கோடிகள் சொத்து சேர்த்தவர்தான் இந்த பங்காரு.

from vinavu https://ift.tt/DO9kHjF
via Rinitha Tamil Breaking News

Thursday, October 19, 2023

இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்

அக்டோபர் 17 அன்று காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்தது. இதனைத்தொடர்ந்து இஸ்ரேலைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. அம்மன் (ஜோர்டன்), சனா (யேமன்), துனிஸ் (துனிசியா), ஏதன்ஸ் (கிரீஸ்), லண்டன் (இங்கிலாந்து), நியூ யார்க் (அமெரிக்கா) View this post on Instagram A post shared by Al Jazeera English (@aljazeeraenglish) பாசிச […]

from vinavu https://ift.tt/nx1NqgA
via Rinitha Tamil Breaking News

காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலை! | தோழர் அமிர்தா

காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலை! காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/2AdJFin
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 18, 2023

திருவாரூர் சுவர் விளம்பரத்தை அழித்து போலீஸ் அராஜகம்!

போலீஸின் இந்த வன்மத்திற்கு காரணம் காவி வெறி தலைக்கேறி உள்ளது என்பதே. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் நமது முழக்கங்களை போலீஸின் உதவியோடு அழித்து அதை செல்பி எடுத்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் முகநூலில் பதிவிட்டு குதூகலம் அடைந்து வருகிறது.

from vinavu https://ift.tt/xlUEiXk
via Rinitha Tamil Breaking News

சரிந்துவரும் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்தவே மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு!

மகளிர் இட ஒதுக்கீடு மூலம் தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பெண்களின் வாக்குவங்கியைப் பயன்படுத்திக் கொள்வதைத் தவிர, பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் பா.ஜ.க. கும்பலுக்கு துளியும் கிடையாது.

from vinavu https://ift.tt/xZSQh6G
via Rinitha Tamil Breaking News

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதன் பின்னணி | தோழர் மருது

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக குறிவைக்கின்ற தொகுதிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ் பேரணியின் பின்னணி குறித்தும் மக்கள் அதிகாரம் செய்தி தொடர்பாளர் மருது அவர்களின் விரிவான நேர்காணல்.. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

from vinavu https://ift.tt/xnhysob
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 17, 2023

காசா மருத்துவமனை மீதான தாக்குதல்: இஸ்ரேலின் இனப்படுகொலை!

நேற்று (17.10.2023) காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளிதாக்குதலில் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது யூத இனவெறி பயங்கரவாத இஸ்ரேலிய அரசு பாலஸ்தீனியர்கள் மீது நடத்தியுள்ள படுகொலையாகும். Video caught the second a strike hit Gaza's al-Ahli Baptist hospital and killed hundreds. Authorities in the assaulted domain are blaming Israel for the strike ⤵️ pic.twitter.com/FsujVYoKfk […]

from vinavu https://ift.tt/eXTdNBR
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP, வேண்டும் ஜனநாயகம்! | இரண்டாம் கட்ட பிரச்சார இயக்கம்

"1000 தெருமுனைப் பிரச்சாரங்கள்" "100 தெருமுனைக் கூட்டங்கள்"

from vinavu https://ift.tt/gyQGJc3
via Rinitha Tamil Breaking News

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: “ஜெய் ஶ்ரீ ராம்” கோஷம் உணர்த்துவது என்ன?

இப்போது அகமதாபாத் அரங்கத்தில் நடைபெற்ற போட்டியின்‌ பொழுது மதவாத கோஷம் எழுப்பப்பட்டது கூட தன்னிச்சையான மந்தை மனநிலையில் இருந்து அல்ல. இந்த நிகழ்வு வெகுவாக நிறுவன ரீதியாக கட்டமைக்கப்பட்ட ஒன்று.

from vinavu https://ift.tt/e25jslA
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2023 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

from vinavu https://ift.tt/wUMg9eq
via Rinitha Tamil Breaking News

Monday, October 16, 2023

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – கோவை ஸ்ரீசைதன்யா பள்ளியை இழுத்து மூடு!

சின்மயா (மிதுன் சக்ரவர்த்தி), கலாச்சேத்ரா (ஹரி பத்மநாதன்), பத்ம சேசாத்ரி(சிவசங்கர் பாபா) என தனியார் பள்ளிகளின் பாலியல் சுரண்டல் தொடர்ந்து கொண்டே தான் போகிறது. கார்ப்பரேட் கும்பல்களும், சாமியார் கும்பல்களும் தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி மாணவிகள் மீது பாலியல் சுரண்டலை அரங்கேற்றி வருகின்றனர்.

from vinavu https://ift.tt/GrTxE3p
via Rinitha Tamil Breaking News

முனகுவது கூட இனி தேசத்துரோகம்!

பீமா கோரேகான் முதல் சுற்று என்றால் இப்போது இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம். கைதுகளின் எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவதில்லை..

from vinavu https://ift.tt/o0NgbPT
via Rinitha Tamil Breaking News

Sunday, October 15, 2023

🔴LIVE: இரத்தவெறி பிடித்த இஸ்ரேலே.. பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! | மதுரை ஆர்ப்பாட்டம்

இரத்தவெறி பிடித்த இஸ்ரேலே.. பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! | மதுரை ஆர்ப்பாட்டம் காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/3cRxMyN
via Rinitha Tamil Breaking News

இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் | தோழர் மருது

இஸ்ரேலை ஆதரிக்கும் இந்துத்துவ பாசிஸ்டுகள் | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/B0yz6Mk
via Rinitha Tamil Breaking News

Saturday, October 14, 2023

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு! | தோழர் மருது

தமிழ்நாடு உயர்நீதி மன்றம்னு பெயர் மாத்தணும் | தோழர் மருது காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/LhGjbfC
via Rinitha Tamil Breaking News

Friday, October 13, 2023

அதானியின் அயோக்கியத்தனத்தை தோலுரித்த பிரிட்டன் பத்திரிக்கை!

அதானியின் இன்னுமொரு அயோக்கியத்தனம்! பிரிட்டன் பத்திரிக்கை தோலுரிக்கிறது! இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரியை 52% அதிக விலை வைத்து இந்திய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை செய்துள்ளது, அதானி நிறுவனம்! நிலக்கரி விலையால் ஏற்பட்ட மின்னுற்பத்தி செலவு மக்கள் தலை மீதே சுமத்தப்பட்டுள்ளது! ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் பொட்ரோல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அம்பானி கொள்ளையடித்ததைப் போல இதுவும் நடந்துள்ளது! அரசு எந்திரத்தின் துணையோடு இந்த கொள்ளைகள் நடக்கின்றன! இது அம்பானி – அதானியின் வேட்டைக்காடு […]

from vinavu https://ift.tt/pJuyqD8
via Rinitha Tamil Breaking News

இடைநிலை – பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்!

ஆசிரியர்கள் போராட்டம் என்பது திமுக அரசு தங்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அடிப்படையில் தான் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

from vinavu https://ift.tt/Mj3U2af
via Rinitha Tamil Breaking News

Thursday, October 12, 2023

ஆப்கானை உருக்குலைத்த நிலநடுக்கம் | படக்கட்டுரை

கடந்த அக்டோபர் 7 சனிக்கிழமையன்று, மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், சிகிச்சை அளிப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தொடர் நிலநடுக்கங்களால் 10,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. 2000-க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்து […]

from vinavu https://ift.tt/FIOx2is
via Rinitha Tamil Breaking News

தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!

தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்! அழிந்து கொண்டிருக்கும் மானுடம்! ★ ஜாதி, மதம், இனம் எனும் அடையாள அரசியல், போதை, இணையதளம், சினிமா எனும் வலைப்பின்னலில் உலக மக்களை அடைத்துக்கொண்டிருக்கிறது கார்ப்பரேட் உலகம்! ★ லாபவெறி பிடித்த மிகை உற்பத்தி, ஆடம்பர நுகர்வு வெறி கலாச்சாரம் மற்றொரு பக்கம் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியின் பிடியில் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ★ தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டலால் வயிற்றுப்பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்! ★ மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, இருப்பிடம் இதற்கு உத்தரவாதம் […]

from vinavu https://ift.tt/aFpd7q1
via Rinitha Tamil Breaking News

காசா மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்: படக்கட்டுரை

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழுவினர் 5000 ராக்கெட்டுகளை ஏவினர். அதனையடுத்து, இஸ்ரேல் காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த கொடூர தாக்குதல்களுக்கு மோடி அரசும் மேற்குலக நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல்களில், காசாவில் பல குழந்தைகள் உட்பட 1,354 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 6,049 பேர் காயமடைந்துள்ளனர். பல பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். பாலஸ்தீனியர்களின் வழிபாட்டுத் தளங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஹமாஸ் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்கும் […]

from vinavu https://ift.tt/jVFKOq2
via Rinitha Tamil Breaking News

ஐ ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம் | கள அனுபவம்

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கிய இரு சிறுவர்களில் ஒருவன் "ஐ  ஜாலி ஸ்கூலுக்கு போ.. போறோம்" என்று சொல்லி வண்டியில் இருந்து குதித்தான். இதோ அடுத்தநாள் பள்ளியில் மகிழ்ச்சியாக காலை உணவு அருந்தி கொண்டிருக்கிறார்கள்.. அந்தத் தாயும் அளவில்லா மகிழ்ச்சியில் எனக்கு நன்றி சொன்னார்.

from vinavu https://ift.tt/D8pMC9U
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 11, 2023

காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு

காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/NlE4eL8
via Rinitha Tamil Breaking News

நெல்லை: தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் காஜா பீடி நிறுவனம்!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட காஜா பீடி நிறுவனம் 1960-களில் நெல்லை மேலப்பாளையத்தில் தனது கிளையை தொடங்கியது. பீடி நிறுவனமாக தொடங்கிய இந்நிறுவனம் தற்போது பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. அதன் வளர்ச்சிக்கு தொழிலாளிகள் உழைப்பை உறிஞ்சியதே காரணம். இதற்கான உதாரணமே மேலப்பாளையத்தில் நடந்த பீடித் தொழிலாளர்கள் போராட்டம்! மேலப்பாளையத்தில் பல குடும்பங்கள் பீடித் தொழிலை நம்பியயே உள்ளனர். குறிப்பாக பெண்கள். ஆனால் பீடி சுற்றும் பெண்களுக்கு சம்பளத்தை ஒழுங்காக வழங்காதது, நிறுவனத்தில் வேலை  […]

from vinavu https://ift.tt/BZrHfcO
via Rinitha Tamil Breaking News

போரை உடனே நிறுத்து! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! | தோழர் ஆ.கா.சிவா

போரை உடனே நிறுத்து! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! தோழர் ஆ.கா.சிவா, மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு,(மாநில ஒருங்கிணைப்புக் குழு) காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/ygp5E2O
via Rinitha Tamil Breaking News

2400-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட நிலநடுக்கப் பேரிடர்: நிரந்தரத் துயரில் ஆப்கன் மக்கள்

பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறுநீரகத்தை விற்கும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்.இந்தச் சூழ்நிலையில் நிலநடுக்கப் பேரிடரானது தற்போதைய ஆப்கன் மக்களின் உணவுத் தேவையில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

from vinavu https://ift.tt/ME7yw1W
via Rinitha Tamil Breaking News

பிக் பாஸும் பவா செல்லத்துரையும்

தங்களின் சுய விளம்பரத்திற்காக, சமூக சீரழிவை ஏற்படுத்துவதும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக நடத்தப்படுவதுமான பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இந்த சமூகப் பொறுப்பற்ற பிழைப்புவாத நடவடிக்கையைத் தான் நாம் கண்டிக்கின்றோம்.

from vinavu https://ift.tt/126YBmU
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 10, 2023

பாலஸ்தீன மக்களுக்கு துணை நிற்போம்! | STAND WITH PALASTINE PEOPLE!

இது நாள் வரை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இல்லாமல் இருந்த இந்திய அரசு, தற்பொழுது இஸ்ரேலுக்கு பகிரங்கமாக தன்னுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறது. பாசிச மோடி தலைமையிலான ஆட்சி பாசிஸ்ட் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வித ஆச்சரியமும் இல்லை.

from vinavu https://ift.tt/oqM0UPz
via Rinitha Tamil Breaking News

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்; போரை உடனே நிறுத்து!

உழைக்கும் மக்கள் யாரும் போரை விரும்புவதில்லை. இதில் பலியாவது மக்களே. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போதும் அதன் தொடர்ச்சியாகவே தாக்குதலை தொடுத்துள்ளது. ஹமாஸ் குழுவினரின் தாக்குதலையும் ஆதரிக்க முடியாது. குற்றவாளி இஸ்ரேல்தான்.

from vinavu https://ift.tt/DNgHl3P
via Rinitha Tamil Breaking News

ஒசூர் அருகே அத்திப்பள்ளி மற்றும் அரியலூர் பட்டாசு கடை வெடிவிபத்தில் 24 இளம் தொழிலாளர்கள் பலி!

முதலாளிகளின் இலாபவெறியும், அதிகாரிகள் இலஞ்சப் பேய்களாக இருப்பதும் மற்றும் அவர்களின் திமிர்த்தனமான அலட்சியமும் தொழிலாளர்களின் கொத்துக் கொத்தான மரணங்களுக்கு காரணமாக உள்ளன. இங்கே தொழிலாளர்களின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை.

from vinavu https://ift.tt/ypfQNZ8
via Rinitha Tamil Breaking News

ஆருத்ரா மோடி அண்ணாமலைக்கு செக் ! | தோழர் மருது

ஆருத்ரா மோடி வழக்கு தொடர்ந்து தமிழகத்தில் பேசுபொருளாக இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு அதன் சொத்துக்களை முடக்கிவிட்டது. தற்போது துபாயில் 500 ரூபாய் சொத்துக்கள் இருப்பதை கண்டுபித்துள்ளார்கள். அடுத்து இந்த வழக்கு எப்படிப்போக்கும்? இதில் என்ன நடக்கும் என்பதை பற்றி முதலில் பேசுவோம்.. வழக்கம் போல ஒன்றிய அரசின் பாஜக கட்சி கொள்ளைகாரர்களின் கூடாரம் தான். பொய் பேசுபவர்கள் பாசிஸ்ட்டுகளின் கூடாரம் தான். எனவே கண்டிப்பாக அவர்கள் யாரையும் கைதுசெய்ய விடமாட்டார்கள். சென்னை பலகலைக்கழகத்தில் இருந்த கௌரி […]

from vinavu https://ift.tt/P7fj5Iv
via Rinitha Tamil Breaking News

Monday, October 9, 2023

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான சோதனைகளைக் கண்டிப்போம்! – CDRO அறிக்கை

ஜனநாயகத்தை விரும்பும் குடிமக்கள் அனைவரும் முன்வருவதும், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புவதும் அவர்களது பொறுப்புமிக்கக் கடமை என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு CDRO கருதுகிறது, இல்லையெனில், சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சியானது மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும்.

from vinavu https://ift.tt/ERBDm8k
via Rinitha Tamil Breaking News

பூணூல் போட்டா பார்ப்பானா? | ஆளுநரை கிழித்த தோழர் மருது

ஆர்.என்.ரவி பூணூல் போடுகிறார் அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். எல்லோரும் பூணூல் போட்டுகொள்ளலாம் என்று சொல்லவறாரா? இல்லை எல்லோரும் எப்போதுவேண்டுமானாலும் பார்ப்பனர்களாக ஆகலாம் என்று சொல்லவருகிறாரா? பூணூல் போட்ட உடனேயே பட்டியலின மக்களை SCயில் இருந்து OC-க்கு மாற்றி விடுவீர்களா? மோடி அரசின் தோல்விகளை நாம் பேசக்கூடாது என்பதற்காக, விஜயலட்சுமி சீமான் என்று பேசவைத்தார்கள், அது கீழ் இறங்கியது, இன்னொரு பிரச்சினையை கிளப்பிவிடுகிறார்கள். அண்ணாமலையை பற்றி பேசுகிறார்கள், அண்ணாமலை பாதை யாத்திரை போனால் என்ன? பாடை […]

from vinavu https://ift.tt/8okuLnY
via Rinitha Tamil Breaking News

ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள NIA-யின் சோதனைகளைக் கண்டிப்போம்!

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது போரின் மூலம் அரசின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பழங்குடியின மக்கள் அவர்களது மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் குரலெழுப்புவோர் மீது "ஊபா" சட்டத்தை ஏவுகிறது.  

from vinavu https://ift.tt/NPnLFBj
via Rinitha Tamil Breaking News

செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான ஹாலிவுட் எழுத்தாளர்கள்-கலைஞர்கள் போராட்டம் வெற்றி!

இதற்கு மேலும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுத்தால், இன்னும் பல பில்லியன் இழப்புகளை சந்திக்க நேரிடும் என்பதால் “மோஷன் பிக்சர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கூட்டமைப்பு” தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியுள்ளது.

from vinavu https://ift.tt/rtgUDEW
via Rinitha Tamil Breaking News

Saturday, October 7, 2023

அமெரிக்க வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

40 சதவீத ஊதிய உயர்வு, 32 மணி நேர வேலைக்கு 40 மணி நேர வேலை சம்பளம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக்களுக்காக போராட்டத்தை அறிவித்திருக்கிறது, அமெரிக்கத் வாகனத் தொழிலாளர்கள் சங்கம்.

from vinavu https://ift.tt/Awta9qS
via Rinitha Tamil Breaking News

நியூஸ்கிளிக் மீதான அடக்குமுறை: பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

நெட்வொர்க் ஆப் வுமன் மீடியா இந்தியா சார்பில் நியூஸ்கிளிக் மீதான அடக்குமுறைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் இன்று(07-10-2023) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

from vinavu https://ift.tt/Qdp0rEx
via Rinitha Tamil Breaking News

நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா

நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/FZBgzPe
via Rinitha Tamil Breaking News

லியோ: மறுகாலனியாக்க சீரழிவுகளைப் பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பு!

சமூகத்தைப் பேரழிவுக்குள் இழுத்துச் செல்லும் மறுகாலனியாக்க கொள்கைகளை ஒழித்துக் கட்டுவதே நம் முன் உள்ள தீர்வு. அதை மறுகாலனியாக்கத்தைப் பாதுகாக்கும்  இந்த அரசுக்கட்டமைப்புக்குள் செய்ய முடியாது. இந்த சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் நமக்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.

from vinavu https://ift.tt/TbKXLEd
via Rinitha Tamil Breaking News

உடைக்கப்படாத சுவர்கள்; பூட்டிய கதவுகள் | கருணாகரன்

எங்களது கால்பட்ட இடம் தீட்டுப்பட்டுவிட்டது என்று அவர்கள் சொல்லிய போது நான் என் கால்களை பார்த்தேன். என் கால்கள் அப்படி கேவலமாக எதையும் மிதித்து கொண்டோ எதையும் செய்து கொண்டோ அங்கே வரவில்லை. அந்த கால்கள் மிகவும் சுத்தமாக இருந்தது, அதுவும் செருப்பு போட்டுக் கொண்டு.

from vinavu https://ift.tt/TMzow9r
via Rinitha Tamil Breaking News

Friday, October 6, 2023

சினிமா அரசியல் போதை மிருகம் – விஜய்

ஒழுக்கம், விழுமியங்கள், பிறரைப் பற்றி சிந்திப்பது குறித்து அக்கறையற்ற இத்தகைய மனநிலைதான் இந்துமதவெறி பாசிஸ்டுகள் தங்களுக்கான அடியாட்படையைத் திரட்டிக் கொள்வதற்கும் அடிப்படையாக உள்ளது.  எவ்வளவு பெரிய அபாயம் இது. சொல்லப்போனால் பண்பாட்டுத் தளத்தில் இந்துமதவெறி பாசிச கும்பலின் பங்காளிதான் நடிகர் விஜய்.

from vinavu https://ift.tt/maCQvzA
via Rinitha Tamil Breaking News

மறுக்கப்படும் காவிரி உரிமை | கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை

நாள்: 07.10.2023 சனிக்கிழமை | நேரம்: காலை 10.00 மணி | இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மதுரை.

from vinavu https://ift.tt/gFaNfKz
via Rinitha Tamil Breaking News

பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா? | தோழர் மருது

நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ளது. அங்கு நடைபெறும் நந்தனார் குருபூஜை விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதில் 100 தலித்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூணூல் அணிந்தால் பறையர் பார்ப்பனராக மாறிவிடுவார்களா? | தோழர் மருது காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/MZip9OG
via Rinitha Tamil Breaking News

Thursday, October 5, 2023

மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா

பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.

from vinavu https://ift.tt/IruRHOs
via Rinitha Tamil Breaking News

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் - அக்டோபர் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

from vinavu https://ift.tt/J9AcVUS
via Rinitha Tamil Breaking News

ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் கைதுசெய்த தமிழ்நாடு அரசு!

சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர் என்ற தகுதி ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நிகழ் காலத்தில் ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள். தமிழ்நாடு அரசோ நீங்கள் எல்லாம் செத்த பிறகு ரூ 10 லட்சம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகிறது.

from vinavu https://ift.tt/dm0zyA5
via Rinitha Tamil Breaking News

ரஷ்யா: போர் வேண்டாம் என்றால் 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஏகாதிபத்திய ரசியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும், இதன் உடன்நிகழ்வாக நடக்கும் உள்நாட்டு மக்கள் மீதான புதின் தலைமையிலான ரசிய அரசின் கொடூரமான அடக்குமுறைகளையும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் கொண்டு ஆதரிக்கும் அல்லது கண்டும் காணாமல் அமைதியாக இருக்கும் யாரும் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.

from vinavu https://ift.tt/3PEjFgG
via Rinitha Tamil Breaking News

தெலங்கானா பேச்சு: மிகப்பெரிய பிரிவினைவாதி நரேந்திர மோடி தான்!

தொடர்ந்து தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு மக்களின் மீதும் வெறுப்பு பேச்சை உமிழக்கூடிய இந்த நாட்டின் பிரதமராக சொல்லிக் கொள்கின்ற நரேந்திர மோடி இந்த நாட்டின் மிகப்பெரிய பிரிவினைவாதியாக தன்னை நிரூபித்து இருக்கிறார். அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த நாட்டின் பிரதமராக நீடிப்பதற்கு நரேந்திர மோடிக்கு இனியும் தகுதி இல்லை என்பதே உண்மை.

from vinavu https://ift.tt/T1FxaU5
via Rinitha Tamil Breaking News

DPI வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியர்களின் தொடர் போராட்டம்! | வீடியோ

திமுக அரசு சட்டமன்றத் தேர்தலின்போது தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக (DPI) வளாகத்தில் TNTET, இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். DPI வளாகத்தில் ஆசிரியர்கள் பத்து நாள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை இன்று காலை காக்கி ரவுடிகள் மூலம் கைது செய்து உள்ளது தமிழ்நாடு அரசு. காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/q0rh8xZ
via Rinitha Tamil Breaking News

Wednesday, October 4, 2023

மோடியின் ‘புதிய’ இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாக்கப்படும் இஸ்லாமிய மக்கள்

ஹரியானாவின் நூஹ் மாவட்டக் கலவரம், 2019 டெல்லி கலவரம் மற்றும் ஜார்க்கண்ட்டின் மூன்று மாவட்ட இராமநவமி கலவரங்கள் என இசுலாமிய மக்களுக்கு எதிராக வன்முறைகள் நடத்தப்பட்ட பகுதிகளில், இக்கலவரங்களுக்குப் பிறகு இசுலாமியர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும். நாடாளுமன்றத்தில் அண்மை கால சம்பவங்கள் நாட்டின் மாண்புமிக்க இடத்திலேயே இசுலாமியர்கள் இரண்டாந்தர குடிமக்களாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன.

from vinavu https://ift.tt/yPaKuzk
via Rinitha Tamil Breaking News

ஆசிரியர்களைப் பிச்சைக்காரர்களாக எண்ணும் அரசு… | ஆசிரியர் உமா மகேஷ்வரி

சமூக நீதி காக்கும் பிற அமைப்புகள் எங்கே போயின? தேர்தல் கூட்டணி வைத்த மற்ற தோழமை அரசியல் கட்சிகள் நீதி, நேர்மை, ஜனநாயகம் என அனைத்தையும் சேர்த்து  அடகு வைத்து விட்டனவா?

from vinavu https://ift.tt/PSifNtD
via Rinitha Tamil Breaking News

நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு!

ஒரு பக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புச் பிரச்சாரத்தை பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. மறுபக்கம், மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிகைகள் அரசு நிறுவனங்களால் இரக்கமற்ற முறையில் வேட்டையாடப்படுகின்றன.

from vinavu https://ift.tt/Z768RWV
via Rinitha Tamil Breaking News

பி.எம் விஸ்வகர்மா யோஜனா எனும் குலத்தொழில் திட்டம்!

மக்கள் தங்கள் சாதி அடிப்படையிலான தொழில்களில் பிணைக்கப்பட்டதிலிருந்து தப்பிக்கவும், தங்கள் குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கை மற்றும் சிறந்த கல்வி கிடைப்பதற்காகவும் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். இந்த விஸ்வகர்மா திட்டம் அவர்களை மீண்டும் கிராமங்களில் அவர்கள் மேற்கொண்ட (பாரம்பரிய) தொழிலுக்குள் தள்ளும்.

from vinavu https://ift.tt/s4gaV3e
via Rinitha Tamil Breaking News

Tuesday, October 3, 2023

புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயில் நிலத்தை அபகரித்துள்ள பி.ஜே.பி எம்எல்ஏக்கள்

மோசடியின் முதன்மைக் குற்றவாளிகளான பிஜேபி எம்எல்ஏக்கள் ஜான்குமாரும், ரிச்சர்ட் ஜான்குமாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

from vinavu https://ift.tt/UGtPYVR
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | சென்னை அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்

சென்னை அரங்கக் கூட்டம்

from vinavu https://ift.tt/TbgEaX9
via Rinitha Tamil Breaking News

கூட்டணியை முறித்த எடப்பாடி: சுயமரியாதைத் தூண்டுதலா, எலும்புத் துண்டுக்கான சீற்றமா?

அ.தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அவமானச்சின்னம்! பாசிஸ்டுகளான எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தன்மானமும் சுயசார்பும் இல்லாத ஒட்டுண்ணித் துதிபாடிகள், பிழைப்புவாதிகள் கூட்டத்தை வைத்தே இக்கட்சியைக் கட்டி வளர்த்தெடுத்து வந்துள்ளனர்.

from vinavu https://ift.tt/shZvQit
via Rinitha Tamil Breaking News

பீகார் சாதிவாரி கணக்கெடுப்பு | தோழர் மருது | வீடியோ

பீகார் மாநில அரசு மேற்கொண்டுள்ள சாதி வாரி கணக்கெடுப்பு – மத ரீதியான கணக்கெடுப்பின் தாக்கம் குறித்தும், பாசிச பாஜக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான அரசியல் குறித்தும் மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பாளர் மருது அவர்களின் விரிவான நேர்காணல். காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/htMSe5u
via Rinitha Tamil Breaking News

Monday, October 2, 2023

மக்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்த ஆசிரியர்களின் கோரிக்கை மாநாடு | மதுரை

மக்கள் கல்வி கூட்டியக்கம் ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது தேவையானது என்பதை மாநாடு பறைசாற்றியிருக்கிறது.

from vinavu https://ift.tt/G4NXMs7
via Rinitha Tamil Breaking News

காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்? | தோழர் மருது

காவிரி உரிமை: கர்நாடகத்தில்? தமிழ்நாட்டில்? தோழர் மருது, மாநில செய்தித்தொடர்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/YZxf6SQ
via Rinitha Tamil Breaking News

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | விருத்தாசலம் அரங்கக் கூட்டம் | செய்தி – படங்கள்

விருத்தாசலம் அரங்கக் கூட்டம்

from vinavu https://ift.tt/NHQXZk6
via Rinitha Tamil Breaking News

வாச்சாத்தி தீர்ப்பு ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் | தோழர் வெற்றிவேல்செழியன்

வாச்சாத்தி தீர்ப்பு ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெத் தோழர் வெற்றிவேல்செழியன், மாநில செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு-புதுவை. காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

from vinavu https://ift.tt/omspIa2
via Rinitha Tamil Breaking News

Saturday, September 30, 2023

வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | அரங்கக் கூட்டம் | சென்னை

அக்டோபர் 1, 2023 மதியம் 2.00 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றத்தில் அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்...

from vinavu https://ift.tt/Rtuga7W
via Rinitha Tamil Breaking News